புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
25 Posts - 38%
heezulia
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
4 Posts - 6%
prajai
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
1 Post - 2%
Barushree
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
8 Posts - 2%
prajai
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_m10கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:26 am

கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Wg7vnfSFQGyFsd6mixBl+kadukkaai
தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்.

கடுக்காய்தான் அது.

அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே
தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே
இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும்
மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி
வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.
இதன் பல மருத்துவ குணங்கள்
பின் வருவன.
நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:28 am

கடுக்காய் வகைகள்
-----------------------------
பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:30 am

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:31 am

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:34 am

பசியின்மையைப் போக்கும் கடுக்காய்
-------------------------------------------------------------
பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால்,
மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே
அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.


ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.
துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும்
சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ
விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது
தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக்
குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின்
நுணுக்கமான கட்டமைப்பு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:42 am

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:44 am

திரிபலா பெருமைகள்

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம். எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு சித்தர்கள் தரும் சிறப்பு டிப்ஸ்


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 28, 2015 10:46 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.
[/b]


 அருமையான பதிவு அய்யா. தமிழையும் மருத்துவத்தையும் போற்றி காத்தவர்கள் சித்தர்கள்

கலை இஞ்சி ,
கடும்பகல் சுக்கு ,
மாலை கடுக்காய்
என்பது  போல நாம் நம் உணவில் இவற்றை எடுத்துகொள்ள வேண்டும்

நன்றி அய்யா



கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Thank-you015
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:55 am

ayyamperumal wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.
[/b]


 அருமையான பதிவு அய்யா. தமிழையும் மருத்துவத்தையும் போற்றி காத்தவர்கள் சித்தர்கள்

கலை இஞ்சி ,
கடும்பகல் சுக்கு ,
மாலை கடுக்காய்
என்பது  போல நாம் நம் உணவில் இவற்றை எடுத்துகொள்ள வேண்டும்

நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1177353
நன்றி ஐயா.

balathandayutham
balathandayutham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/01/2016

Postbalathandayutham Tue Jan 19, 2016 5:03 pm

கேள்வி என்றால் பதில் அவசியம் இருக்கும். அதுபோல் நோய் வந்தால் மருந்தும் நம்மை சுற்றி இயற்கை இயற்கையாய் வைத்திருகிறது நடனம் நடனம் நடனம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக