புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுடெல்லி :
‘‘இந்தியாவில் தீவிரவாதிகள் புதிதாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது’’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகள் பற்றிய அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கடந்த 2009ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் வங்கதேசத்தின் ஹர்கத் உத் ஜிகாத் இ இஸ்லாமி போன்ற தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின், பெரிய அளவில் இந்தியாவில் தாக்குதல் நடக்காவிட்டாலும், புதிதாக தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஆதாரமான விவரங்களை டெல்லி பெற்றுள்ளது.தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவில் இப்போதுள்ள சட்டங்கள் போதுமான தாக இல்லை. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா முழு அளவில் போராடி வருகிறது.வடகிழக்கு மாநிலங்களில் உல்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளது. பெரும்பாலான தீவிர வாத தாக்குதல்கள் காஷ்மீரில்தான் நடக்கின்றன.எனினும், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இப்போது அங்கு தாக்குதல்கள் குறைந்துள்ளன. உயிர்ப்பலிகளும் குறைந்துள்ளன. அமெரிக்காவுக்கு அல் கொய்தா தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘‘இந்தியாவில் தீவிரவாதிகள் புதிதாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது’’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகள் பற்றிய அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கடந்த 2009ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் வங்கதேசத்தின் ஹர்கத் உத் ஜிகாத் இ இஸ்லாமி போன்ற தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின், பெரிய அளவில் இந்தியாவில் தாக்குதல் நடக்காவிட்டாலும், புதிதாக தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஆதாரமான விவரங்களை டெல்லி பெற்றுள்ளது.தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவில் இப்போதுள்ள சட்டங்கள் போதுமான தாக இல்லை. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா முழு அளவில் போராடி வருகிறது.வடகிழக்கு மாநிலங்களில் உல்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளது. பெரும்பாலான தீவிர வாத தாக்குதல்கள் காஷ்மீரில்தான் நடக்கின்றன.எனினும், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இப்போது அங்கு தாக்குதல்கள் குறைந்துள்ளன. உயிர்ப்பலிகளும் குறைந்துள்ளன. அமெரிக்காவுக்கு அல் கொய்தா தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அட போங்கப்பா ஏற்கனவே நடந்த மும்பை தாக்குதலுக்கே இன்னும் தண்டனை கொடுத்த பாடில்லை. இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக அவனை இன்னும் தண்டிக்காம வச்சு இருக்காங்க.
இதுல அடுத்த தாக்குதலா?
கசாப்புக்கு சரியான தண்டனையா சரியான சமயத்துக்கு கொடுத்து இருந்தா எந்த பரதேசிக்காவது திரும்ப
நமது நாட்டை தாக்கனும்ன்னு தைரியம் வருமா
இதுல அடுத்த தாக்குதலா?
கசாப்புக்கு சரியான தண்டனையா சரியான சமயத்துக்கு கொடுத்து இருந்தா எந்த பரதேசிக்காவது திரும்ப
நமது நாட்டை தாக்கனும்ன்னு தைரியம் வருமா
டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது...
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஒட்டு மொத்தமா எல்லா பயலையும் குண்டு வச்சி கொண்டுபுட்டோம்னா நாடு கிளீன் ஆயிடும்...என்ன சொல்லுதிய!செந்தில் wrote:பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:ஒட்டு மொத்தமா எல்லா பயலையும் குண்டு வச்சி கொண்டுபுட்டோம்னா நாடு கிளீன் ஆயிடும்...என்ன சொல்லுதிய!செந்தில் wrote:பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது...
ஹா ஹா அந்த உனைப்போல் ஒருவன் பிச்ச தானா அபிராமி அபிராமி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:ஒட்டு மொத்தமா எல்லா பயலையும் குண்டு வச்சி கொண்டுபுட்டோம்னா நாடு கிளீன் ஆயிடும்...என்ன சொல்லுதிய!செந்தில் wrote:பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது...
நான் வரலை இந்த ஆட்டத்துக்கு
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா wrote:அட போங்கப்பா ஏற்கனவே நடந்த மும்பை தாக்குதலுக்கே இன்னும் தண்டனை கொடுத்த பாடில்லை. இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக அவனை இன்னும் தண்டிக்காம வச்சு இருக்காங்க.
இதுல அடுத்த தாக்குதலா?
கசாப்புக்கு சரியான தண்டனையா சரியான சமயத்துக்கு கொடுத்து இருந்தா எந்த பரதேசிக்காவது திரும்ப
நமது நாட்டை தாக்கனும்ன்னு தைரியம் வருமா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.
அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....
எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|