புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய் வழக்கு: ஆய்வாளர், தலைமைக் காவலர் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தூத்துக்குடி,
கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக போதைப்
பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மற்றும் தலைமைக்
காவலரை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கேரள
மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமோகன், ஆஜய்குமார் மற்றும்
அருண் ஆகிய 3 பேரை, தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு
புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கடந்த 10.2.2006-ல் கைது செய்தனர். இவர்கள்
3 பேரும் 24 கிலோ கஞ்சாவை கடத்தியதாக, தூத்துக்குடி- திருநெல்வேலி
புறவழிச்சாலையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு
உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம் தலைமையிலான போலீஸôர் கைது செய்ததாக
வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம்
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் கன்னியாகுமரி
மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் இல்லாததால் சம்பவம் நடந்த போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனித்தார். இந்த
வழக்கை அப்போது போதைப் பொருள் தடுப்பு நுண்ணறி புலனாய்வுப் பிரிவு
ஆய்வாளராக இருந்த எஸ். காந்தி பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது
செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில்
வைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அனுமோகன்,
தங்கள் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு எனக் கூறி மதுரை உயர்நீதிமன்ற
கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றி 24.8.2006-ல் உத்தரவிட்டது. அதன்பேரில், சிபிசிஐடி போலீஸôர் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபணமானது. இதையடுத்து
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் காந்தி,
உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், தலைமைக் காவலர் ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ்
உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸôர் வழக்குப் பதிந்தனர். இதை தொடர்ந்து
4 பேரும் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில்,
இந்த வழக்குத் தொடர்பாக ஆய்வாளர் எஸ். காந்தி (48), தலைமைக் காவலர்
ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் (49) ஆகிய இருவரையும், சிபிசிஐடி திருச்சி
டிஎஸ்பி பரமேஸ்வரன், தூத்துக்குடி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான
போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸôர் தெரிவித்தனர்.
கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக போதைப்
பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மற்றும் தலைமைக்
காவலரை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கேரள
மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமோகன், ஆஜய்குமார் மற்றும்
அருண் ஆகிய 3 பேரை, தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு
புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கடந்த 10.2.2006-ல் கைது செய்தனர். இவர்கள்
3 பேரும் 24 கிலோ கஞ்சாவை கடத்தியதாக, தூத்துக்குடி- திருநெல்வேலி
புறவழிச்சாலையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு
உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம் தலைமையிலான போலீஸôர் கைது செய்ததாக
வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் எஸ். ராஜமாணிக்கம்
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் கன்னியாகுமரி
மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் இல்லாததால் சம்பவம் நடந்த போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனித்தார். இந்த
வழக்கை அப்போது போதைப் பொருள் தடுப்பு நுண்ணறி புலனாய்வுப் பிரிவு
ஆய்வாளராக இருந்த எஸ். காந்தி பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது
செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில்
வைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அனுமோகன்,
தங்கள் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு எனக் கூறி மதுரை உயர்நீதிமன்ற
கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றி 24.8.2006-ல் உத்தரவிட்டது. அதன்பேரில், சிபிசிஐடி போலீஸôர் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபணமானது. இதையடுத்து
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் காந்தி,
உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், தலைமைக் காவலர் ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ்
உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸôர் வழக்குப் பதிந்தனர். இதை தொடர்ந்து
4 பேரும் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில்,
இந்த வழக்குத் தொடர்பாக ஆய்வாளர் எஸ். காந்தி (48), தலைமைக் காவலர்
ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் (49) ஆகிய இருவரையும், சிபிசிஐடி திருச்சி
டிஎஸ்பி பரமேஸ்வரன், தூத்துக்குடி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான
போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸôர் தெரிவித்தனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|