புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
75 Posts - 56%
heezulia
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:23 pm

கோவையில் போலீஸ் துவக்கிய, முதியோர் முறையீட்டு மையத்தில் ஒரே
வாரத்தில் 52 புகார்கள் குவிந்தன. பெரும்பாலான புகார்கள், பிள்ளைகள்
மீதானவை. "மகன், மகள் வெளியூரில் இருப்பதால் கவனிப்பதில்லை; உணவு,
மருத்துவ தேவைக்கு தவிக்க விடுகின்றனர்' என, பலரும் முறையீட்டு மைய
அதிகாரிகளிடம் போனில் அழுது புலம்பினர். துரித நடவடிக்கையில் இறங் கிய
போலீசார், முதியோரின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு ஆறுதல்
தெரிவித்தனர்.
பிரச்னைகளுக்கு தீர்வுகோரி, தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,
அலுவலகத்தில் முறையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக
முதியோரும், அதிகளவில் வந்து புகார் மனு அளிக்கின்றனர். பிள்ளைகள்
கைவிட்டுவிட்டனர்; சொத்து கேட்டு துன்புறுத்துகின்றனர்; உணவு மற்றும்
மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில்லை; வீட்டிலிருந்து வெளியேற்றி
விட்டனர், என்பது போன்ற புகார்களை கூறி கண் ணீர் மல்க அழுது
புலம்புகின்றனர். ஏழ்மை நிலையில் இருப் போர் தான் பிரச்னைகளுக்கு
உள்ளாகின்றனர் என்றில்லை; மகன், மகள்களை நன்கு படிக்க வைத்து
வெளியிடங்களுக்கு வேலைக்கு அனுப்பிய வசதிபடைத்த முதிய பெற்றோரும் புகார்
கூறி வருகின்றனர். இவர்களது பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும்
வகையில் மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் "முதியோர் முறையீட்டு மையம்'
கடந்த மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது. "அவசர உதவி தேவைப்படும் முதியோர்
போலீஸ் ஸ்டேஷனுக்கோ அல் லது உயரதிகாரிகளின் அலுவலகங்களுக்கோ செல்ல வேண்
டாம்; 99440 95555 என்ற எண் ணுக்கு அழைத்தால் போதும்' என்ற அறிவிப்பை
ஐ.ஜி., அலுவலகம் வெளியிட்டது. இதையடுத்து, முதியோர் முறையீட்டு மையத்தில்
போன் மூலமான புகார்கள் குவியத்துவங்கின. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52
புகார்களை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதியோர் தெரிவித்து நிவாரணம்
பெற்றுள்ளனர்.
நடவடிக்கை எப்படி?: முதியோர் முறையீட்டு மையத்துக்கு வரும் போன்
அழைப்புகளின் புகார்களை பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள், முறையீட்
டாளரின் முகவரி மற்றும் போன் எண்களை சேகரித்து, சம்பந்தப் பட்ட மாவட்ட
எஸ்.பி.,- சப்-டிவிஷன் டி.எஸ்.பி., - போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு
தெரிவிக்கின்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் முறையீட்டாளரின் முகவரிக்குச்
செல்லும் போலீசார், பிரச்னைகளை கேட்டு உடனடித் தீர்வு காணுகின்றனர்.
அதன்பின், போலீசாரால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை குறித்த விபரம், ஐ.ஜி.,
அலுவலகத்துக்கு 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படுகிறது.
முதியோர் முறையீட்டு மையம் தீர்வு கண்ட பிரச்னைகள்:
மூதாட் டிக்கு பணம் டிபாசிட்: தர்மபுரி, பாரதிபுரம், மாரியம்மன்
கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்தியவதி(70). இவரது மகன், சென்னையில்
பணியாற்றுகிறார். முதுமையிலிருக்கும் தான், உணவுக்கு வழியின்றி தவிப்பதாக
போனில் புகார் அளித்தார். இவரிடம் நேரடியாக விசாரணை நடத் திய தர்மபுரி
போலீசார், சென்னையிலிருக்கும் அவரது மகனை போனில் தொடர்பு கொண்டு
அறிவுறுத்தினர். இதையடுத்து அவர், தாயின் பராமரிப்பு செலவாக வங்கியில்
இரண்டு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதன் வட்டித்தொகையை பெற்று
உணவுக்கு ஏற்பாடு செய்துகொள்ளுமாறு சத்தியவதிக்கு போலீசார் ஆலோசனை
தெரிவித்தனர்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:23 pm

தந்தைக்கு பராமரிப்புச் செலவு: உடுமலை, தளி பகுதியைச்
சேர்ந்தவர் வேலுச்சாமி(85). இவரது இரு மகன்கள் திருமணமாகி வெளியூரில்
வசிக்கின் றனர். வேலுச்சாமி, மகள்வழி பேரன் வீட்டில் தங்கியுள்ளார். உணவு
மற்றும் மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதால், மகன்களிடம் பராமரிப்புச்
செலவு பெற் றுத்தருமாறு முறையிட்டார். போனில் மகன்களுடன் பேசிய போலீசார்,
மாதம் தோறும் 1,000 ரூபாய் பராமரிப்புச் செலவை தந்தையின் பெயரில் வங்கி
கணக்கில் செலுத்த அறிவுறுத்தினர். மேலும், மகன்களின் செலவில்,
வேலுச்சாமியை கவனித்துக்கொள்ள உதவியாளரையும் நியமிக்க நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர்.


தந்தையை ஏமாற்றிய மகன்: உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தைச்
சேர்ந்தவர் வேலுச் சாமி (70). இவரது நிலத்தை மகன் குத்தகைக்கு எடுத்து ஆண்
டுக்கு 5,000 ரூபாய் கொடுத்து வந்தார். இத்தொகையை தரமறுத்ததால், வேலுச்
சாமி போலீசிடம் முறையிட் டார். விசாரணை நடத்திய போலீசார், மகனை எச்சரித்து
குத்தகை தொகையை பெற்றுக்கொடுத்தனர். மேலும், மாதா மாதம் தவறாமல் தொகையை
செலுத்த வேண் டும் என்றும், இல்லாவிடில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
எனவும் எச்சரித்தனர்.


குடிகார மகன் கைது: பொள்ளாச்சி, சீனிவாசபுரத்தைச் சேர்ந்த
முகமது (70) என்பவர், தனது மகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தினமும்
துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். விசாரணை நடத்திய பொள் ளாச்சி
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள், மகன் ஜாகீர் உசேன் மீது வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். இது போன்று 52 புகார்களின் மீது உடன் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக, முதியோர் முறையீட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நடவடிக்கை குறித்து, ஐ.ஜி., சிவனாண்டி கூறியதாவது:
பெரும்பாலான வயோதிக பெற்றோர், பிள்ளைகளால் தான் அதிக மனவேதனைக்கு
உள்ளாகின்றனர். தள்ளாத வயதில் தட்டுத்தடுமாறி வந்து பிள்ளைகள் மீதே புகார்
கூறி அழுகின்றனர். "சட்டப்படியான நடவடிக்கை எதுவும் வேண்டாம், எங் களை
பராமரிக்க ஏற்பாடு செய் தாலே போதும்' என, மன்றாடுகின்றனர். இவர்களை போன்று
பரிதவிப்போர், சமூகத்தில் அதிகமிருப்பதாலும், யாரிடம் போய் முறையிட்டால்
தீர்வு கிடைக்கும் என பலருக்கும் தெரியாததாலும், முதியோர் முறையீட்டு
மையம் துவக்கினோம். ஒரு வாரத்தில் வந்த 52 புகார்களின் அடிப்படையில்
விசாரணை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். இந்நடவடிக்கை போலீசின்
அணுகுமுறையை வித்தியாசப்படுத்திக் காட் டவோ, விளம்பரப்படுத்தவோ
மேற்கொள்ளப்படவில்லை. போலீசின் அன்றாட நடவடிக் கையின் ஒரு பகுதியே.
ஆதரவற்ற பெற்றோர், திடீரென மனம்வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும்
சம்பவங்களும் நிகழுகின்றன. அவ்வாறு நிகழ்ந்தால், போலீசார் வழக்குப் பதிவு
செய்து விசாரணை நடத்த அன்றைய பொழுதையே செலவிட வேண்டிய நிலை உள்ளது.


உயிர்போன பிறகு ஓடிச்சென்று சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு
பதிலாக, அவர்கள் வாழும் போதே, வாழ்க் கைக்கான சிறிய உதவிகளை செய்தால்,
தற்கொலையை தடுக்க முடியும். முதுமை என் பது, அனைவருக்கும் வரக்கூடிய
ஒன்று. இன்றைய இளைஞர்கள், நாளைய முதியவர்கள். "இன்று, பெற்றோருக்கு எதை
செய்கிறோமோ, அதுவே நமக் கும் நாளை கிடைக்கும்' என் பதை பிள்ளைகள்
உணர்ந்தால், முதுமையின் பரிதவிப்பு முற்றுப் பெறும். இவ்வாறு, ஐ.ஜி.,
சிவனாண்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக