புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
42 Posts - 63%
heezulia
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மை.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 10:47 pm

மை.


மை. CryingLady


நான் என்

கண்களுக்குப்
பூசுவேன்!

நீயோ
நம் காதலுக்கே
பூசிவிட்டாய்!



ஆதிரா..












மை. Aமை. Aமை. Tமை. Hமை. Iமை. Rமை. Aமை. Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 04, 2010 10:58 pm

காதல் ஒரு கனவு சிலருக்கு பலிக்கும் பலருக்கு வலிக்கும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 11:01 pm

இது..ஒருசமயம்...இயலாமையோ..?

அல்லது....

விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...

தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...

எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...

பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...

பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....

மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...


பாராட்டுக்கள்...ஆதிரா...!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:28 pm

இதுதான் மை பூசிய காதலா? மை. 677196



மை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 11:31 pm

கலை wrote:இது..ஒருசமயம்...இயலாமையோ..?

அல்லது....

விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...

தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...

எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...

பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...

பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....

மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...

பாராட்டுக்கள்...ஆதிரா...!



பொய்மை என்பது ஆண்மையின் தன்மை. மென்மையும் செம்மையும் பெண்மையின் தனமை. மையிட்ட கண்கள் ஒருமையில் கண்ட காட்சிகளையும் கனவுகளையும் எழுமையும் மறக்காது மயங்காது என்பதே மும்மையும் உண்மை.

தண்மையாக, குளுமையாக, செம்மையாகப் பாராட்டியமைக்கு நன்றி.. மை. 678642 மை. 154550



மை. Aமை. Aமை. Tமை. Hமை. Iமை. Rமை. Aமை. Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:45 pm

கவிதை அருமை அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Aug 05, 2010 2:04 am

அக்காவின் வரிகள் என்றும் இனிக்கும்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 2:35 am

சிவா wrote:இதுதான் மை பூசிய காதலா? மை. 677196

தனிமையில் இருந்த என்னை
மையமான ஒரு பர்வையில்
மையல் வயப்படுத்தினைய்
மயங்கிய என்னைய்
ஒருமையில் அழைத்தாய்,
சகோதரா என்று
பின்னர் புரிந்த்து
அமெரிக்க மாப்பிள்ளை வந்தது
இதுவும் மை பூசிய காதல்
என் முகத்தில்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 4:25 am

Aathira wrote:
கலை wrote:இது..ஒருசமயம்...இயலாமையோ..?

அல்லது....

விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...

தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...

எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...

பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...

பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....

மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...

பாராட்டுக்கள்...ஆதிரா...!



பொய்மை என்பது ஆண்மையின் தன்மை. மென்மையும் செம்மையும் பெண்மையின் தனமை. மையிட்ட கண்கள் ஒருமையில் கண்ட காட்சிகளையும் கனவுகளையும் எழுமையும் மறக்காது மயங்காது என்பதே மும்மையும் உண்மை.

தண்மையாக, குளுமையாக, செம்மையாகப் பாராட்டியமைக்கு நன்றி.. மை. 678642 மை. 154550

தினம் கண்களுக்கு மை பூசி பழகியதாலோ
என் காதலுக்கும் எளிதாய் மை பூசி சென்றாய்.

பெண்மையை வெண்மையாய் எண்ணி கருமை பூசிக்கொள்ளும் தன்மை தான் ஆண்மையாய் இன்று....

மென்மையும் செம்மையும் பெண்மையின் தன்மையாய் இருக்கலாம்... ஆனால் ஆண்மையின் தன்மை என்பது பொய்மை ஆகாது... இம்மை போக்கும் வலிமை கொண்ட ஆளுமையும், பகைமை கொல்லும் திறமையும் கொண்ட திண்மை தான் ஆண்மை...

அடிமை கொள்ளும், மடமை பேசும், பழமை பேசி கடமை மறக்கும் ஆண்மை நிலைமை அன்று... புதுமை கொண்டு பெருமை பேசி, அருமை சேர்க்கும், ஒருமை ஒழித்து பன்மை பேசும் பெண்மை கூட்டத்திலே அடிமையாய் இன்று...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 14, 2010 6:31 am


இரு வரிக் கவியின் புலமை,வலிமை.அருமை .
மை சொல்லும் வாய்மை என்றும் உண்மை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக