புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
63 Posts - 57%
heezulia
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
58 Posts - 56%
heezulia
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்மையைத் தந்திடும் தாய் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:19 pm

கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரை
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்தமிழ்
நிற்காத நிம்மதித ரும்


வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் செந்தமிழ்
தண்மையைத் தந்திடும் தாய்










காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:21 pm

பிஜிராமன் wrote:
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரைப்
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்நற்றமிழ்
நிற்காத நிம்மதித் ரும்

வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்


சூப்பர் பிஜி..இன்றுதான் நினைத்தேன் உங்களின் கவிதைகளை பார்க்க முடியவில்லை என்று..
நல்ல சிந்தனை தண்மையைத் தந்திடும் தாய் !! 677196
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 3:24 pm

தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:28 pm

உமா wrote:தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.


தண்மை என்றால் குளிர்ச்சி, சாந்தமான குணம், மென்மை இப்டினு பல அர்த்தங்கள் உள்ளது அக்கா,

மிக்க நன்றிகள் அக்கா.......

மிக்க நன்றிகள் ரேவதி......மின்சாரம் தடை பட்டதால் இதிலேயே, பதில் கொடுக்கிறேன் மன்னிக்கவும்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:30 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.


தண்மை என்றால் குளிர்ச்சி, சாந்தமான குணம், மென்மை இப்டினு பல அர்த்தங்கள் உள்ளது அக்கா,

மிக்க நன்றிகள் அக்கா.......

மிக்க நன்றிகள் ரேவதி......மின்சாரம் தடை பட்டதால் இதிலேயே, பதில் கொடுக்கிறேன் மன்னிக்கவும்.......
தண்மையைத் தந்திடும் தாய் !! 678642 தண்மையைத் தந்திடும் தாய் !! 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:39 pm

சூப்பர் பிஜி..இன்றுதான் நினைத்தேன் உங்களின் கவிதைகளை பார்க்க முடியவில்லை என்று..
நல்ல சிந்தனை


நன்றிகள் ரேவதி, நீங்கள் நினைத்ததை இன்றே நிறைவேற்றியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 3:39 pm

வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்

பெண்மையின் தண்மையினை மென்மையாக நீ சொன்ன விதம் அருமை ராமன். ஒரு பெண்ணாக பெருமை கொள்கிறேன் இத்தகு உயரிய வரிகளுக்காக.
மிக்க நன்றி ராமன்,
தண்மையைத் தந்திடும் தாய் !! 224747944 தண்மையைத் தந்திடும் தாய் !! 677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:44 pm

பெண்மையின் தண்மையினை மென்மையாக நீ சொன்ன விதம் அருமை ராமன். ஒரு பெண்ணாக பெருமை கொள்கிறேன் இத்தகு உயரிய வரிகளுக்காக.
மிக்க நன்றி ராமன்,
தண்மையைத் தந்திடும் தாய் !! 224747944 தண்மையைத் தந்திடும் தாய் !! 677196


மிக்க நன்றிகள் அக்கா, நம்முடைய தாய்தமிழ் அத்தகைய பெண்ணொத்த தன்மையுடையது அக்கா....... தண்மையைத் தந்திடும் தாய் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 6:56 pm

பிஜிராமன் wrote:கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரைப்
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்நற்றமிழ்
நிற்காத நிம்மதித்த ரும்
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்


வெண்சீர் இயற்ச்சீரே வெண்டளையாய்ப் பஃறொடை
வெண்பா விதைத்தீர் விரைந்து

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 7:36 pm

எப்பா பி.ஜி.ஆர்.. நீ மனுசனே இல்ல... சோகம்
எப்படி பாராட்டுவதேன்றே தெரியவில்லை...அருமையோ அருமை...
இருப்பினும் ஒரு சந்தேகம் கடைசிவரியில் தன்மை என்ற பதமிருப்பின் இத்தகைய தனி சிறப்பு நிறை தமிழின் பண்புகளை ஈந்திடும் பெண் என்று பொருள் வரும்... தண்மை என்ற பதமிருப்பின் தமிழின் குளிர்ச்சியினை நல்கிடும் பெண் என்று பொருள் வரும்...
இதில் என் சந்தேகம் என்னவென்றால் தன்மை என்னும் பதத்தோடு இந்த கவி இருப்பின் முற்றிலும் சரியான கவியே.. தண்மை என்னும் பதமிருப்பதால் தமிழின் குளிர்ச்சி, மென்மை, சாந்தம் பற்றிய வரிகள் அதற்கு முன்பிருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது...ஆனால் எழுச்சி, வீரம் பற்றிய வரிகளே அதிகமாய் நிறைந்துள்ளது... இதனை எப்படி முழுமையாய் விளக்குவதென்று எனக்கு புரியவில்லை...நான் சொல்லநினைப்பது புரிகிறதா பி.ஜி.ஆர்?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தண்மையைத் தந்திடும் தாய் !! Boxrun3
with regards ரான்ஹாசன்



தண்மையைத் தந்திடும் தாய் !! Hதண்மையைத் தந்திடும் தாய் !! Aதண்மையைத் தந்திடும் தாய் !! Sதண்மையைத் தந்திடும் தாய் !! Aதண்மையைத் தந்திடும் தாய் !! N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக