புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளுகோஸ் ஏற்றுவது ஏன்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நம்மில் பலர் குளுக்கோஸ் ஏற்றுவது ஒரு தெம்புக்காக அதுவும் ஒருவகை டானிக் மாதிரி என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். சிலர் எனக்குத் தெம் பே இல்லை என்று குளுக்கோஸ் ஏற்றுங்கள் என்று மருத்துவரிடம் போய் சொல்வதுண்டு. உடம்பில் தெம்பு என்பது நாம் Balance Diet எனப்படும் சத்தான உணவு வகைகளை உண்பதால் மட்டுமே வருமே தவிர ஒரு பாட்டில் குளுக் கோஸ் ஏற்றுவதால் மட்டும் வருவதில்லை.
பின் வேறு எதற்காக குளுக்கோஸ் ஏற்றுகிறோம் என்கிறீர்களா?
இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக நம் உடம்பிலிருந்து நீர் வெளியேறிவிட்டால் அந்த நீரை உடனே குளுக்கோஸ் மூலம் ஏற்றி விடுவது மிக மிக முக்கியம். அப்படி ஏற்றாவிட்டால், உடம்பின் நீர் முழுவதும் வற்றி (Dehrydration) கை, கால்கள் ஜில்லிட்டு, நரம்புத் துடிப்பு இறங்கி, ரத்தக் கொ திப்பு ரொம்பவும் கீழே இறங்கி, மயக்க நிலைக்கு போய் விடுவார்கள். இது ஒரு டேஞ்சரான சூழ்நிலை. அந்த நிலையில் உடனே குளுக்கோஸ் ஏற்றவில் லையானால் உயிருக்கே ஆபத்தாகி விடும். சாதாரணமாக இப்படிப்பட்ட நிலை, பேதி, வாந்தி, காலரா, Food Poision போன்ற நோய்களினால்ஏற்படலாம். பேதி அதிகமானாலும் வாந்தி அதிகமானாலும் இந்நிலை ஏற்படும்.இப்போது பாக்கெட்டுகளில் ORS பவுடர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவைகளைசுத்த மான நீரில் அந்த பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரு டன் கலந்து அடிக்கடி இந்த வியாதியின் ஆரம்ப நிலையிலேயே கொடுத்தால், குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு ரொம்ப சளி அதிகமானால் பால் குடிக் கத் திணறும் அல்லது மூளைக்காய்ச்சல் நோய் வந்து சில குழந்தைகள் மயக் க நிலையில் இருக்கும். இப்படிப்பட்ட வேளைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. வயிற்றுக்கு சிறிது ஓய்வு அப்போது அவசியமாகிறது. அப்போது குளு க்கோஸ் ஏற்றலாம். மற்றும் ஆபரேஷன் பண்ணுவதற்கு முன்னும், பின்னும் ஏற்றுவது உண்டு.
குளுக்கோஸ் பாட்டில்களிலேயே பல வகை உண்டு. பெரியவர்களுக்கு தனியே குழந்தைகளுக்குத் தனியே உண்டு. இதிலும் வாந்தியின் போது ஏற்றுவதற்கு தனியாக உண்டு. பேதியின் போது ஏற்றுவது வேறு வகை உண்டு. மற்றும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடியாது. ஆதலால் அவர்களுக்கு Normal Salmo என்ற வகைதான் அதுவும் தேவைப்பட்டால் தான் ஏற்றுவது வழக்கம். மற்றும் சிலருக்கு காய்ச்சல் அதிகமானால் உணவு வேண்டி யிருக்காது. எது சாப்பிட்டாலும் குமட்டல் இருக்கும். அவர்களுக்கு தெம்புக்காக குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. மற்றும் மஞ்சட்காமாலையின் போது கல்லீர லுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவை. அப்போது குளுக்கோஸ் ஏற்றினால் மஞ்ச ட்காமாலை நோய் இறங்க வாய்ப்புண்டு. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களது நோயைப் பொறுத்தது. அவர்களது எடையை பொறுத்தது. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒரு டானிக் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அது உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு முக்கியமான வைத்திய முறையாகும்.
சரி... குளுக்கோஸ் எதனால் ஏற்றப்படுகிறது?
நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது தான். சராசரியாக 65 கி.கி. எடையுள்ள மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். இதில் 28 லிட்டர் நீரானது உடலின் பல்வேறு உறுப்புகளிலிருக்கும் பல ஆயிரம் செல்லிற்குள் இருக்கும். இது செல்லிற்குள் இருக்கும் நீர் Intracellular Water எனப்படும்.
3 லிட்டர் நீரானது இரத்தத்திலுள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் இருக் கும். பிறகு மீதமுள்ள 9 லிட்டர் நீரானது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இவற்றின் அளவுகள் குறைகிறபோதுதான் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கிறது.
பின் வேறு எதற்காக குளுக்கோஸ் ஏற்றுகிறோம் என்கிறீர்களா?
இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக நம் உடம்பிலிருந்து நீர் வெளியேறிவிட்டால் அந்த நீரை உடனே குளுக்கோஸ் மூலம் ஏற்றி விடுவது மிக மிக முக்கியம். அப்படி ஏற்றாவிட்டால், உடம்பின் நீர் முழுவதும் வற்றி (Dehrydration) கை, கால்கள் ஜில்லிட்டு, நரம்புத் துடிப்பு இறங்கி, ரத்தக் கொ திப்பு ரொம்பவும் கீழே இறங்கி, மயக்க நிலைக்கு போய் விடுவார்கள். இது ஒரு டேஞ்சரான சூழ்நிலை. அந்த நிலையில் உடனே குளுக்கோஸ் ஏற்றவில் லையானால் உயிருக்கே ஆபத்தாகி விடும். சாதாரணமாக இப்படிப்பட்ட நிலை, பேதி, வாந்தி, காலரா, Food Poision போன்ற நோய்களினால்ஏற்படலாம். பேதி அதிகமானாலும் வாந்தி அதிகமானாலும் இந்நிலை ஏற்படும்.இப்போது பாக்கெட்டுகளில் ORS பவுடர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவைகளைசுத்த மான நீரில் அந்த பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரு டன் கலந்து அடிக்கடி இந்த வியாதியின் ஆரம்ப நிலையிலேயே கொடுத்தால், குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு ரொம்ப சளி அதிகமானால் பால் குடிக் கத் திணறும் அல்லது மூளைக்காய்ச்சல் நோய் வந்து சில குழந்தைகள் மயக் க நிலையில் இருக்கும். இப்படிப்பட்ட வேளைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. வயிற்றுக்கு சிறிது ஓய்வு அப்போது அவசியமாகிறது. அப்போது குளு க்கோஸ் ஏற்றலாம். மற்றும் ஆபரேஷன் பண்ணுவதற்கு முன்னும், பின்னும் ஏற்றுவது உண்டு.
குளுக்கோஸ் பாட்டில்களிலேயே பல வகை உண்டு. பெரியவர்களுக்கு தனியே குழந்தைகளுக்குத் தனியே உண்டு. இதிலும் வாந்தியின் போது ஏற்றுவதற்கு தனியாக உண்டு. பேதியின் போது ஏற்றுவது வேறு வகை உண்டு. மற்றும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடியாது. ஆதலால் அவர்களுக்கு Normal Salmo என்ற வகைதான் அதுவும் தேவைப்பட்டால் தான் ஏற்றுவது வழக்கம். மற்றும் சிலருக்கு காய்ச்சல் அதிகமானால் உணவு வேண்டி யிருக்காது. எது சாப்பிட்டாலும் குமட்டல் இருக்கும். அவர்களுக்கு தெம்புக்காக குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. மற்றும் மஞ்சட்காமாலையின் போது கல்லீர லுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவை. அப்போது குளுக்கோஸ் ஏற்றினால் மஞ்ச ட்காமாலை நோய் இறங்க வாய்ப்புண்டு. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களது நோயைப் பொறுத்தது. அவர்களது எடையை பொறுத்தது. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒரு டானிக் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அது உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு முக்கியமான வைத்திய முறையாகும்.
சரி... குளுக்கோஸ் எதனால் ஏற்றப்படுகிறது?
நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது தான். சராசரியாக 65 கி.கி. எடையுள்ள மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். இதில் 28 லிட்டர் நீரானது உடலின் பல்வேறு உறுப்புகளிலிருக்கும் பல ஆயிரம் செல்லிற்குள் இருக்கும். இது செல்லிற்குள் இருக்கும் நீர் Intracellular Water எனப்படும்.
3 லிட்டர் நீரானது இரத்தத்திலுள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் இருக் கும். பிறகு மீதமுள்ள 9 லிட்டர் நீரானது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இவற்றின் அளவுகள் குறைகிறபோதுதான் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கிறது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது
- GuestGuest
kirupairajah wrote:நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது
அவங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க
நல்ல விஷயம் நாளும் தெரிஞ்சவங்க
அதான் அப்படி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தாங்களும் நல்ல படிப்பு என்று அல்லவா உங்களை அறிமுகபுடுதியுள்ளிர்கள்.
ஏன் இந்த ஏக்கம்
ஏன் இந்த ஏக்கம்
- GuestGuest
kirupairajah wrote:தாங்களும் நல்ல படிப்பு என்று அல்லவா உங்களை அறிமுகபுடுதியுள்ளிர்கள்.
ஏன் இந்த ஏக்கம்
அதெல்லாம் படிப்பே கிடையாது
என்னதான் படிச்சாலும் இவங்களுக்கு ஈடாக முடியாது :P
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
குளுகோசும் கொழுப்பும் உடல் பருமனும் அதுக்கு ஒரு தனி கட்டுரைஎத் எழுத வேண்டும்amloo wrote:நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
ஆனால் அதிகமான sugar காரணமாக இந்த பருமனம் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள்..குளுகோஸ் sugar சேர்த்து கொடுக்க தானே...
உடல் பருமன் உள்ளவங்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பு அதிகம்.சர்க்கரை வ்யாதி வந்தவர்கள் உடல் எடை குறைவது அதிகம்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்படியெல்லாம் இல்லை...எல்லாம் பள்ளியில் படித்ததுதான் படிப்பு "12th std biology"மு௫கனடிமை wrote:kirupairajah wrote:நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்
எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது
அவங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க
நல்ல விஷயம் நாளும் தெரிஞ்சவங்க
அதான் அப்படி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|