புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:54

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
20 Posts - 87%
ayyasamy ram
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
2 Posts - 9%
cordiac
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
253 Posts - 51%
heezulia
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
158 Posts - 32%
Dr.S.Soundarapandian
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
18 Posts - 4%
prajai
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
5 Posts - 1%
Barushree
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
2 Posts - 0%
cordiac
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இலங்கைத்தாய்...... Poll_c10இலங்கைத்தாய்...... Poll_m10இலங்கைத்தாய்...... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத்தாய்......


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri 6 Aug 2010 - 23:22

இலங்கைத்தாய்...... Map_of_sri-lanka

என்னை ஈன்ற தாய்போல்
என்னை ஏந்திய தாய்
எச்சமின்றி அவள் மடியில்
என்வாழ்வு முடியுமட்டும்

பல்லினம் வாழ்ந்தாலும்
பகிஸ்கரிக்காத அன்னையவள்
பசுமையுடன் செழித்துவிட்ட
பல வளமும் நிறைந்தவள்

பேதங்களற்ற உறவுகளின்
பேராதரவு நாடுவதற்காய்
பேதலிக்கும் தாயவள்
பேறு கண்டும் திழைக்கிறாள்

திசைகள் பல கொண்டவள்
திடுக்கிடாது சென்றுவர
திகைப்புடன் வழிசெய்து
திருப்த்தியும் கண்டுவிட்டாள்

அடிகள் பல கண்டிருந்தாள்
அங்கலாய்ப்பும் அடைந்திருந்தாள்
அதிகாரம் உடையோரின்
அதிசயத்தால் வெண்றுவிட்டாள்

கடந்தவைகள் மறந்தாள்
கண்ணியமாய் விழித்திருந்து
கட்டுக்கோப்புடன் காத்துவிட
கறைகளற்ற நாட்களை தேடுகிறாள்

மறைந்து விட்ட சேய்களுடன்
மலர்ந்திருக்கும் குழைந்தைகளின்
மகிழ்ச்சிகளை கண்டிடவும்
மலரும் சிசுக்களை நோக்கிடவும்

மாதா என்றழைக்கும்
மாந்தர்களின் நலத்திற்காய்
மாத்திரம் காத்திடுவாள்
மாறுபாடு காட்டாதும் ஜெயித்திடுவாள்

சமுத்திரத்தின் நித்திலமிவளிடம்
சலனமற்ற பாசம் கொண்டு
சங்கமம் ஆகிவிட்டால்
சந்தோசம் கண்டிடடலாம்

இலங்கை என் தாயவள்
இவள் வீட்டில் சேயானேன்
இத்தனைவரிகளையும்
இன்புடன் சமர்ப்பிக்கிறேன்




நேசமுடன் ஹாசிம்
இலங்கைத்தாய்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 7 Aug 2010 - 0:11

எங்கள் தாய் ஈழம்

avatar
Guest
Guest

PostGuest Sat 7 Aug 2010 - 0:14

மிக அருமை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 7 Aug 2010 - 0:33

maniajith007 wrote:எங்கள் தாய் ஈழம்
இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 7 Aug 2010 - 2:15

தன் தாய் நாட்டைப்பற்றி மிகவும் சிறப்பாக கவி பாடிய எங்கள் அன்புக் கவியே உங்கள் திறன் இன்னும் மேலோங்க அன்பு வாழ்த்துக்கள்.



இலங்கைத்தாய்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 7 Aug 2010 - 11:07

உன் கவிதைகள் ஏராளம் அதில் ஒவ்வன்றும் அற்புதம் வாழ்த்துக்கள் நண்பா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இலங்கைத்தாய்...... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 7 Aug 2010 - 11:45

maniajith007 wrote:எங்கள் தாய் ஈழம்

கண்டிப்பாக நண்பா ஒவ்வெருத்தரது நாட்டையும் தாயாக நினைத்துவிட்டால் நாட்டில் ஒற்றுமையைத்தவிர பிரிவுளையோ பிரச்சினைகளையோ எதிர்நோக்கவேண்டடிய தேவை ஏற்படாது

நன்றி



நேசமுடன் ஹாசிம்
இலங்கைத்தாய்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 7 Aug 2010 - 11:47

ஹாசிம் wrote:
maniajith007 wrote:எங்கள் தாய் ஈழம்

கண்டிப்பாக நண்பா ஒவ்வெருத்தரது நாட்டையும் தாயாக நினைத்துவிட்டால் நாட்டில் ஒற்றுமையைத்தவிர பிரிவுளையோ பிரச்சினைகளையோ எதிர்நோக்கவேண்டடிய தேவை ஏற்படாது

நன்றி
அதுமாத்ரி யாரும் நினைக்கவில்லையே அதுதான் எங்களுக்கு கோவமே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat 7 Aug 2010 - 12:06

அண்ணா கவிதை தாய் அருமையாக உள்ளது இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642 இலங்கைத்தாய்...... 678642



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 7 Aug 2010 - 12:07

கவிதை அருமை ,அருமை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக