புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
Page 1 of 1 •
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
#360472- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தூத்துக்குடி
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு
சந்திக்க முடிகிறது என, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை
தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிந்த
பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள
மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர்
பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார். விழாவில், ரூ. 171.95 கோடி மதிப்பிலான
பல்வேறு பணிகளை திறந்துவைத்தும், அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள்
வழங்கியும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: நான் சென்ற
இடமெல்லாம் மக்கள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு எனக்கு
அளிக்கப்பட்ட தனிப்பட்ட வரவேற்பு அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் தரும்
அங்கீகாரம். மேலும், முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.
தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழும்
வகையில் பெரியார் சமத்துவபுரங்களை அமைக்கும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் தந்தை பெரியார் வயதை குறிக்கும் வகையில் 95 புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதில், 29 சமத்துவபுரங்கள் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்டமாக இந்த ஆண்டு 30 சமத்துவபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு
திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சமத்துவபுரங்கள்
திறக்கப்பட்டுள்ளன. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 36 சமத்துவபுரங்கள் திறக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை கடந்த 1989-ம் ஆண்டில் தி.மு.க.
ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இன்று இந்த குழுக்கள் மாபெரும் இயக்கமாக
வளர்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 1,48,584 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் பொருளாதார கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், மக்களைத் தெம்போடு, துணிச்சலோடு சந்தித்து வருகிறோம். அதற்கு
தி.மு.க. அரசின் சாதனைகள் தான் காரணம். கடந்த தேர்தல் நேரத்தில்
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது. சொல்லாத திட்டங்களான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் போன்றவைகளும் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான். 6-வது முறையாகவும் கருணாநிதி
முதலமைச்சராக பொறுப்பேற்று கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக
நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் பக்கதுணையாக இருக்க வேண்டும் என்றார்
ஸ்டாலின். விழாவுக்கு மாநில சமூக நலத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார்.
மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன்,
பூங்கோதை, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை,
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எல்.
ராதாகிருஷ்ணன், எம்.பி. சுடலையாண்டி, ராணி வெங்கடேசன், தூத்துக்குடி
துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, தூத்துக்குடி
மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.
ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் சி.க. வீரணன் நன்றி கூறினார். முன்னதாக
தருவைகுளத்தில் மாவட்டத்தின் 8-வது பெரியார் நினைவு சமத்துவபுரம்,
மாப்பிளையூரணியில் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 27.27 கோடியில்
கட்டப்பட்டுள்ள 941 சுனாமி வீடுகள், ரூ. 4.75 கோடி மதிப்பில்
கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் ஆகியவற்றை துணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும் தூத்துக்குடி அருகே வடக்கு
காரச்சேரியில் ரூ. 550 கோடியில் உணவு பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார
மண்டல அர்ப்பணிப்பு விழா மற்றும் பொது வசதிகள் அடிக்கல் நாட்டு விழாவில்
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு
சந்திக்க முடிகிறது என, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை
தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிந்த
பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள
மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர்
பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார். விழாவில், ரூ. 171.95 கோடி மதிப்பிலான
பல்வேறு பணிகளை திறந்துவைத்தும், அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள்
வழங்கியும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: நான் சென்ற
இடமெல்லாம் மக்கள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு எனக்கு
அளிக்கப்பட்ட தனிப்பட்ட வரவேற்பு அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் தரும்
அங்கீகாரம். மேலும், முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.
தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழும்
வகையில் பெரியார் சமத்துவபுரங்களை அமைக்கும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் தந்தை பெரியார் வயதை குறிக்கும் வகையில் 95 புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதில், 29 சமத்துவபுரங்கள் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்டமாக இந்த ஆண்டு 30 சமத்துவபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு
திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சமத்துவபுரங்கள்
திறக்கப்பட்டுள்ளன. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 36 சமத்துவபுரங்கள் திறக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை கடந்த 1989-ம் ஆண்டில் தி.மு.க.
ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இன்று இந்த குழுக்கள் மாபெரும் இயக்கமாக
வளர்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 1,48,584 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் பொருளாதார கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், மக்களைத் தெம்போடு, துணிச்சலோடு சந்தித்து வருகிறோம். அதற்கு
தி.மு.க. அரசின் சாதனைகள் தான் காரணம். கடந்த தேர்தல் நேரத்தில்
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது. சொல்லாத திட்டங்களான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் போன்றவைகளும் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான். 6-வது முறையாகவும் கருணாநிதி
முதலமைச்சராக பொறுப்பேற்று கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக
நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் பக்கதுணையாக இருக்க வேண்டும் என்றார்
ஸ்டாலின். விழாவுக்கு மாநில சமூக நலத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார்.
மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன்,
பூங்கோதை, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை,
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எல்.
ராதாகிருஷ்ணன், எம்.பி. சுடலையாண்டி, ராணி வெங்கடேசன், தூத்துக்குடி
துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, தூத்துக்குடி
மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.
ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் சி.க. வீரணன் நன்றி கூறினார். முன்னதாக
தருவைகுளத்தில் மாவட்டத்தின் 8-வது பெரியார் நினைவு சமத்துவபுரம்,
மாப்பிளையூரணியில் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 27.27 கோடியில்
கட்டப்பட்டுள்ள 941 சுனாமி வீடுகள், ரூ. 4.75 கோடி மதிப்பில்
கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் ஆகியவற்றை துணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும் தூத்துக்குடி அருகே வடக்கு
காரச்சேரியில் ரூ. 550 கோடியில் உணவு பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார
மண்டல அர்ப்பணிப்பு விழா மற்றும் பொது வசதிகள் அடிக்கல் நாட்டு விழாவில்
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
Similar topics
» முதல்வரை நடிகர்கள் மட்டும் எப்படி அடிக்கடி சந்திக்க முடிகிறது - தலித் பாண்டியன்
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|