புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 1%
prajai
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
441 Posts - 47%
heezulia
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
30 Posts - 3%
prajai
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 23, 2009 11:44 am

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?


எங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு ''அத்ஹிபில் பஃஸ ரப்பந் நாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக்க ஷிஃபாஅன் லாயுகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி, 5675, 5743, 5750. முஸ்லிம், 4409, 4410, 4411. திர்மிதீ, 980)
‏أَذْهِبْ ‏ ‏الْبَاسَ ‏ ‏رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا ‏ ‏يُغَادِرُ ‏ ‏سَقَمًا
(பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயைப் போக்கி குணமளிப்பயாக! நீயே குணமளிப்பவன். நோயை முற்றிலும் போக்குவதற்கு உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!) இந்த நபிமொழியிலிருந்து தான் மருந்துகள் உட்கொள்ளும் போது, "யா ஷாஃபி, யா மஆஃபீ" என்று கூற வேண்டும் என்றக் கருத்தை நீங்கள் பெற்றிருந்தால் அக்கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பில் அவ்வாறு இல்லை.
*****
உண்ணுவது, பருகுவது என உலக வாழ்வின் அனைத்துச் செயல்களையும் துவக்கும் முன் இறைநாமம் நினைவுகூரப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
உங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால், ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்துவிட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: அபூதாவூத், திர்மதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம், பைஹகீ)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒரு முறை) எனது கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாய்) அலைந்து கொண்டிருந்தது. அப்போது ''குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உனக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் பின் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள்: புகாரி, 5376. முஸ்லிம், 4111. திர்மிதீ, 1918. அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

நோய் நிவாரணத்திற்காக உட்கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதையும் சாப்பிடும் முன் ''பிஸ்மில்லாஹ்" என்று கூறுவதே நபிவழி என்பதை இன்னும் பல அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவதுடன் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுநோயாளியின் கையைப் பிடித்து தம்முடன் உணவுத் தட்டில் சேர்த்துக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் பெயராலும், அல்லாஹ்வின் மீது உறுதியும் நம்பிக்கையும் கொண்டு உண்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். (நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம்)

பரகத்
''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)
எல்லா நோய்க்கும் மருந்துண்டு நோயுற்றால் மருத்துவம் செய்யவேண்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோய் குணமாகும் என்றே மருத்துவம் செய்கிறோம். இறைவனின் நாட்டமிருந்தால் நோய் குணமடைந்து பரகத் ஏற்படும் என்பது ஆன்மீகத்தின் ஆழமான நம்பிக்கை.
(இறைவன் மிக்க அறிந்தவன்)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 23, 2010 2:50 pm

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? 154550 மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? 678642 பதிவுக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக