புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
81 Posts - 60%
heezulia
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_m10வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 1:14 pm

First topic message reminder :

வெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் ,

கண்ணனுக்கு பிடித்தது, ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,வயிற்று புன்னை ஆத்தும் மருத்துவம் கொண்டது, வெள்ளையும்
மஞ்சளும் கலந்த தங்க நிறத்தில் இருக்கும்

வெண்ணை பிறந்த விதம்

பாலை நன்றாக காய்ச்சு ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.

தயிர் கடையும் நேரம்

எல்லா நேரங்களிலும் தயிரய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் இதை நம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன

வைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந்த தின்ற தெயகால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்
வைபுலர் விடியல்" ( நற்றிணை : 12:1 -4 )

இதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது

மேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்
கடைந்தால் திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை மட்டுமே திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது.
" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணை " (நற்றிணை - 84: 6-7)

என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை " மத்து ரரியமனை " என்று பதிற்று பத்து குறிப்பிடுகிறது.

ஆயர் மகளிர் மத்தில் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார்.

" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு" ( அகநானூறு :224:6)

இந்த விசங்களை பார்கையில் நம் முனோர்களின் திறமைகளையும் இயற்கையோடு அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. நாமும் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வு வாழலாம்.


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 3:16 pm

பெற்றவள் நீ இருக்க
மாற்றான் தாயின் காலில்
மயங்கி கிடந்தோம்

முகவரி மறந்து
முகங்களை மறந்து
வந்த இடம் தேடி அழைக்கிறோம்

சுதந்திரம் வாங்கியும்
சிறைபட்டு கிடக்கிறோம்
சிந்தனை அற்று போனோம்

நடந்தது கனவாகட்டும்
நாளை விடியட்டும்
நம் இருள் விலகட்டும்

தாய் மடி சுகம் ஒன்றே
சொர்கத்திற்கு ஈடாகும்
தவளுவோம் இனி தமிழ் தாய் மடியிலே

உண்மையான சுதந்திரம்
பெற்றுவிட்டோம் என்று ஆடுவோம்
பள்ளு பாடுவோம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 06, 2010 3:24 pm

அருமை!

ஆனால், நீங்க ஏன் தலைப்பு மாத்தவில்லை !






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 3:32 pm

சொந்த கவிதையில் பதிப்பிதிருகிறேன்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 3:39 pm

உங்கள் வாழ்த்துக்கள் என் எழுத்தை வளமாக்கும்
மற்றவரை வாழ்த்துபவர்கள் ,
மற்றவர்களால் எபோதும் வாழ்தபடுவார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 06, 2010 3:50 pm

saralafromkovai wrote:உங்கள் வாழ்த்துக்கள் என் எழுத்தை வளமாக்கும்
மற்றவரை வாழ்த்துபவர்கள் ,
மற்றவர்களால் எபோதும் வாழ்தபடுவார்கள்
முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 06, 2010 10:52 pm

வெண்ணெய் பற்றிய ரகசியங்கள் மிகவும் சிறப்பு கோவை சரளா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 06, 2010 11:21 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]

சொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா

[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 06, 2010 11:24 pm

saralafromkovai wrote:பெற்றவள் நீ இருக்க
மாற்றான் தாயின் காலில்
மயங்கி கிடந்தோம்

முகவரி மறந்து
முகங்களை மறந்து
வந்த இடம் தேடி அழைக்கிறோம்

சுதந்திரம் வாங்கியும்
சிறைபட்டு கிடக்கிறோம்
சிந்தனை அற்று போனோம்

நடந்தது கனவாகட்டும்
நாளை விடியட்டும்
நம் இருள் விலகட்டும்

தாய் மடி சுகம் ஒன்றே
சொர்கத்திற்கு ஈடாகும்
தவளுவோம் இனி தமிழ் தாய் மடியிலே

உண்மையான சுதந்திரம்
பெற்றுவிட்டோம் என்று ஆடுவோம்
பள்ளு பாடுவோம்

தாய் மடி சுகம் ஒன்றே
சொர்கத்திற்கு ஈடாகும்
தவளுவோம் இனி தமிழ் தாய் மடியிலே


மிக அருமை . [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக