புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
59 Posts - 58%
heezulia
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
54 Posts - 58%
heezulia
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடித்தது தின்னையை அல்ல என்னை


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 8:48 am

இடித்தது தின்னையை அல்ல என்னை 1234567


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்


படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்


ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ் டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்


நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்


அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி


விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்


அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது


எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்




பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது


இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின் அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்


வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா


தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன


பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்


கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள் ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்


அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்


பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்




இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது




Read More click here 







இடித்தது தின்னையை அல்ல என்னை Sri+ramananda+guruj+3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2010 9:09 am

திண்ணை பற்றியும், பள்ளி நினைவுகள் பற்றியும் மீண்டும் மனதிற்குள் மத்தாப்பாய் ஞாபக அலைகளை தோற்றுவித்து விட்டீர்கள்! அருமை!


இடித்தது தின்னையை அல்ல என்னை Dsc01710

http://www.eegarai.net/-f2/-t2869.htm
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இடித்தது தின்னையை அல்ல என்னை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 9:23 am

  உங்கள் கருத்துக்கு நன்றி  


Read More click here 











sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 11:06 am

sriramanandaguruji wrote:இடித்தது தின்னையை அல்ல என்னை 1234567


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்


படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்


ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ் டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்


நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்


அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி


விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்


அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது


எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்




பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது


இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின் அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்


வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா


தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன


பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்


கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள் ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்


அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்


பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்




இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது




Read More click here







இடித்தது தின்னையை அல்ல என்னை Sri+ramananda+guruj+3


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக