புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
Page 1 of 1 •
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
#360472- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தூத்துக்குடி
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு
சந்திக்க முடிகிறது என, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை
தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிந்த
பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள
மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர்
பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார். விழாவில், ரூ. 171.95 கோடி மதிப்பிலான
பல்வேறு பணிகளை திறந்துவைத்தும், அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள்
வழங்கியும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: நான் சென்ற
இடமெல்லாம் மக்கள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு எனக்கு
அளிக்கப்பட்ட தனிப்பட்ட வரவேற்பு அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் தரும்
அங்கீகாரம். மேலும், முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.
தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழும்
வகையில் பெரியார் சமத்துவபுரங்களை அமைக்கும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் தந்தை பெரியார் வயதை குறிக்கும் வகையில் 95 புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதில், 29 சமத்துவபுரங்கள் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்டமாக இந்த ஆண்டு 30 சமத்துவபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு
திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சமத்துவபுரங்கள்
திறக்கப்பட்டுள்ளன. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 36 சமத்துவபுரங்கள் திறக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை கடந்த 1989-ம் ஆண்டில் தி.மு.க.
ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இன்று இந்த குழுக்கள் மாபெரும் இயக்கமாக
வளர்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 1,48,584 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் பொருளாதார கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், மக்களைத் தெம்போடு, துணிச்சலோடு சந்தித்து வருகிறோம். அதற்கு
தி.மு.க. அரசின் சாதனைகள் தான் காரணம். கடந்த தேர்தல் நேரத்தில்
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது. சொல்லாத திட்டங்களான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் போன்றவைகளும் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான். 6-வது முறையாகவும் கருணாநிதி
முதலமைச்சராக பொறுப்பேற்று கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக
நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் பக்கதுணையாக இருக்க வேண்டும் என்றார்
ஸ்டாலின். விழாவுக்கு மாநில சமூக நலத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார்.
மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன்,
பூங்கோதை, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை,
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எல்.
ராதாகிருஷ்ணன், எம்.பி. சுடலையாண்டி, ராணி வெங்கடேசன், தூத்துக்குடி
துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, தூத்துக்குடி
மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.
ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் சி.க. வீரணன் நன்றி கூறினார். முன்னதாக
தருவைகுளத்தில் மாவட்டத்தின் 8-வது பெரியார் நினைவு சமத்துவபுரம்,
மாப்பிளையூரணியில் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 27.27 கோடியில்
கட்டப்பட்டுள்ள 941 சுனாமி வீடுகள், ரூ. 4.75 கோடி மதிப்பில்
கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் ஆகியவற்றை துணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும் தூத்துக்குடி அருகே வடக்கு
காரச்சேரியில் ரூ. 550 கோடியில் உணவு பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார
மண்டல அர்ப்பணிப்பு விழா மற்றும் பொது வசதிகள் அடிக்கல் நாட்டு விழாவில்
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு
சந்திக்க முடிகிறது என, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை
தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிந்த
பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள
மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர்
பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார். விழாவில், ரூ. 171.95 கோடி மதிப்பிலான
பல்வேறு பணிகளை திறந்துவைத்தும், அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள்
வழங்கியும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: நான் சென்ற
இடமெல்லாம் மக்கள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு எனக்கு
அளிக்கப்பட்ட தனிப்பட்ட வரவேற்பு அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் தரும்
அங்கீகாரம். மேலும், முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.
தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழும்
வகையில் பெரியார் சமத்துவபுரங்களை அமைக்கும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் தந்தை பெரியார் வயதை குறிக்கும் வகையில் 95 புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதில், 29 சமத்துவபுரங்கள் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்டமாக இந்த ஆண்டு 30 சமத்துவபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு
திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சமத்துவபுரங்கள்
திறக்கப்பட்டுள்ளன. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 36 சமத்துவபுரங்கள் திறக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை கடந்த 1989-ம் ஆண்டில் தி.மு.க.
ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இன்று இந்த குழுக்கள் மாபெரும் இயக்கமாக
வளர்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 1,48,584 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் பொருளாதார கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், மக்களைத் தெம்போடு, துணிச்சலோடு சந்தித்து வருகிறோம். அதற்கு
தி.மு.க. அரசின் சாதனைகள் தான் காரணம். கடந்த தேர்தல் நேரத்தில்
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது. சொல்லாத திட்டங்களான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் போன்றவைகளும் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான். 6-வது முறையாகவும் கருணாநிதி
முதலமைச்சராக பொறுப்பேற்று கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக
நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் பக்கதுணையாக இருக்க வேண்டும் என்றார்
ஸ்டாலின். விழாவுக்கு மாநில சமூக நலத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தார்.
மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன்,
பூங்கோதை, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை,
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எல்.
ராதாகிருஷ்ணன், எம்.பி. சுடலையாண்டி, ராணி வெங்கடேசன், தூத்துக்குடி
துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, தூத்துக்குடி
மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.
ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் சி.க. வீரணன் நன்றி கூறினார். முன்னதாக
தருவைகுளத்தில் மாவட்டத்தின் 8-வது பெரியார் நினைவு சமத்துவபுரம்,
மாப்பிளையூரணியில் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 27.27 கோடியில்
கட்டப்பட்டுள்ள 941 சுனாமி வீடுகள், ரூ. 4.75 கோடி மதிப்பில்
கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் ஆகியவற்றை துணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும் தூத்துக்குடி அருகே வடக்கு
காரச்சேரியில் ரூ. 550 கோடியில் உணவு பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார
மண்டல அர்ப்பணிப்பு விழா மற்றும் பொது வசதிகள் அடிக்கல் நாட்டு விழாவில்
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
Similar topics
» முதல்வரை நடிகர்கள் மட்டும் எப்படி அடிக்கடி சந்திக்க முடிகிறது - தலித் பாண்டியன்
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|