புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_m10ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு செல்லிலும்,,,,,,


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 9:17 pm

First topic message reminder :


ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hqdefault





காதோரம்
குசுகுசுப்பாய!


தொலைவினிலே
நீயிருந்தும
தொடராகப் பேசிடுவாய!

சாமத்தில்
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!

வழிந்து விட்ட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!

காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!




ஆதிரா..



ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 2:32 am

சொல்லில் ஆதிரா,கவி வரிகளில் ஆதிரா ,இதுதான் உங்கள் கவியின் மகிமை .புதிய சொலாளுமை.இன்னும் கவிதை வரும் வரை ,எதிர் நோக்கும் உங்கள் தோழன் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 12:17 am

uthuman wrote:செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!

மிக அருமை சகோதரி
மிக்க் நன்றி உத்தமன்.. ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 154550



ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Aug 08, 2010 12:29 am

Aathira wrote:
ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hqdefault






காதோரம்
குசுகுசுப்பாய!


தொலைவினிலே
நீயிருந்தும
தொடராகப் பேசிடுவாய!

சாமத்தில்
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!

வழிந்து விட்ட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!

காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!




ஆதிரா..

என்ன ஆதிரா?

அப்படித்தானா?

"அகம்" நன்றாய் வருகிறதே ?

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 08, 2010 12:46 am

ஒவ்வொரு செல்லின் சொல்லும் அருமை.

பல் போனால் சொல் போகும் என்பார்கள்
பில் எவ்வளவு போனாலும் குறையாத சொற்களாய்... செல்லின் வடிவில்..
அது தங்களின் வரிகளின் வடிவிலும்... ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 677196


என்னுடல் செல்லரித்து போகும்வரை
உன்பெயரையே சொல்லாய் உச்சரிக்கும்... ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 1:05 am

[quote="srinihasan"]ஒவ்வொரு செல்லின் சொல்லும் அருமை.

பல் போனால் சொல் போகும் என்பார்கள்
பில் எவ்வளவு போனாலும் குறையாத சொற்களாய்... செல்லின் வடிவில்..
அது தங்களின் வரிகளின் வடிவிலும்... ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 677196


என்னுடல் செல்லரித்து போகும்வரை
உன்பெயரையே சொல்லாய் உச்சரிக்கும்...
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 154550[/quot

இன்று ஒவ்வொரு செல்லிலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது நன்றியலை. நன்றி வாசன்.. ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 154550



ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 1:06 am

இரா.எட்வின் wrote:
Aathira wrote:
ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hqdefault






காதோரம்
குசுகுசுப்பாய!


தொலைவினிலே
நீயிருந்தும
தொடராகப் பேசிடுவாய!

சாமத்தில்
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!

வழிந்து விட்ட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!

காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!




ஆதிரா..

என்ன ஆதிரா?

அப்படித்தானா?

"அகம்" நன்றாய் வருகிறதே ?
அகத்தின் பின் தானே புறம் எட்வின் அவர்களே. முதன்மை இடம் அதற்கே கொடுத்தனர் நம் முன்னோர்கள்.. நான் என்ன விதிவிலக்கா? மிக்க நன்றி எட்வின்.



ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 16, 2010 1:09 am

[quote="Aathira"]
srinihasan wrote:ஒவ்வொரு செல்லின் சொல்லும் அருமை.

பல் போனால் சொல் போகும் என்பார்கள்
பில் எவ்வளவு போனாலும் குறையாத சொற்களாய்... செல்லின் வடிவில்..
அது தங்களின் வரிகளின் வடிவிலும்... ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 677196


என்னுடல் செல்லரித்து போகும்வரை
உன்பெயரையே சொல்லாய் உச்சரிக்கும்...
ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 154550[/quot

இன்று ஒவ்வொரு செல்லிலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது நன்றியலை. நன்றி வாசன்.. ஒவ்வொரு செல்லிலும்,,,,,, - Page 2 154550

உங்கள் செல்லில் ஓடிக்கொண்டிருப்பது ஈகரைக்கு நாம் காட்ட வேண்டிய அலை... நன்றியலை.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக