புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய் வழக்கு: ஆய்வாளர், தலைமைக் காவலர் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தூத்துக்குடி,
கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக போதைப்
பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மற்றும் தலைமைக்
காவலரை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கேரள
மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமோகன், ஆஜய்குமார் மற்றும்
அருண் ஆகிய 3 பேரை, தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு
புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கடந்த 10.2.2006-ல் கைது செய்தனர். இவர்கள்
3 பேரும் 24 கிலோ கஞ்சாவை கடத்தியதாக, தூத்துக்குடி- திருநெல்வேலி
புறவழிச்சாலையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு
உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம் தலைமையிலான போலீஸôர் கைது செய்ததாக
வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம்
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் கன்னியாகுமரி
மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் இல்லாததால் சம்பவம் நடந்த போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனித்தார். இந்த
வழக்கை அப்போது போதைப் பொருள் தடுப்பு நுண்ணறி புலனாய்வுப் பிரிவு
ஆய்வாளராக இருந்த எஸ். காந்தி பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது
செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில்
வைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அனுமோகன்,
தங்கள் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு எனக் கூறி மதுரை உயர்நீதிமன்ற
கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றி 24.8.2006-ல் உத்தரவிட்டது. அதன்பேரில், சிபிசிஐடி போலீஸôர் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபணமானது. இதையடுத்து
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் காந்தி,
உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், தலைமைக் காவலர் ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ்
உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸôர் வழக்குப் பதிந்தனர். இதை தொடர்ந்து
4 பேரும் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில்,
இந்த வழக்குத் தொடர்பாக ஆய்வாளர் எஸ். காந்தி (48), தலைமைக் காவலர்
ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் (49) ஆகிய இருவரையும், சிபிசிஐடி திருச்சி
டிஎஸ்பி பரமேஸ்வரன், தூத்துக்குடி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான
போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸôர் தெரிவித்தனர்.
கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக போதைப்
பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மற்றும் தலைமைக்
காவலரை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கேரள
மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமோகன், ஆஜய்குமார் மற்றும்
அருண் ஆகிய 3 பேரை, தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு
புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கடந்த 10.2.2006-ல் கைது செய்தனர். இவர்கள்
3 பேரும் 24 கிலோ கஞ்சாவை கடத்தியதாக, தூத்துக்குடி- திருநெல்வேலி
புறவழிச்சாலையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு
உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம் தலைமையிலான போலீஸôர் கைது செய்ததாக
வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம்
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் கன்னியாகுமரி
மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் இல்லாததால் சம்பவம் நடந்த போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனித்தார். இந்த
வழக்கை அப்போது போதைப் பொருள் தடுப்பு நுண்ணறி புலனாய்வுப் பிரிவு
ஆய்வாளராக இருந்த எஸ். காந்தி பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது
செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில்
வைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அனுமோகன்,
தங்கள் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு எனக் கூறி மதுரை உயர்நீதிமன்ற
கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றி 24.8.2006-ல் உத்தரவிட்டது. அதன்பேரில், சிபிசிஐடி போலீஸôர் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபணமானது. இதையடுத்து
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் காந்தி,
உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், தலைமைக் காவலர் ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ்
உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸôர் வழக்குப் பதிந்தனர். இதை தொடர்ந்து
4 பேரும் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில்,
இந்த வழக்குத் தொடர்பாக ஆய்வாளர் எஸ். காந்தி (48), தலைமைக் காவலர்
ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் (49) ஆகிய இருவரையும், சிபிசிஐடி திருச்சி
டிஎஸ்பி பரமேஸ்வரன், தூத்துக்குடி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான
போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸôர் தெரிவித்தனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|