புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தமிழக அரசு தொடங்கிய
அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன என்று அ.தி.மு.க. பொதுச்
செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி. உமாசங்கர் போலிச் சான்றிதழை
கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்று கூறி, அவரை தி.மு.க. அரசு
தாற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. ஐ.ஏ.எஸ். பணியில் சேரும்
அதிகாரிகளின் அனைத்து சான்றிதழ்களையும் மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம்தான் சரிபார்க்கிறது. எனவே, உமாசங்கர் குறித்து தி.மு.க. அரசு
கூறுவதில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களுக்கு
குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற பெயரில் 2007-ல்
தொடங்கப்பட்டதுதான் அரசு கேபிள் நிறுவனம். அதன் மேலாண்மை இயக்குநராக
உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும்
வாங்குவதற்காக அரசு கேபிள் நிறுவனத்தில் ரூ. 400 கோடிக்கு மேல் முதலீடு
செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின்
செயல்பாடுகளை தடுத்திடும் வகையில் ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தினர்
செயல்பட்டனர். அரசு நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்திய அவர்கள் மீது
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உமாசங்கர் பரிந்துரை
செய்திருக்கிறார். எனினும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு எதிராக
செயல்பட்டவர்கள், பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானமாகிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பலிகடா ஆக்கப்பட்டு, அரசு
கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அரசு கேபிள் நிறுவனமும்
செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணமும் விரயமாக்கப்பட்டு
விட்டது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தின்
மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது எல்நெட்
என்ற கூட்டு நிறுவனத்தை எல்காட் தொடங்கியது. எல்நெட் நிறுவனம் ஈ.டி.எல்.
என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது. ஈ.டி.எல். நிறுவனத்துக்கு
ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. சென்னைக்கு அருகே பள்ளிக்கரணையில்
25 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப
பூங்காவை ஈ.டி.எல். நிறுவனம் அமைத்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான
எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனக் கூறிக் கொண்டு, தகவல்
தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம்
பெற்று விட்டது. எனினும், இந்த நிறுவனம் பின்னர் தனியார் நிறுவனமாக
ஆகிவிட்டது. எல்காட் நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ஈ.டி.எல்.
நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து
உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட்
நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈ.டி.எல். நிறுவனமும்,
அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய
நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி
மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது, தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? இதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன என்று அ.தி.மு.க. பொதுச்
செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி. உமாசங்கர் போலிச் சான்றிதழை
கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்று கூறி, அவரை தி.மு.க. அரசு
தாற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. ஐ.ஏ.எஸ். பணியில் சேரும்
அதிகாரிகளின் அனைத்து சான்றிதழ்களையும் மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம்தான் சரிபார்க்கிறது. எனவே, உமாசங்கர் குறித்து தி.மு.க. அரசு
கூறுவதில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களுக்கு
குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற பெயரில் 2007-ல்
தொடங்கப்பட்டதுதான் அரசு கேபிள் நிறுவனம். அதன் மேலாண்மை இயக்குநராக
உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும்
வாங்குவதற்காக அரசு கேபிள் நிறுவனத்தில் ரூ. 400 கோடிக்கு மேல் முதலீடு
செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின்
செயல்பாடுகளை தடுத்திடும் வகையில் ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தினர்
செயல்பட்டனர். அரசு நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்திய அவர்கள் மீது
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உமாசங்கர் பரிந்துரை
செய்திருக்கிறார். எனினும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு எதிராக
செயல்பட்டவர்கள், பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானமாகிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பலிகடா ஆக்கப்பட்டு, அரசு
கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அரசு கேபிள் நிறுவனமும்
செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணமும் விரயமாக்கப்பட்டு
விட்டது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தின்
மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது எல்நெட்
என்ற கூட்டு நிறுவனத்தை எல்காட் தொடங்கியது. எல்நெட் நிறுவனம் ஈ.டி.எல்.
என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது. ஈ.டி.எல். நிறுவனத்துக்கு
ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. சென்னைக்கு அருகே பள்ளிக்கரணையில்
25 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப
பூங்காவை ஈ.டி.எல். நிறுவனம் அமைத்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான
எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனக் கூறிக் கொண்டு, தகவல்
தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம்
பெற்று விட்டது. எனினும், இந்த நிறுவனம் பின்னர் தனியார் நிறுவனமாக
ஆகிவிட்டது. எல்காட் நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ஈ.டி.எல்.
நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து
உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட்
நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈ.டி.எல். நிறுவனமும்,
அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய
நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி
மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது, தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? இதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
Similar topics
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
» அரசு கேபிள் டிவியை அதே பர்னாலா வாயால் அறிவிக்க வைத்த ஜெயலலிதா
» சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
» அரசு கேபிள் டிவியை அதே பர்னாலா வாயால் அறிவிக்க வைத்த ஜெயலலிதா
» சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|