புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
58 Posts - 64%
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
57 Posts - 66%
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
15 Posts - 17%
dhilipdsp
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிக்கும் நம்பிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 3:56 pm

அரசன் ராஜசேகரன் அவையில் அறிவுசார்
வரமான மந்திரிகள் உளர் தரமாய்.
அவருள் கூர்மதி மிக்கவர் மதிவாணன்,
நவமாய், நயமோடுரைப் பார்.

மன்னர் உள்பட மறைமுகப் போட்டி;
பின்னவரைப் பின்தள்ள முயற்சி என்றுமே.
தளரா மனதொடு தன்மேல் இவரும்
அளவிலா நம்பிக்கையு டனே

திட்டம் பலவும் திறம்படத் தீட்டி
சட்டமென அரசர் அன்று இட்டார்
'மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப
மோய வகை தரவே !!!.

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும். மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:09 pm

V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:17 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:25 pm

ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:27 pm

இப்படி விளக்கமா சொன்னாதானே புரியும்..... மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:34 pm

இங்கு mega star களெல்லாம் இருக்கும் போது விளக்க வேண்டிய அவசியம் இல்லயே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:37 pm

V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:37 pm

megastar wrote:ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே - மாய மோதிரம் ஒன்று பார்த்தவுடன் இன்பம், துன்பம் ஓய வகை(வழி) தர வேண்டும். மதிக்கும் நம்பிக்கை Icon_lol மதிக்கும் நம்பிக்கை Icon_lol

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:50 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

மதிக்கும் நம்பிக்கை 678642 மதிக்கும் நம்பிக்கை 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 4:51 pm

கவிதையும் அதனுடன் சலிக்காமல் அளித்த விளக்கமும் அருமை.. மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196




மதிக்கும் நம்பிக்கை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக