புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?
Page 1 of 1 •
தண்ணீரை, நாம் குடிக்க பயன்படும் ஒரு பானமாக மட்டுமே கருதுகிறோம். ஊட்டச்சத்து நிறைந்தது குடிநீர் என்பது பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. மனித மூளை 85 சதவீதமும், ரத்தம் 90 சதவீதமும், தசை 75 சதவீதமும், கல்லீரல் 82 சதவீதமும், எலும்புகள் 22 சதவீதமும் நீரை உள்ளடக்கி உள்ளன. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் நீரை சார்ந்து உள்ளது.
நீரின் செயல்பாடு:
உடல் வெப்பத்தை சமன்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்கிறது. உணவினை சக்தியாக மாற்றுகிறது. உடலானது ஊட்டச் சத்துக்களை உட்கொள்ள உதவுகிறது.
அசிடிட்டி வருவது ஏன்? :
நெஞ்சு எரிச்சல் என்பது உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறியாகும். சராசரி அளவிற்கும் குறைவான நீரை குடிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. அசிடிட்டி வராமல் தடுக்க நீரை தொடர்ந்து குடித்தாலே போதும். நீரைக் குடிப்பதே இதற்கான முன்னெச்சரிக்கை செயலாகும். நீர்ச்சத்து குறைவால் உடல் சோர்வுறும்.
உடலில் இருந்து நீர்ச்சத்து சிறிதளவு வெளியேறினாலும் உடல் எடை 1-2 சதவீதம் குறைகிறது. உடல் சோர்வடைந்து சக்தியை உறிஞ்சிவிடுகிறது. விரைவில் புத்துணர்ச்சி அடைய நீரை பருகுவதே மிகச் சிறந்த வழியாகும். மலச்சிக்கல் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவால், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் செயல் தடைபடுகிறது. உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்காத போது, அது உட்புறத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. நீரானது சிறுநீரகத்தை சரியாக வேலை செய்யவும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நீர்ச்சத்து தசைக்கு பளபளப்பை கொடுக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படுவது, உடல் எடை குறைவதை தடுக்கிறது.
நீரின் செயல்பாடு:
உடல் வெப்பத்தை சமன்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்கிறது. உணவினை சக்தியாக மாற்றுகிறது. உடலானது ஊட்டச் சத்துக்களை உட்கொள்ள உதவுகிறது.
அசிடிட்டி வருவது ஏன்? :
நெஞ்சு எரிச்சல் என்பது உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறியாகும். சராசரி அளவிற்கும் குறைவான நீரை குடிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. அசிடிட்டி வராமல் தடுக்க நீரை தொடர்ந்து குடித்தாலே போதும். நீரைக் குடிப்பதே இதற்கான முன்னெச்சரிக்கை செயலாகும். நீர்ச்சத்து குறைவால் உடல் சோர்வுறும்.
உடலில் இருந்து நீர்ச்சத்து சிறிதளவு வெளியேறினாலும் உடல் எடை 1-2 சதவீதம் குறைகிறது. உடல் சோர்வடைந்து சக்தியை உறிஞ்சிவிடுகிறது. விரைவில் புத்துணர்ச்சி அடைய நீரை பருகுவதே மிகச் சிறந்த வழியாகும். மலச்சிக்கல் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவால், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் செயல் தடைபடுகிறது. உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்காத போது, அது உட்புறத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. நீரானது சிறுநீரகத்தை சரியாக வேலை செய்யவும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நீர்ச்சத்து தசைக்கு பளபளப்பை கொடுக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படுவது, உடல் எடை குறைவதை தடுக்கிறது.
வயிறு பசிப்பது உணவுக்காக அல்ல. மாறாக நமது உடல் நீரை கேட்கிறது. நடு இரவில் பசி எடுக்கும் போது, ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும் அது பசியை போக்கிவிடும். நீரானது பசியை அடக்க பயன்படுகிறது. நன்கு பசிக்கும் போது ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும் பசி அடங்கிவிடும். உண்பதற்கு முன் நீரை குடித்தால் வயிறு நிறைந்துவிடும். உணவு விரைவில் உண்பது தாமதப்படும். குறுத்தெலும்புகளுக்கு நீர்ச்சத்து தேவைப்படுகிறது.
மூட்டு இணைப்புகளின் உராய்வை தடை செய்ய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது எலும்புகள் எளிதில் உடைந்து இயக்கம் தடைபடுகிறது. முதுகு வலியை குறைக்க மிகச் சிறந்த வழி உடலில் நீர்ச்சத்து குறையாமல், அளவோடு இருக்க செய்வதாகும். முதுகு தண்டுவடத்தில் உள்ள நீர்ச்சத்து, உடலின் மேற்பகுதியில் எடையில் 75 சதவீத சுமையை தாங்குகிறது. நீர்ச்சத்து குறையும் போது அது முதுகு வலிக்கு வழி செய்கிறது. எனவே, முதுகு தண்டுவடம் ஒழுங்காக செயல்பட நீர்ச்சத்து மிகமிக அவசியம்.
எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? : ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? பல்வேறு ஆய்வுகள் பல அளவுகளை கூறினாலும் பெரும் பாலான மருத்துவர்கள் 8 டம்ளர் நீரை அருந்த சொல்லுகின்றனர். உங்கள் உடல்நிலைக்கும் வயதிற்கும் ஏற்றவாறு நீரின் அளவு வேறுபடுகிறது.
இதோ சில டிப்ஸ்:
குழந்தைகள்: ஒரு கிலோ எடையுள்ள ஆறு மாத குழந்தை 150 மி.லி., நீர்ச்சத்து உள்ள உணவை அருந்த வேண்டும். 5 கிலோ எடையுள்ள 6 மாத குழந்தைக்கு 750 மி.லி. நீர்ச்சத்து தினமும் உடலில் சேரவேண்டும். 7-12 மாத குழந்தைக்கு 0.8 லிட்டர் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும்.
மூட்டு இணைப்புகளின் உராய்வை தடை செய்ய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது எலும்புகள் எளிதில் உடைந்து இயக்கம் தடைபடுகிறது. முதுகு வலியை குறைக்க மிகச் சிறந்த வழி உடலில் நீர்ச்சத்து குறையாமல், அளவோடு இருக்க செய்வதாகும். முதுகு தண்டுவடத்தில் உள்ள நீர்ச்சத்து, உடலின் மேற்பகுதியில் எடையில் 75 சதவீத சுமையை தாங்குகிறது. நீர்ச்சத்து குறையும் போது அது முதுகு வலிக்கு வழி செய்கிறது. எனவே, முதுகு தண்டுவடம் ஒழுங்காக செயல்பட நீர்ச்சத்து மிகமிக அவசியம்.
எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? : ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? பல்வேறு ஆய்வுகள் பல அளவுகளை கூறினாலும் பெரும் பாலான மருத்துவர்கள் 8 டம்ளர் நீரை அருந்த சொல்லுகின்றனர். உங்கள் உடல்நிலைக்கும் வயதிற்கும் ஏற்றவாறு நீரின் அளவு வேறுபடுகிறது.
இதோ சில டிப்ஸ்:
குழந்தைகள்: ஒரு கிலோ எடையுள்ள ஆறு மாத குழந்தை 150 மி.லி., நீர்ச்சத்து உள்ள உணவை அருந்த வேண்டும். 5 கிலோ எடையுள்ள 6 மாத குழந்தைக்கு 750 மி.லி. நீர்ச்சத்து தினமும் உடலில் சேரவேண்டும். 7-12 மாத குழந்தைக்கு 0.8 லிட்டர் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும்.
சிறுவர்கள்:
1-3 வயது வரையுள்ள குழந்தைகள் குளிர்பானங்களோடு சேர்த்து 4 கப்பும், 4-8 வயதுள்ள சிறுவர்கள் 5 கப்பும், 9-13 வரையுள்ள சிறுவர்கள் 8 கப்பும், சிறுமிகள் ஏழு கப்பும் அருந்த வேண்டும். 11-18 வயதுள்ளோரில், 11 கப் சிறுவர்களும், 8 கப் சிறுமிகளும் அருந்த வேண்டும்.
பெரியவர்கள்:
19 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் குளிர்பானம், தண் ணீர் சேர்த்து 13 கப்பும் பெண்கள் 9 கப்பும் அருந்த வேண்டும்.
முதியோர்கள்:
பெரியவர்களுக்கு உள்ள அளவே. ஆனால், நீர்ச்சத்து குறையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் இடைவெளி விட்டு விட்டு இடையிடையே நீரை குடிப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் 2.4 லிட்டரும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் 3 லிட்டர் குடிநீரும் அருந்த வேண்டும்.
1-3 வயது வரையுள்ள குழந்தைகள் குளிர்பானங்களோடு சேர்த்து 4 கப்பும், 4-8 வயதுள்ள சிறுவர்கள் 5 கப்பும், 9-13 வரையுள்ள சிறுவர்கள் 8 கப்பும், சிறுமிகள் ஏழு கப்பும் அருந்த வேண்டும். 11-18 வயதுள்ளோரில், 11 கப் சிறுவர்களும், 8 கப் சிறுமிகளும் அருந்த வேண்டும்.
பெரியவர்கள்:
19 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் குளிர்பானம், தண் ணீர் சேர்த்து 13 கப்பும் பெண்கள் 9 கப்பும் அருந்த வேண்டும்.
முதியோர்கள்:
பெரியவர்களுக்கு உள்ள அளவே. ஆனால், நீர்ச்சத்து குறையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் இடைவெளி விட்டு விட்டு இடையிடையே நீரை குடிப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் 2.4 லிட்டரும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் 3 லிட்டர் குடிநீரும் அருந்த வேண்டும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தகவலுக்கு நன்றி !
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|