புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_m10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_m10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10 
3 Posts - 8%
heezulia
கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_m10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_m10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_m10கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்து வட்டி- ஒரு பெண்ணின் அவல நிலை


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 06, 2010 10:18 pm

கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாதவரின் மனைவியை வட்டிக்கு ஈடாக அழைத்துச் சென்று, இச்சையைத் தீர்த்துக்கொண்ட நவீன துச்சாதனர்களால் நெல்லை மாவட்டமே வெட்கித்துக்கிடக்கிறது!


கடையநல்லூரைச் சேர்ந்தவர் உமர். இவரது மனைவி உஸ்னா. (இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த உமர், வெளிநாடுகளுக்கு ஆட்களை
அனுப்பிவைப்பது
, பாஸ்போர்ட், விசா பெற்றுத் தருவது ஆகிய வேலை களைச் செய்பவர். தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக, அட்டக்குளம் தெருவை சேர்ந்த 'கச்சி' மைதீன் என்பவரிடம் கடன் வாங்கினார். எதிர்பார்த்த அளவுக்குத் தொழில் விருத்தியாகவில்லை. அதனால், வாங்கிய கடனுக்கான வட்டியைக்கூட கொடுக்க முடியாத நிலை. உமரின் மனைவி உஸ்னா மீது ஏற்கெனவே கண் வைத்திருந்த 'கச்சி' மைதீன், அவர்களின்
கையறு நிலையையே தன் காமாந்தகத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டான்.
கடனுக்கு வட்டியாக உஸ்னாவை அழைத்துச் சென்று அசிங்கப்படுத்தி
, தனது நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி ரசித்து இருக்கிறான் அந்தக் காமக்
கொடூரன்.



அதோடு, அரங்கேற்றிய
இந்த அசிங்கத்தை தனது செல்போனில் படம் பிடித்து மீண்டும் மீண்டும்
மிரட்டியே உஸ்னாவை நினைக்கிறபோதெல்லாம் பயன்படுத்தி இருக்கிறான். சில
தினங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த
'கச்சி' மைதீன், அவனது செல்லில் இருந்த காட்சிகளை தனது நண்பர்களுக்கு 'ப்ளூ டூத்' மூலம் அனுப்பி இருக்கிறான். எதேச்சையாக இந்தப் புகைப்படங்கள் நம் கவனத்துக்கு வர... பின்னணியை விசாரித்து
அறிந்த நாம்
, 'இப்படி எல்லாம்கூட நடக்குமா?' என விக்கித்துப்போனோம்.

அடுத்த கணமே கடைய நல்லூ ருக்குக்குச் சென்று உமரின் குடும்ப உறவினர்களிடம் பேசினோம். ''உமருக்கும் கச்சி மைதீனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பழக்கம் உண்டு. அவருக்குப் பண உதவி பண்ணிய 'கச்சி' மைதீன், அந்த
சந்தர்ப்பத்தை வெச்சே அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்திருக்கான்.
எப்படியாவது உமர் மனைவியை அடையணும்னு முயற்சி செய்திருக்கான். அந்தப்
பொண்ணு எதுக்கும் உடன்படலை. ஒருதடவை அங்கே போயிருக்கான்
'கச்சி'மைதீன். அவன் நண்பர்கள் ஆரிஃப், 'சீனா' ஹசன் ஆகியோரும் உமருக்கு முன்கூட்டியே

கொஞ்சம் பண உதவி பண்ணி இருக்காங்க. அதையும் தனக்கு சாதகமாப் பயன்படுத்திக்க நினைச்ச 'கச்சி' மைதீன், எல்லாப் பணத்தையும் ஒரே நேரத்தில் திருப்பித் தரச் சொல்லி வற்புறுத்தி
இருக்கான். அதுக்கு அப்புறம்தான் மற்ற கொடுமைகளை எல்லாம் அரங்கேற்றி இருக்கான்
, அந்தப் பாவி. இதை போலீஸ§க்குப் புகாராக் கொடுக்க முடியாத அளவுக்கு 'கச்சி' மைதீன்
ஏதேதோ சொல்லி மிரட்டிவைத்திருக்கிறான்
'' என்றார்கள் வேதனையோடு.

மாவட்ட எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கை சந்தித்து இந்தக் கொடூரம் குறித்துச்சொன்னோம். உஸ்னாவை 'கச்சி'மைதீன் ஆபாசமாக எடுத்திருந்த படங்களையும் அவரிடம் கொடுத்தோம். பதறிப் போன எஸ்.பி., கடையநல்லூர்
இன்ஸ் பெக்டரை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் நாம் தெரிவித்த
தகவல்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்ததும்
, அடுத்த கணமே 'கச்சி' மைதீனையும், ஆரிஃப், 'சீனா' ஹசன் ஆகியோரையும் கைது செய்தது போலீஸ். மகளிர் வன்கொடுமைச் சட்டம், கந்து வட்டிச் சட்டம், கொலை மிரட்டல்
விடுதல்
,பெண்ணை நாணக்கேடாக நடத்துதல், பெண்ணைக் கடத்துதல், அச்சுறுத்தி எழுதி வாங்குதல், சைபர் க்ரைம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு
செய்யப்பட்டன.


எஸ்.பி. நம்மிடம், '' 'கச்சி' மைதீனின்
ஆபாச வற்புறுத்தலுக்கு அந்தப் பெண் தன்னால் முடிந்த மட்டும் எதிர்ப்புத்
தெரிவித்துப் போராடி இருக்கிறார். அதனால்தான் அந்தப் பெண்ணின் வாயை
அடைப்பதற்காக ஆபாசப் படம்
எடுத்திருக்கிறான்
'கச்சி' மைதீன். கடந்த சில மாதங்களாகவே இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. 'வெளியே சொன்னால் அசிங்கம்' என்று நினைத்தே அந்தப் பெண்ணும் யாரிடமும்
சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார். நல்லவேளை
, தக்க நேரத்தில் இந்த சம்பவம் குறித்து என் கவனத்துக்குத் தகவல் சொன்னீர்கள். இல்லையேல், இன்னும் பலருடைய செல்போன்களுக்கு இந்த ஆபாசக் காட்சிகள் பரவி இருக்கும். அந்த விதத்தில் இதில் ஜூ.வி-யின் பங்கு நன்றியோடு
பாராட்டத்தக்கது!
'' என்றார் அக்கறையுடன்.

உள்ளூர்க்காரர்கள் சிலரோ, ''அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களை வெளியிட்டால், அவள் கணவர் 'தலாக்' செஞ்சிடுவார்.
அதுக்குப் பிறகு
யாருக்கும் பயப்படாமல் நாமளே அந்தப் பெண்ணை நிரந்தரமா வெச்சுக்கலாம்னு
அந்தக் கும்பல் திட்டம் போட்டிருக்கு. அதனால்தான் அந்தப் படங்களைத்
திட்டமிட்டுப் பரப்பி இருக்காங்க. இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் நிறைய
ஆண்கள் வெளிநாடுகளில் இருப்பதால்
, பெண்கள் மட்டும் தனியா இருக்காங்க. அப்படிப்பட்ட பெண்களைக்
குறிவெச்சு சில நபர்கள் இந்த மாதிரி இயங்குறாங்க... அந்தப் பெண்கள் மானத்துக்காகப் பயந்து யாரிடமும் சொல்லாமல் இருப்பதை
, அந்தக்
கும்பல் தங்களுக்கு சாதகமாக்கி அத்துமீறல்களில் இறங்கிடுது. இப்போது
பிடிபட்டிருக்கும் மூவருக்கும் அதிகபட்சத் தண்டனை கிடைத்தால்தான்
மற்றவர்கள் பயப்படுவாங்க...
'' என்கிறார்கள் ஆதங்கத்தோடு!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 10:31 pm

இவர்களை தடுக்க என்ன செய்ய போகிறது அரசு இல்லை பீகார் போல மக்களாக இவர்களுக்கு தண்டை கொடுக்க வேண்டுமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக