புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?
Page 1 of 1 •
தண்ணீரை, நாம் குடிக்க பயன்படும் ஒரு பானமாக மட்டுமே கருதுகிறோம். ஊட்டச்சத்து நிறைந்தது குடிநீர் என்பது பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. மனித மூளை 85 சதவீதமும், ரத்தம் 90 சதவீதமும், தசை 75 சதவீதமும், கல்லீரல் 82 சதவீதமும், எலும்புகள் 22 சதவீதமும் நீரை உள்ளடக்கி உள்ளன. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் நீரை சார்ந்து உள்ளது.
நீரின் செயல்பாடு:
உடல் வெப்பத்தை சமன்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்கிறது. உணவினை சக்தியாக மாற்றுகிறது. உடலானது ஊட்டச் சத்துக்களை உட்கொள்ள உதவுகிறது.
அசிடிட்டி வருவது ஏன்? :
நெஞ்சு எரிச்சல் என்பது உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறியாகும். சராசரி அளவிற்கும் குறைவான நீரை குடிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. அசிடிட்டி வராமல் தடுக்க நீரை தொடர்ந்து குடித்தாலே போதும். நீரைக் குடிப்பதே இதற்கான முன்னெச்சரிக்கை செயலாகும். நீர்ச்சத்து குறைவால் உடல் சோர்வுறும்.
உடலில் இருந்து நீர்ச்சத்து சிறிதளவு வெளியேறினாலும் உடல் எடை 1-2 சதவீதம் குறைகிறது. உடல் சோர்வடைந்து சக்தியை உறிஞ்சிவிடுகிறது. விரைவில் புத்துணர்ச்சி அடைய நீரை பருகுவதே மிகச் சிறந்த வழியாகும். மலச்சிக்கல் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவால், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் செயல் தடைபடுகிறது. உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்காத போது, அது உட்புறத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. நீரானது சிறுநீரகத்தை சரியாக வேலை செய்யவும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நீர்ச்சத்து தசைக்கு பளபளப்பை கொடுக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படுவது, உடல் எடை குறைவதை தடுக்கிறது.
நீரின் செயல்பாடு:
உடல் வெப்பத்தை சமன்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்கிறது. உணவினை சக்தியாக மாற்றுகிறது. உடலானது ஊட்டச் சத்துக்களை உட்கொள்ள உதவுகிறது.
அசிடிட்டி வருவது ஏன்? :
நெஞ்சு எரிச்சல் என்பது உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறியாகும். சராசரி அளவிற்கும் குறைவான நீரை குடிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. அசிடிட்டி வராமல் தடுக்க நீரை தொடர்ந்து குடித்தாலே போதும். நீரைக் குடிப்பதே இதற்கான முன்னெச்சரிக்கை செயலாகும். நீர்ச்சத்து குறைவால் உடல் சோர்வுறும்.
உடலில் இருந்து நீர்ச்சத்து சிறிதளவு வெளியேறினாலும் உடல் எடை 1-2 சதவீதம் குறைகிறது. உடல் சோர்வடைந்து சக்தியை உறிஞ்சிவிடுகிறது. விரைவில் புத்துணர்ச்சி அடைய நீரை பருகுவதே மிகச் சிறந்த வழியாகும். மலச்சிக்கல் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவால், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் செயல் தடைபடுகிறது. உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்காத போது, அது உட்புறத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. நீரானது சிறுநீரகத்தை சரியாக வேலை செய்யவும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நீர்ச்சத்து தசைக்கு பளபளப்பை கொடுக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படுவது, உடல் எடை குறைவதை தடுக்கிறது.
வயிறு பசிப்பது உணவுக்காக அல்ல. மாறாக நமது உடல் நீரை கேட்கிறது. நடு இரவில் பசி எடுக்கும் போது, ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும் அது பசியை போக்கிவிடும். நீரானது பசியை அடக்க பயன்படுகிறது. நன்கு பசிக்கும் போது ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும் பசி அடங்கிவிடும். உண்பதற்கு முன் நீரை குடித்தால் வயிறு நிறைந்துவிடும். உணவு விரைவில் உண்பது தாமதப்படும். குறுத்தெலும்புகளுக்கு நீர்ச்சத்து தேவைப்படுகிறது.
மூட்டு இணைப்புகளின் உராய்வை தடை செய்ய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது எலும்புகள் எளிதில் உடைந்து இயக்கம் தடைபடுகிறது. முதுகு வலியை குறைக்க மிகச் சிறந்த வழி உடலில் நீர்ச்சத்து குறையாமல், அளவோடு இருக்க செய்வதாகும். முதுகு தண்டுவடத்தில் உள்ள நீர்ச்சத்து, உடலின் மேற்பகுதியில் எடையில் 75 சதவீத சுமையை தாங்குகிறது. நீர்ச்சத்து குறையும் போது அது முதுகு வலிக்கு வழி செய்கிறது. எனவே, முதுகு தண்டுவடம் ஒழுங்காக செயல்பட நீர்ச்சத்து மிகமிக அவசியம்.
எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? : ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? பல்வேறு ஆய்வுகள் பல அளவுகளை கூறினாலும் பெரும் பாலான மருத்துவர்கள் 8 டம்ளர் நீரை அருந்த சொல்லுகின்றனர். உங்கள் உடல்நிலைக்கும் வயதிற்கும் ஏற்றவாறு நீரின் அளவு வேறுபடுகிறது.
இதோ சில டிப்ஸ்:
குழந்தைகள்: ஒரு கிலோ எடையுள்ள ஆறு மாத குழந்தை 150 மி.லி., நீர்ச்சத்து உள்ள உணவை அருந்த வேண்டும். 5 கிலோ எடையுள்ள 6 மாத குழந்தைக்கு 750 மி.லி. நீர்ச்சத்து தினமும் உடலில் சேரவேண்டும். 7-12 மாத குழந்தைக்கு 0.8 லிட்டர் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும்.
மூட்டு இணைப்புகளின் உராய்வை தடை செய்ய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது எலும்புகள் எளிதில் உடைந்து இயக்கம் தடைபடுகிறது. முதுகு வலியை குறைக்க மிகச் சிறந்த வழி உடலில் நீர்ச்சத்து குறையாமல், அளவோடு இருக்க செய்வதாகும். முதுகு தண்டுவடத்தில் உள்ள நீர்ச்சத்து, உடலின் மேற்பகுதியில் எடையில் 75 சதவீத சுமையை தாங்குகிறது. நீர்ச்சத்து குறையும் போது அது முதுகு வலிக்கு வழி செய்கிறது. எனவே, முதுகு தண்டுவடம் ஒழுங்காக செயல்பட நீர்ச்சத்து மிகமிக அவசியம்.
எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? : ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? பல்வேறு ஆய்வுகள் பல அளவுகளை கூறினாலும் பெரும் பாலான மருத்துவர்கள் 8 டம்ளர் நீரை அருந்த சொல்லுகின்றனர். உங்கள் உடல்நிலைக்கும் வயதிற்கும் ஏற்றவாறு நீரின் அளவு வேறுபடுகிறது.
இதோ சில டிப்ஸ்:
குழந்தைகள்: ஒரு கிலோ எடையுள்ள ஆறு மாத குழந்தை 150 மி.லி., நீர்ச்சத்து உள்ள உணவை அருந்த வேண்டும். 5 கிலோ எடையுள்ள 6 மாத குழந்தைக்கு 750 மி.லி. நீர்ச்சத்து தினமும் உடலில் சேரவேண்டும். 7-12 மாத குழந்தைக்கு 0.8 லிட்டர் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும்.
சிறுவர்கள்:
1-3 வயது வரையுள்ள குழந்தைகள் குளிர்பானங்களோடு சேர்த்து 4 கப்பும், 4-8 வயதுள்ள சிறுவர்கள் 5 கப்பும், 9-13 வரையுள்ள சிறுவர்கள் 8 கப்பும், சிறுமிகள் ஏழு கப்பும் அருந்த வேண்டும். 11-18 வயதுள்ளோரில், 11 கப் சிறுவர்களும், 8 கப் சிறுமிகளும் அருந்த வேண்டும்.
பெரியவர்கள்:
19 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் குளிர்பானம், தண் ணீர் சேர்த்து 13 கப்பும் பெண்கள் 9 கப்பும் அருந்த வேண்டும்.
முதியோர்கள்:
பெரியவர்களுக்கு உள்ள அளவே. ஆனால், நீர்ச்சத்து குறையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் இடைவெளி விட்டு விட்டு இடையிடையே நீரை குடிப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் 2.4 லிட்டரும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் 3 லிட்டர் குடிநீரும் அருந்த வேண்டும்.
1-3 வயது வரையுள்ள குழந்தைகள் குளிர்பானங்களோடு சேர்த்து 4 கப்பும், 4-8 வயதுள்ள சிறுவர்கள் 5 கப்பும், 9-13 வரையுள்ள சிறுவர்கள் 8 கப்பும், சிறுமிகள் ஏழு கப்பும் அருந்த வேண்டும். 11-18 வயதுள்ளோரில், 11 கப் சிறுவர்களும், 8 கப் சிறுமிகளும் அருந்த வேண்டும்.
பெரியவர்கள்:
19 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் குளிர்பானம், தண் ணீர் சேர்த்து 13 கப்பும் பெண்கள் 9 கப்பும் அருந்த வேண்டும்.
முதியோர்கள்:
பெரியவர்களுக்கு உள்ள அளவே. ஆனால், நீர்ச்சத்து குறையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் இடைவெளி விட்டு விட்டு இடையிடையே நீரை குடிப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் 2.4 லிட்டரும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் 3 லிட்டர் குடிநீரும் அருந்த வேண்டும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தகவலுக்கு நன்றி !
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|