புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_lcapகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_voting_barகாஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:58 pm

காஷ்மீரில் பிரிவினை இயக்க ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள்,
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவதுடன் போலீசாரை கல்வீசி தாக்கி வருகிறார்கள். அவர்களை கலைப்பதற்கு
போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வெடித்தும் பயன் இல்லாததால்,
துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
எடுத்து வருகிறார்கள்.


கடந்த
வெள்ளிக்கிழமை முதல் தீவிரம் அடைந்து வரும் இந்த வன்முறை உச்ச கட்டத்தை
எட்டியுள்ளது. கலவரம், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகி
உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக, காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டு இருப்பதுடன், கலவரத்தில் ஈடுபட்டால் கண்டதும் சுட
உத்தரவிடப்பட்டு உள்ளது.


பாதுகாப்புக்காக
துணை ராணுவ படையினரும் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,
போராட்டக்காரர்கள் அதை பொருட்படுத்தாமல் நேற்றும் தொடர்ந்து கலவரத்தில்
ஈடுபட்டனர். தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பல அரசு வாகனங்கள் தீவைத்து
எரிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
ஏற்படுத்தப்பட்டது.


காஷ்மீரில்
வசிக்கும் வெளிமாநில மக்களை குறிவைத்தும் நேற்று தாக்குதல் நடந்தது.
ரெயில்வே, வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
வெளிமாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இதனால் வீடுகளுக்குள்
முடங்கிக்கிடக்கிறார்கள். பலர் குடும்பம், குடும்பமாக காஷ்மீரை விட்டு
வெளியேறி வருகிறார்கள்.


காஷ்மீரில்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பாரமுல்லா-காசிகண்ட் இடையே ரெயில்
போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கலவரம்
காரணமாக ஸ்ரீநகர் மற்றும் சோபூர் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. ரெயில்
பாதை மற்றும் சிக்னல் கருவிகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து,
முதன் முறையாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு
இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பட்காம்
ரெயில் நிலையத்திலும் 3 ஆயிரம் பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும்,
காஷ்மீரில் நிலைமை சீரடைந்த பிறகுதான் ரெயில் போக்குவரத்து மீண்டும்
தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கிடையில், கலவரம் நீடிப்பதால்
பெரும்பான்மையான ரெயில்வே ஊழியர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறத்
தொடங்கிவிட்டனர்.


காஷ்மீர்
நிலைமை மோசம் அடைந்து வருவதால், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக
பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை குழு கூட்டத்தை கூட்டி பிரதமர்
மன்மோகன்சிங் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.


காஷ்மீர்
முதல்-மந்திரி உமர் அப்துல்லா இந்த வார தொடக்கத்தில் டெல்லி வந்து பிரதமர்
மன்மோகன்சிங், உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை
நடத்தினார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள்
குழுவினரும் நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து பேசினார்கள்.


காஷ்மீரில்
கலவரம் நீடிப்பதால், வன்முறையை ஒடுக்கி பிரச்சினைக்கு சமூக தீர்வு
காண்பதற்கான அனைத்து வழிமுறைகள் பற்றியும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.


இதில்
அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வது அவசியம் என்பதால்
அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட பிரதமர் மன்மோகன்சிங் முடிவு
செய்து இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த
நிலையில் பாராளுமன்றத்திலும் காஷ்மீர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் காஷ்மீர்
நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

அர்த்தமற்ற
வன்முறைகளால் எந்த வித தீர்வும் ஏற்படாது என்று குறிப்பிட்ட அவர்,
காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியதும், மக்கள் குறைகளை களைவதற்கான
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 4:25 pm

காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியதும், மக்கள் குறைகளை களைவதற்கான
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இது வெறும் பேச்சோடு போகுது ......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக