புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கியுடன் 50 கொள்ளையர் பெட்டி பெட்டியாக புகுந்து நகை, பணம் பறிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
லக்கிசராய் :
பீகார் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை, 50 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், துப்பாக்கிகளுடன் மறித்தது; பெட்டி பெட்டியாக நுழைந்து, பயணிகள் பலரிடம் இருந்தும் பணம், நகைகளை பறித்தது. தட்டிக் கேட்டவர்களுக்கு துப்பாக்கி கட்டை அடி விழுந்தது. சிலருக்கு கத்தி வெட்டு கிடைத்தது.ரயிலில் இருந்த பெரும்பாலானோர், சிவன் கோயிலுக்கு ‘காவடி’ எடுத்துச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தான். கொள்ளையர்களை எதிர்த்து, பயணிகளை பாதுகாக்க வேண்டிய ரயில்வே போலீசார், துப்பாக்கி இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தனர். ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.பீகார் மாநிலம் என்றாலே, வழிப்பறி, கொள்ளைகளுக்கு பெயர் பெற்றது. வெளிமாநில சரக்கு லாரி ஒன்று தனியாக சென்றால் போதும், பட்டப்பகலில் வழிமறித்து, டிரைவரை அடித்து ஓடவைத்து, லாரியையே அபேஸ் செய்து விடும் கேவலமான கொள்ளைக் கும்பல்கள் நடமாட்டம் அதிகம்.ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு மிக கொடூரமான அளவில் கொள்ளை நடந்தது இதுவே முதன் முறை.பாட்னாவில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ளது லக்கிசராய் மாவட்டம். அங்குள்ள பலூய் என்ற ரயில் நிலையத்தை தாண்டி நேற்று அதிகாலை 4.45க்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பீகார் வழியாக டெல்லி செல்லும் லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில், அதற்கு சற்று முன் தான் பலூய் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.அப்போதே, நான்கு கொள்ளையர்கள், ரயிலில் ஏறி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடையும் முன், நிதானமாக சென்று கொண்டிருந்த ரயிலில் 50 கொள்ளையர்கள் ‘திபுதிபு’ வென ஏறினர்.அவர்களில் சிலர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ரயில் பெட்டிகளில் ஏறினர். சரமாரியாக துப்பாக்கியை சுட்டு வந்ததால், பயணிகள் அலறினர். அடங்கியும் போய் விட்டனர். பெட்டி பெட்டியாக ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகைகளை கும்பல் பறித்தது.முதலில் ஏ.சி., பெட்டிகளில் கொள்ளையடித்து முடித்து விட்டு, ஸ்லீப்பர் பெட்டிகளில் போய் கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வளவும், 15 நிமிடத்தில் முடிந்து விட்டது. அடுத்ததாக கியுல் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அதற்குள் கொள்ளையர்கள் நிதானமாக இறங்கிச் சென்று விட்டனர். கொள்ளையர்களை எதிர்த்த சில பயணிகளுக்கு துப்பாக்கி கட்டையால் அடி விழுந்தது. சிலருக்கு கத்திக்குத்தும் நடந்தது. ரயில்வே போலீசில் சிலருக்கும் அடி விழுந்தது. 21 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.கியுல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சிவபக்தர்கள் கூட்டாக சேர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் அறை உட்பட சில அறைகளை சூறையாடினர். பொருட்களை உடைத்தனர். ‘துப்பாக்கி இல்லாமல் ரயில்வே போலீசை அனுப்புவதா’ என்று கோஷமிட்டனர். சம்பவம் பற்றி பயணிகள் கூறுகையில், ‘இப்படி கூட ரயிலில் கொள்ளை நடக்குமா என்று நினைக்க நினைக்க அந்த பயங்கர நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா படத்தில் தான் இப்படி பார்த்திருக்கிறோம். இதை இப்போது அனுபவித்தோம். போலீஸ் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகவும் அஜாக்கிரதையானது’ என்று தெரிவித்தனர்.275 ரயில்களுக்கு பாதுகாப்பு இல்லைபீகாரில் இருந்தும், அதன் வழியாகவும் ஒரு நாளைக்கு 275 ரயில்கள் செல்கின்றன. இதில் பாதுகாப்பு பொறுப்பு, 15 சதவீதம் தான் ரயில்வே போலீசிடம் உள்ளது. மற்றவை எல்லாம் பீகார் மாநில போலீஸ் வசம் உள்ளது. ரயில்வே போலீசில் போதுமான ஆள்பலம் இல்லை; ஆயுத பலம் அறவே இல்லை. பீகார் போலீஸ் , ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு நடந்தும்,’ போலீசிடம் துப்பாக்கி இல்லை என்று சொல்வது சரியல்ல; ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்தபோது துப்பாக்கியுடன் தான் போலீசார் இருந்தனர்’ என்று பீகார் போலீஸ் அதிகாரிகள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.
பீகார் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை, 50 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், துப்பாக்கிகளுடன் மறித்தது; பெட்டி பெட்டியாக நுழைந்து, பயணிகள் பலரிடம் இருந்தும் பணம், நகைகளை பறித்தது. தட்டிக் கேட்டவர்களுக்கு துப்பாக்கி கட்டை அடி விழுந்தது. சிலருக்கு கத்தி வெட்டு கிடைத்தது.ரயிலில் இருந்த பெரும்பாலானோர், சிவன் கோயிலுக்கு ‘காவடி’ எடுத்துச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தான். கொள்ளையர்களை எதிர்த்து, பயணிகளை பாதுகாக்க வேண்டிய ரயில்வே போலீசார், துப்பாக்கி இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தனர். ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.பீகார் மாநிலம் என்றாலே, வழிப்பறி, கொள்ளைகளுக்கு பெயர் பெற்றது. வெளிமாநில சரக்கு லாரி ஒன்று தனியாக சென்றால் போதும், பட்டப்பகலில் வழிமறித்து, டிரைவரை அடித்து ஓடவைத்து, லாரியையே அபேஸ் செய்து விடும் கேவலமான கொள்ளைக் கும்பல்கள் நடமாட்டம் அதிகம்.ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு மிக கொடூரமான அளவில் கொள்ளை நடந்தது இதுவே முதன் முறை.பாட்னாவில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ளது லக்கிசராய் மாவட்டம். அங்குள்ள பலூய் என்ற ரயில் நிலையத்தை தாண்டி நேற்று அதிகாலை 4.45க்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பீகார் வழியாக டெல்லி செல்லும் லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில், அதற்கு சற்று முன் தான் பலூய் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.அப்போதே, நான்கு கொள்ளையர்கள், ரயிலில் ஏறி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடையும் முன், நிதானமாக சென்று கொண்டிருந்த ரயிலில் 50 கொள்ளையர்கள் ‘திபுதிபு’ வென ஏறினர்.அவர்களில் சிலர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ரயில் பெட்டிகளில் ஏறினர். சரமாரியாக துப்பாக்கியை சுட்டு வந்ததால், பயணிகள் அலறினர். அடங்கியும் போய் விட்டனர். பெட்டி பெட்டியாக ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகைகளை கும்பல் பறித்தது.முதலில் ஏ.சி., பெட்டிகளில் கொள்ளையடித்து முடித்து விட்டு, ஸ்லீப்பர் பெட்டிகளில் போய் கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வளவும், 15 நிமிடத்தில் முடிந்து விட்டது. அடுத்ததாக கியுல் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அதற்குள் கொள்ளையர்கள் நிதானமாக இறங்கிச் சென்று விட்டனர். கொள்ளையர்களை எதிர்த்த சில பயணிகளுக்கு துப்பாக்கி கட்டையால் அடி விழுந்தது. சிலருக்கு கத்திக்குத்தும் நடந்தது. ரயில்வே போலீசில் சிலருக்கும் அடி விழுந்தது. 21 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.கியுல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சிவபக்தர்கள் கூட்டாக சேர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் அறை உட்பட சில அறைகளை சூறையாடினர். பொருட்களை உடைத்தனர். ‘துப்பாக்கி இல்லாமல் ரயில்வே போலீசை அனுப்புவதா’ என்று கோஷமிட்டனர். சம்பவம் பற்றி பயணிகள் கூறுகையில், ‘இப்படி கூட ரயிலில் கொள்ளை நடக்குமா என்று நினைக்க நினைக்க அந்த பயங்கர நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா படத்தில் தான் இப்படி பார்த்திருக்கிறோம். இதை இப்போது அனுபவித்தோம். போலீஸ் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகவும் அஜாக்கிரதையானது’ என்று தெரிவித்தனர்.275 ரயில்களுக்கு பாதுகாப்பு இல்லைபீகாரில் இருந்தும், அதன் வழியாகவும் ஒரு நாளைக்கு 275 ரயில்கள் செல்கின்றன. இதில் பாதுகாப்பு பொறுப்பு, 15 சதவீதம் தான் ரயில்வே போலீசிடம் உள்ளது. மற்றவை எல்லாம் பீகார் மாநில போலீஸ் வசம் உள்ளது. ரயில்வே போலீசில் போதுமான ஆள்பலம் இல்லை; ஆயுத பலம் அறவே இல்லை. பீகார் போலீஸ் , ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு நடந்தும்,’ போலீசிடம் துப்பாக்கி இல்லை என்று சொல்வது சரியல்ல; ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்தபோது துப்பாக்கியுடன் தான் போலீசார் இருந்தனர்’ என்று பீகார் போலீஸ் அதிகாரிகள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.
Similar topics
» நர்சு-ஆசிரியையிடம் நகை பறிப்பு: ஹெல்மட் கொள்ளையர் கைவரிசை
» திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு
» துப்பாக்கியுடன் 'செல்பி': அமெரிக்க இளைஞர் பலி
» திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு
» துப்பாக்கியுடன் 'செல்பி': அமெரிக்க இளைஞர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|