புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கியுடன் 50 கொள்ளையர் பெட்டி பெட்டியாக புகுந்து நகை, பணம் பறிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
லக்கிசராய் :
பீகார் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை, 50 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், துப்பாக்கிகளுடன் மறித்தது; பெட்டி பெட்டியாக நுழைந்து, பயணிகள் பலரிடம் இருந்தும் பணம், நகைகளை பறித்தது. தட்டிக் கேட்டவர்களுக்கு துப்பாக்கி கட்டை அடி விழுந்தது. சிலருக்கு கத்தி வெட்டு கிடைத்தது.ரயிலில் இருந்த பெரும்பாலானோர், சிவன் கோயிலுக்கு ‘காவடி’ எடுத்துச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தான். கொள்ளையர்களை எதிர்த்து, பயணிகளை பாதுகாக்க வேண்டிய ரயில்வே போலீசார், துப்பாக்கி இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தனர். ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.பீகார் மாநிலம் என்றாலே, வழிப்பறி, கொள்ளைகளுக்கு பெயர் பெற்றது. வெளிமாநில சரக்கு லாரி ஒன்று தனியாக சென்றால் போதும், பட்டப்பகலில் வழிமறித்து, டிரைவரை அடித்து ஓடவைத்து, லாரியையே அபேஸ் செய்து விடும் கேவலமான கொள்ளைக் கும்பல்கள் நடமாட்டம் அதிகம்.ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு மிக கொடூரமான அளவில் கொள்ளை நடந்தது இதுவே முதன் முறை.பாட்னாவில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ளது லக்கிசராய் மாவட்டம். அங்குள்ள பலூய் என்ற ரயில் நிலையத்தை தாண்டி நேற்று அதிகாலை 4.45க்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பீகார் வழியாக டெல்லி செல்லும் லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில், அதற்கு சற்று முன் தான் பலூய் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.அப்போதே, நான்கு கொள்ளையர்கள், ரயிலில் ஏறி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடையும் முன், நிதானமாக சென்று கொண்டிருந்த ரயிலில் 50 கொள்ளையர்கள் ‘திபுதிபு’ வென ஏறினர்.அவர்களில் சிலர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ரயில் பெட்டிகளில் ஏறினர். சரமாரியாக துப்பாக்கியை சுட்டு வந்ததால், பயணிகள் அலறினர். அடங்கியும் போய் விட்டனர். பெட்டி பெட்டியாக ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகைகளை கும்பல் பறித்தது.முதலில் ஏ.சி., பெட்டிகளில் கொள்ளையடித்து முடித்து விட்டு, ஸ்லீப்பர் பெட்டிகளில் போய் கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வளவும், 15 நிமிடத்தில் முடிந்து விட்டது. அடுத்ததாக கியுல் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அதற்குள் கொள்ளையர்கள் நிதானமாக இறங்கிச் சென்று விட்டனர். கொள்ளையர்களை எதிர்த்த சில பயணிகளுக்கு துப்பாக்கி கட்டையால் அடி விழுந்தது. சிலருக்கு கத்திக்குத்தும் நடந்தது. ரயில்வே போலீசில் சிலருக்கும் அடி விழுந்தது. 21 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.கியுல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சிவபக்தர்கள் கூட்டாக சேர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் அறை உட்பட சில அறைகளை சூறையாடினர். பொருட்களை உடைத்தனர். ‘துப்பாக்கி இல்லாமல் ரயில்வே போலீசை அனுப்புவதா’ என்று கோஷமிட்டனர். சம்பவம் பற்றி பயணிகள் கூறுகையில், ‘இப்படி கூட ரயிலில் கொள்ளை நடக்குமா என்று நினைக்க நினைக்க அந்த பயங்கர நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா படத்தில் தான் இப்படி பார்த்திருக்கிறோம். இதை இப்போது அனுபவித்தோம். போலீஸ் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகவும் அஜாக்கிரதையானது’ என்று தெரிவித்தனர்.275 ரயில்களுக்கு பாதுகாப்பு இல்லைபீகாரில் இருந்தும், அதன் வழியாகவும் ஒரு நாளைக்கு 275 ரயில்கள் செல்கின்றன. இதில் பாதுகாப்பு பொறுப்பு, 15 சதவீதம் தான் ரயில்வே போலீசிடம் உள்ளது. மற்றவை எல்லாம் பீகார் மாநில போலீஸ் வசம் உள்ளது. ரயில்வே போலீசில் போதுமான ஆள்பலம் இல்லை; ஆயுத பலம் அறவே இல்லை. பீகார் போலீஸ் , ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு நடந்தும்,’ போலீசிடம் துப்பாக்கி இல்லை என்று சொல்வது சரியல்ல; ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்தபோது துப்பாக்கியுடன் தான் போலீசார் இருந்தனர்’ என்று பீகார் போலீஸ் அதிகாரிகள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.
பீகார் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை, 50 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், துப்பாக்கிகளுடன் மறித்தது; பெட்டி பெட்டியாக நுழைந்து, பயணிகள் பலரிடம் இருந்தும் பணம், நகைகளை பறித்தது. தட்டிக் கேட்டவர்களுக்கு துப்பாக்கி கட்டை அடி விழுந்தது. சிலருக்கு கத்தி வெட்டு கிடைத்தது.ரயிலில் இருந்த பெரும்பாலானோர், சிவன் கோயிலுக்கு ‘காவடி’ எடுத்துச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தான். கொள்ளையர்களை எதிர்த்து, பயணிகளை பாதுகாக்க வேண்டிய ரயில்வே போலீசார், துப்பாக்கி இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தனர். ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.பீகார் மாநிலம் என்றாலே, வழிப்பறி, கொள்ளைகளுக்கு பெயர் பெற்றது. வெளிமாநில சரக்கு லாரி ஒன்று தனியாக சென்றால் போதும், பட்டப்பகலில் வழிமறித்து, டிரைவரை அடித்து ஓடவைத்து, லாரியையே அபேஸ் செய்து விடும் கேவலமான கொள்ளைக் கும்பல்கள் நடமாட்டம் அதிகம்.ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு மிக கொடூரமான அளவில் கொள்ளை நடந்தது இதுவே முதன் முறை.பாட்னாவில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ளது லக்கிசராய் மாவட்டம். அங்குள்ள பலூய் என்ற ரயில் நிலையத்தை தாண்டி நேற்று அதிகாலை 4.45க்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பீகார் வழியாக டெல்லி செல்லும் லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில், அதற்கு சற்று முன் தான் பலூய் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.அப்போதே, நான்கு கொள்ளையர்கள், ரயிலில் ஏறி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடையும் முன், நிதானமாக சென்று கொண்டிருந்த ரயிலில் 50 கொள்ளையர்கள் ‘திபுதிபு’ வென ஏறினர்.அவர்களில் சிலர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ரயில் பெட்டிகளில் ஏறினர். சரமாரியாக துப்பாக்கியை சுட்டு வந்ததால், பயணிகள் அலறினர். அடங்கியும் போய் விட்டனர். பெட்டி பெட்டியாக ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகைகளை கும்பல் பறித்தது.முதலில் ஏ.சி., பெட்டிகளில் கொள்ளையடித்து முடித்து விட்டு, ஸ்லீப்பர் பெட்டிகளில் போய் கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வளவும், 15 நிமிடத்தில் முடிந்து விட்டது. அடுத்ததாக கியுல் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அதற்குள் கொள்ளையர்கள் நிதானமாக இறங்கிச் சென்று விட்டனர். கொள்ளையர்களை எதிர்த்த சில பயணிகளுக்கு துப்பாக்கி கட்டையால் அடி விழுந்தது. சிலருக்கு கத்திக்குத்தும் நடந்தது. ரயில்வே போலீசில் சிலருக்கும் அடி விழுந்தது. 21 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.கியுல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சிவபக்தர்கள் கூட்டாக சேர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் அறை உட்பட சில அறைகளை சூறையாடினர். பொருட்களை உடைத்தனர். ‘துப்பாக்கி இல்லாமல் ரயில்வே போலீசை அனுப்புவதா’ என்று கோஷமிட்டனர். சம்பவம் பற்றி பயணிகள் கூறுகையில், ‘இப்படி கூட ரயிலில் கொள்ளை நடக்குமா என்று நினைக்க நினைக்க அந்த பயங்கர நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா படத்தில் தான் இப்படி பார்த்திருக்கிறோம். இதை இப்போது அனுபவித்தோம். போலீஸ் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகவும் அஜாக்கிரதையானது’ என்று தெரிவித்தனர்.275 ரயில்களுக்கு பாதுகாப்பு இல்லைபீகாரில் இருந்தும், அதன் வழியாகவும் ஒரு நாளைக்கு 275 ரயில்கள் செல்கின்றன. இதில் பாதுகாப்பு பொறுப்பு, 15 சதவீதம் தான் ரயில்வே போலீசிடம் உள்ளது. மற்றவை எல்லாம் பீகார் மாநில போலீஸ் வசம் உள்ளது. ரயில்வே போலீசில் போதுமான ஆள்பலம் இல்லை; ஆயுத பலம் அறவே இல்லை. பீகார் போலீஸ் , ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு நடந்தும்,’ போலீசிடம் துப்பாக்கி இல்லை என்று சொல்வது சரியல்ல; ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்தபோது துப்பாக்கியுடன் தான் போலீசார் இருந்தனர்’ என்று பீகார் போலீஸ் அதிகாரிகள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.
Similar topics
» நர்சு-ஆசிரியையிடம் நகை பறிப்பு: ஹெல்மட் கொள்ளையர் கைவரிசை
» திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு
» துப்பாக்கியுடன் 'செல்பி': அமெரிக்க இளைஞர் பலி
» திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு
» துப்பாக்கியுடன் 'செல்பி': அமெரிக்க இளைஞர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|