புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி : மருத்துவர் ராமதாஸ்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமதாஸ் கூறியதாவது: நாங்கள் முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தோம். பின்னர் அங்கிருந்து வெளியேறி தி.மு.க. கூட்டணியில் இணைந்தோம். அப்போது எங்கள் கட்சியை சேர்ந்த குரு, தி.மு.க.வைப்பற்றி தவறாக பேசினார் என்று தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.
அதே நேரத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேசியது. ஆனால் நாங்கள் யாருடன் சேராமல் தனித்து போட்டியிட்டோம். அதில் நாங்கள் 2வது இடத்தையும் பெற்றோம்.
இந்த நேரத்தில் தான் தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது சம்பந்தமாக எங்கள் கட்சி தரப்பில் கோ.க.மணி தலைமையில் 5 பேர் கொண்ட எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு கூட்டணி பற்றி பேசுவதாக தெரிவித்தார்.
அதனால் இப்போது வரை நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. மீண்டும் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஐவர் குழுவை அனுப்புவோம்.
தமிழகத்தில் மீண்டும் மேல்-சபை வருவதற்கு நாங்கள் தான் காரணம். நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் மேல்-சபை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இதன் மூலம் கருணாநிதியின் 25 ஆண்டு கால கனவு பலித்துள்ளது. அதற்கு எங்களுக்கு கிடைத்த பரிசு ராஜ்ய சபாவில் ஒரு சீட் தருவதாக கூறி விட்டு தரவில்லை.
கடந்த 91, 96 தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அல்லாத கட்சிகளை இணைத்து சமூக நீதி கூட்டணி என்ற பெயரில் தனித்து போட்டியிட்டோம். 96-ல் நாங்கள் 4 இடத்தில் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க. 2 இடத்தில் வெற்றி பெற்றது.
91ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது போல், தி.மு.க.வும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதே போன்று மீண்டும் எங்கள் தலைமையில் சமூகநீதி கூட்டணி அமையும் வாய்ப்புள்ளது. அப்படி அமையுமானால் நாங்கள் 20 இடங்களில் வெற்றி பெறுவோம். எனவே அரசியலில் எதுவும் நடக்கலாம்.
தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் 1949 முதல் 67 வரை ஆட்சி நடத்தியது. 67-ல் காங்கிரசை எதிர்த்து அண்ணா, ராஜாஜி, காயிதேமில்லத், மா.பொ.சி. அடங்கிய கூட்டணியினர் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை 43 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். அந்த கூட்டணி தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணியாக இருக்க வேண்டும். அந்த கூட்டணியில் பா.ம.க. கட்சி இருக்குமா என்று உறுதியாக கூறமுடியாது. அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு இது வரை அரசு விளக்கம் அளிக்கவில்லை.
மின் கட்டணம் 1,650 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு, இந்த சுமை மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் மூலம் அரசு 5 ஆயிரத்து 828 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் அரசு 267 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளது. இந்த பணம் முழுவதையும் அரசு மின்வாரியத்திற்கு வழங்கி இருந்தாலே, தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை. அந்த பணத்தை கட்டாததால் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையான 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 11ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு பா.ம.க. ஆதரவு தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமதாஸ் கூறியதாவது: நாங்கள் முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தோம். பின்னர் அங்கிருந்து வெளியேறி தி.மு.க. கூட்டணியில் இணைந்தோம். அப்போது எங்கள் கட்சியை சேர்ந்த குரு, தி.மு.க.வைப்பற்றி தவறாக பேசினார் என்று தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.
அதே நேரத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேசியது. ஆனால் நாங்கள் யாருடன் சேராமல் தனித்து போட்டியிட்டோம். அதில் நாங்கள் 2வது இடத்தையும் பெற்றோம்.
இந்த நேரத்தில் தான் தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது சம்பந்தமாக எங்கள் கட்சி தரப்பில் கோ.க.மணி தலைமையில் 5 பேர் கொண்ட எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு கூட்டணி பற்றி பேசுவதாக தெரிவித்தார்.
அதனால் இப்போது வரை நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. மீண்டும் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஐவர் குழுவை அனுப்புவோம்.
தமிழகத்தில் மீண்டும் மேல்-சபை வருவதற்கு நாங்கள் தான் காரணம். நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் மேல்-சபை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இதன் மூலம் கருணாநிதியின் 25 ஆண்டு கால கனவு பலித்துள்ளது. அதற்கு எங்களுக்கு கிடைத்த பரிசு ராஜ்ய சபாவில் ஒரு சீட் தருவதாக கூறி விட்டு தரவில்லை.
கடந்த 91, 96 தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அல்லாத கட்சிகளை இணைத்து சமூக நீதி கூட்டணி என்ற பெயரில் தனித்து போட்டியிட்டோம். 96-ல் நாங்கள் 4 இடத்தில் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க. 2 இடத்தில் வெற்றி பெற்றது.
91ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது போல், தி.மு.க.வும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதே போன்று மீண்டும் எங்கள் தலைமையில் சமூகநீதி கூட்டணி அமையும் வாய்ப்புள்ளது. அப்படி அமையுமானால் நாங்கள் 20 இடங்களில் வெற்றி பெறுவோம். எனவே அரசியலில் எதுவும் நடக்கலாம்.
தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் 1949 முதல் 67 வரை ஆட்சி நடத்தியது. 67-ல் காங்கிரசை எதிர்த்து அண்ணா, ராஜாஜி, காயிதேமில்லத், மா.பொ.சி. அடங்கிய கூட்டணியினர் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை 43 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். அந்த கூட்டணி தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணியாக இருக்க வேண்டும். அந்த கூட்டணியில் பா.ம.க. கட்சி இருக்குமா என்று உறுதியாக கூறமுடியாது. அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு இது வரை அரசு விளக்கம் அளிக்கவில்லை.
மின் கட்டணம் 1,650 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு, இந்த சுமை மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் மூலம் அரசு 5 ஆயிரத்து 828 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் அரசு 267 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளது. இந்த பணம் முழுவதையும் அரசு மின்வாரியத்திற்கு வழங்கி இருந்தாலே, தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை. அந்த பணத்தை கட்டாததால் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையான 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 11ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு பா.ம.க. ஆதரவு தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|