புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
Things are not always what they seems Poll_c10Things are not always what they seems Poll_m10Things are not always what they seems Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Things are not always what they seems


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jul 22, 2009 8:17 pm

இரண்டு தேவதுதர்கள் தங்களின் பயணத்தின்போது ஒரு பணக்காரரின் மாளிகையில் தங்குவதற்கு சென்றார்கள், அனால் அவர்களை மாளிகையில் தங்குவதற்கு இடம் கொடுக்காமல் கீள் தளத்தில் ஓர் ஆரவாரமற்ற சிறிய இடம் கொடுக்கபட்டது

அவர்கள் அங்கு நித்திரைக்கு தயாராகும் வேளையில், முதிய தூதர் சுவரில் இருந்த
ஓர் ஓட்டையை அடைத்துவிட்டார். இளைய தூதர் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் சொன்னார்

Things are not always what they seems

இரண்டாவது நாள் அவர்கள் ஓர் ஏழை, அனால் விருந்தோம்பல் உடைய விவசாயின் வீட்டிற்கு சென்றார்கள். அந்த ஏழை குடும்பம் தங்களின் உணவை தூதர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களின் படுக்கை அறையையும் தூதர்களுக்கு கொடுத்து நின்மதியாக தூங்க அனுமதித்தார்கள்

மறு நாள் காலையில் அந்த ஏழை விவசாயி கண்ணிருடன் வந்தார் ஏனெனில் அவர்களுக்கு துணையாகவிருந்த ஓரை ஒரு பசு மாடு இறந்து போனது

சீற்றமடைந்த இளைய தூதர் முதிய தூதரிடம் ஏன் இவ்வாறு நடக்க அனுமதித்தாய்
என வினவினார்

பணக்காரர் எங்களுக்கு உதவவில்லை அனால் நீர் அவர்கட்கு உதவி செய்தாய், ஏழை எங்களுக்கு உதவி செய்தனர், நீர் ஏன் அவர்கட்டு துன்பத்தை கொடுத்தாய்
என்று குற்றம் சாட்டினர், இதற்கும் அந்த முதிய தூதர் இவ்வாறு பதிலளித்தார்

பணக்காரரின் வீட்டில் நாம் இருந்தவேளை அங்கே ஓர் தங்க சுரங்கத்தை அந்த துவாரமுடாக கண்டேன் அதனை அந்த பணக்காரர் பார்த்துவிடக்குடாது எனபதார்ககத்தான் அதை அடைத்தேன்

ஏழை வீட்டில் நாம் இருந்தவேளை, அந்த ஏழை விவசாயியின் மனைவிக்கு மரணம் வந்தது அதனாலதான் நான் அதை அவர்களின் பசு மாட்டிற்கு கொடுத்தேன்

Things are not always what they seems

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 22, 2009 8:24 pm

nice!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 23, 2009 12:14 am

good moral story

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 3:41 pm

very good

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக