புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Safiya |
| |||
லதா மெளர்யா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ஹம்லா” ஆபரேஷன் தீவிரவாதிகள் என்று கருதி கடற்படை வீரர்களை பிடித்தனர்; போலீசுடன் கடும் வாக்குவாதம்
Page 1 of 1 •
“ஹம்லா” ஆபரேஷன் தீவிரவாதிகள் என்று கருதி கடற்படை வீரர்களை பிடித்தனர்; போலீசுடன் கடும் வாக்குவாதம்
#359541- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
தீவிரவாதிகள்
ஊடுருவி வந்தால் எப்படி தடுப்பது? என்பது தொடர்பான ஒத்திகை தமிழகம்
முழுவதும் நடந்து வருகிறது. இதில் கடலோர பாதுகாப்பு படையினரும், தமிழக
போலீசாரும் இணைந்து செயல்படுகிறார்கள். சென்னை போலீ சாருக்கான ஒத்திகை
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடந்து வருகிறது.
கமாண்டோ போலீஸ் வீரர்களையே தீவிரவாதிகள் போல வேடமிட்டு பல்வேறு இடங்களிலும் ஊடுருவ செய்து அவர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த
ஒத்திகைக்கு ஹம்லா ஆபரேஷன் என்று பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ்
கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா, கூடுதல் கமிஷனர்கள் ஷகில் அக்தர், ரவி
தலைமையில் இரவு முழுவதும் தீவிரமாக கண் காணிக்கப்பட்டது.
அப்போது
காசிமேடு கடற்பகுதி தீவிரவாதிகள் போல ஊடுருவிய 2 பேரை போலீசார் மடக்கி
பிடித்தனர். அவர்களுடன் வந்த 5 மீனவர்களையும் பிடித்தனர். இதுபோல நேற்று
அதிகாலை சீனிவாசபுரம் கடற்பகுதியில் ஊடுருவிய 4 பேர், நீலாங்கரை
கடற்பகுதிக்குள் நுழைந்த 4 பேரையும் சென்னை போலீசார் பிடித்தனர்.
மாலையில்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நுழைந்த 3 பேர், ஸ்பென்சர் பிளாசாவிற்குள்
துப்பாக்கியுடன் வந்த 6 பேர் ஆகியோர் சிக்கினர். தீவிரவாதிகள் போல
ஊடுருவிய 19 கமாண்டோ வீரர்களை சென்னை போலீசார் சாதுர்யமாக பிடித்தனர்.
பிடிபட்ட அனைவரையும் வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில்
இன்று அதிகாலை 5.05 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குள்
தீவிரவாதிகள் போல 3 பேர் உள்ளே நுழைந்தனர். சோதனையின்போது அவர்களை
போலீசார் பிடித்தனர்.
துறைமுகம்
பகுதியில் ஒரு மர்ம கப்பல் ஒன்று சந்தேகப்படும்படி சுற்றி கொண்டிருந்தது.
அதில் தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதி போலீசார் படகில் அந்த கப்பலுக்கு
சென்று சோதனையிட்டனர். அங்கு கடற்படை வீரர்கள் போல உடை அணிந்து
துப்பாக்கியுடன் 6 பேர் இருந்தனர். தீவிரவாதிகளாக நடிக்கும் கமாண்டோ
வீரர்கள், கடற்படை வீரர்கள் வேடத்தில் வந்து இருக்கிறார்கள் என கருதி
அவர்களை மடக்கி பிடித்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது
அவர்கள் நாங்கள் உண்மையான கடற்படை வீரர்கள் என்று கூறி போலீசாருடன் கடும்
வாக்கு வாதம் செய்தனர். ஆனால் அதை போலீசார் ஏற்க வில்லை.
இந்த
நிலையில் அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே
அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) ஷகீல் அக்தரிடம் இதுபற்றி
பேசினார்கள்.
அவர்
கடற்படை வீரர்களை பிடித்து வந்த போலீசாருக்கு தகவலை சொல்லி 6 பேரையும்
விடுவிக்கும்படி கூறினார். அதன் பின்னர் அவர்களை விடுவித்தனர்.
இதுவரை ஒத்திகையில் மொத்தம் 22 பேர் பிடிபட்டு உள்ளனர்.
இந்த
ஹம்லா ஆபரேஷன் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்த ஒத்திகை மூலம்
போலீசார் விழிப்போடு செயல்படுவார்கள். இதுவரை ஒத்திகை வெற்றிகரமாக
முடிந்துள்ளது என்று போலீஸ் கமிஷன் (பொறுப்பு) சஞ்சய் அரோரா கூறியுள்ளார்.
இந்த
ஒத்திகையில் தீவிரவாதிகள் போல கமாண்டோ வீரர்கள் ஊடுருவி சென்றால் அந்த
பகுதியில் பணியில் இருக்கும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை
எடுக்கப்படும்.
தீவிரவாதிகள்
ஊடுருவி வந்தால் எப்படி தடுப்பது? என்பது தொடர்பான ஒத்திகை தமிழகம்
முழுவதும் நடந்து வருகிறது. இதில் கடலோர பாதுகாப்பு படையினரும், தமிழக
போலீசாரும் இணைந்து செயல்படுகிறார்கள். சென்னை போலீ சாருக்கான ஒத்திகை
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடந்து வருகிறது.
கமாண்டோ போலீஸ் வீரர்களையே தீவிரவாதிகள் போல வேடமிட்டு பல்வேறு இடங்களிலும் ஊடுருவ செய்து அவர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த
ஒத்திகைக்கு ஹம்லா ஆபரேஷன் என்று பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ்
கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா, கூடுதல் கமிஷனர்கள் ஷகில் அக்தர், ரவி
தலைமையில் இரவு முழுவதும் தீவிரமாக கண் காணிக்கப்பட்டது.
அப்போது
காசிமேடு கடற்பகுதி தீவிரவாதிகள் போல ஊடுருவிய 2 பேரை போலீசார் மடக்கி
பிடித்தனர். அவர்களுடன் வந்த 5 மீனவர்களையும் பிடித்தனர். இதுபோல நேற்று
அதிகாலை சீனிவாசபுரம் கடற்பகுதியில் ஊடுருவிய 4 பேர், நீலாங்கரை
கடற்பகுதிக்குள் நுழைந்த 4 பேரையும் சென்னை போலீசார் பிடித்தனர்.
மாலையில்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நுழைந்த 3 பேர், ஸ்பென்சர் பிளாசாவிற்குள்
துப்பாக்கியுடன் வந்த 6 பேர் ஆகியோர் சிக்கினர். தீவிரவாதிகள் போல
ஊடுருவிய 19 கமாண்டோ வீரர்களை சென்னை போலீசார் சாதுர்யமாக பிடித்தனர்.
பிடிபட்ட அனைவரையும் வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில்
இன்று அதிகாலை 5.05 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குள்
தீவிரவாதிகள் போல 3 பேர் உள்ளே நுழைந்தனர். சோதனையின்போது அவர்களை
போலீசார் பிடித்தனர்.
துறைமுகம்
பகுதியில் ஒரு மர்ம கப்பல் ஒன்று சந்தேகப்படும்படி சுற்றி கொண்டிருந்தது.
அதில் தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதி போலீசார் படகில் அந்த கப்பலுக்கு
சென்று சோதனையிட்டனர். அங்கு கடற்படை வீரர்கள் போல உடை அணிந்து
துப்பாக்கியுடன் 6 பேர் இருந்தனர். தீவிரவாதிகளாக நடிக்கும் கமாண்டோ
வீரர்கள், கடற்படை வீரர்கள் வேடத்தில் வந்து இருக்கிறார்கள் என கருதி
அவர்களை மடக்கி பிடித்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது
அவர்கள் நாங்கள் உண்மையான கடற்படை வீரர்கள் என்று கூறி போலீசாருடன் கடும்
வாக்கு வாதம் செய்தனர். ஆனால் அதை போலீசார் ஏற்க வில்லை.
இந்த
நிலையில் அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே
அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) ஷகீல் அக்தரிடம் இதுபற்றி
பேசினார்கள்.
அவர்
கடற்படை வீரர்களை பிடித்து வந்த போலீசாருக்கு தகவலை சொல்லி 6 பேரையும்
விடுவிக்கும்படி கூறினார். அதன் பின்னர் அவர்களை விடுவித்தனர்.
இதுவரை ஒத்திகையில் மொத்தம் 22 பேர் பிடிபட்டு உள்ளனர்.
இந்த
ஹம்லா ஆபரேஷன் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்த ஒத்திகை மூலம்
போலீசார் விழிப்போடு செயல்படுவார்கள். இதுவரை ஒத்திகை வெற்றிகரமாக
முடிந்துள்ளது என்று போலீஸ் கமிஷன் (பொறுப்பு) சஞ்சய் அரோரா கூறியுள்ளார்.
இந்த
ஒத்திகையில் தீவிரவாதிகள் போல கமாண்டோ வீரர்கள் ஊடுருவி சென்றால் அந்த
பகுதியில் பணியில் இருக்கும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை
எடுக்கப்படும்.
Similar topics
» "ஆபரேஷன் ஹம்லா' நள்ளிரவில் துவங்கியது
» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» திருடர்கள் என்று கருதி 2 சகோதரர்களை அடித்து கொன்ற பொது மக்கள்
» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» திருடர்கள் என்று கருதி 2 சகோதரர்களை அடித்து கொன்ற பொது மக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|