புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
37 Posts - 80%
heezulia
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_m10காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:58 pm

காஷ்மீரில் பிரிவினை இயக்க ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள்,
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவதுடன் போலீசாரை கல்வீசி தாக்கி வருகிறார்கள். அவர்களை கலைப்பதற்கு
போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வெடித்தும் பயன் இல்லாததால்,
துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
எடுத்து வருகிறார்கள்.


கடந்த
வெள்ளிக்கிழமை முதல் தீவிரம் அடைந்து வரும் இந்த வன்முறை உச்ச கட்டத்தை
எட்டியுள்ளது. கலவரம், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகி
உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக, காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டு இருப்பதுடன், கலவரத்தில் ஈடுபட்டால் கண்டதும் சுட
உத்தரவிடப்பட்டு உள்ளது.


பாதுகாப்புக்காக
துணை ராணுவ படையினரும் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,
போராட்டக்காரர்கள் அதை பொருட்படுத்தாமல் நேற்றும் தொடர்ந்து கலவரத்தில்
ஈடுபட்டனர். தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பல அரசு வாகனங்கள் தீவைத்து
எரிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
ஏற்படுத்தப்பட்டது.


காஷ்மீரில்
வசிக்கும் வெளிமாநில மக்களை குறிவைத்தும் நேற்று தாக்குதல் நடந்தது.
ரெயில்வே, வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
வெளிமாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இதனால் வீடுகளுக்குள்
முடங்கிக்கிடக்கிறார்கள். பலர் குடும்பம், குடும்பமாக காஷ்மீரை விட்டு
வெளியேறி வருகிறார்கள்.


காஷ்மீரில்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பாரமுல்லா-காசிகண்ட் இடையே ரெயில்
போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கலவரம்
காரணமாக ஸ்ரீநகர் மற்றும் சோபூர் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. ரெயில்
பாதை மற்றும் சிக்னல் கருவிகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து,
முதன் முறையாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு
இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பட்காம்
ரெயில் நிலையத்திலும் 3 ஆயிரம் பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும்,
காஷ்மீரில் நிலைமை சீரடைந்த பிறகுதான் ரெயில் போக்குவரத்து மீண்டும்
தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கிடையில், கலவரம் நீடிப்பதால்
பெரும்பான்மையான ரெயில்வே ஊழியர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறத்
தொடங்கிவிட்டனர்.


காஷ்மீர்
நிலைமை மோசம் அடைந்து வருவதால், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக
பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை குழு கூட்டத்தை கூட்டி பிரதமர்
மன்மோகன்சிங் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.


காஷ்மீர்
முதல்-மந்திரி உமர் அப்துல்லா இந்த வார தொடக்கத்தில் டெல்லி வந்து பிரதமர்
மன்மோகன்சிங், உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை
நடத்தினார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள்
குழுவினரும் நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து பேசினார்கள்.


காஷ்மீரில்
கலவரம் நீடிப்பதால், வன்முறையை ஒடுக்கி பிரச்சினைக்கு சமூக தீர்வு
காண்பதற்கான அனைத்து வழிமுறைகள் பற்றியும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.


இதில்
அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வது அவசியம் என்பதால்
அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட பிரதமர் மன்மோகன்சிங் முடிவு
செய்து இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த
நிலையில் பாராளுமன்றத்திலும் காஷ்மீர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் காஷ்மீர்
நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

அர்த்தமற்ற
வன்முறைகளால் எந்த வித தீர்வும் ஏற்படாது என்று குறிப்பிட்ட அவர்,
காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியதும், மக்கள் குறைகளை களைவதற்கான
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 4:25 pm

காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியதும், மக்கள் குறைகளை களைவதற்கான
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இது வெறும் பேச்சோடு போகுது ......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக