புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
32 Posts - 42%
heezulia
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
32 Posts - 42%
prajai
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 1%
jothi64
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
398 Posts - 49%
heezulia
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
26 Posts - 3%
prajai
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 2:07 am

அதனைபயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம்பாலுணர்வை முறையான உறவில்பயன்படுத்துகின்றபோது ஆரோக்கிய மானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன்படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது. ஆக ஆரோக்கியமான இல்லற வாழ்க்கை மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் இதனைதான் இன்றைய உலகநாடுகள் அனைத்தும் விரும்புகின்றது.

இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ள முன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூராஹோ கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணா புரத்து ரதிமன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால் என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய, உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலரினும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதிபிரிவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம் என்பது புலனாகும்.

உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனிதஉணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள். அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பல உளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். மனித இனத்தில் ஆண்-பெண் என இரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையானபாலுணர்வுகள் இயற்கையாகவே ஊற்றெடுக்கும்.

அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான தாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தை பெற்றால்தான், ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்த தாகும். இந்த அடிப்படையில், தாம்பத்ய கலவியின்போது பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண், வேகமாக செயல்படுவதை தவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம். பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆணுக்கு தாது சக்தி விரைவில் வெளியேறிவிட்டால், அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறி விடுவான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக