புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவை மறக்க முடியுமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.
இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.
இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மது, சோம பானம், சுராபானம், அமுதம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது உண்மையில் உற்சாக பானம்.
அச்சத்தை போக்கி, (கஷ்டம்) வருத்தத்தை போக்கி, நடுக்கத்தைப் போக்கி மிக வலிமையையும், மன நிறைவையும் உடல் செழிப்பையும, இன்பத்தையும் தந்த அந்த காலத்து பானமா இது?
தொட்டால் பற்றிக்கொள்ளும்- சாகும் வரை விடாது, அதுதான் இந்தக் காலத்து பானம்.
அளவோடு சாப்பிட்டால் மதுகூட ஒருவித மருந்துதான். ஆனால் இன்றைய ரசாயனம் கலந்த, பலசரக்கு மருந்தான மது பல நிலைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.
மது ஒரு நஞ்சாகும். இதில் பல தர சரக்குகள் கலந்து இருப்பதால் சிறிது சிறிதாக ஆளைக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்கதாகவும் இருக்கும்.
அச்சத்தை போக்கி, (கஷ்டம்) வருத்தத்தை போக்கி, நடுக்கத்தைப் போக்கி மிக வலிமையையும், மன நிறைவையும் உடல் செழிப்பையும, இன்பத்தையும் தந்த அந்த காலத்து பானமா இது?
தொட்டால் பற்றிக்கொள்ளும்- சாகும் வரை விடாது, அதுதான் இந்தக் காலத்து பானம்.
அளவோடு சாப்பிட்டால் மதுகூட ஒருவித மருந்துதான். ஆனால் இன்றைய ரசாயனம் கலந்த, பலசரக்கு மருந்தான மது பல நிலைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.
மது ஒரு நஞ்சாகும். இதில் பல தர சரக்குகள் கலந்து இருப்பதால் சிறிது சிறிதாக ஆளைக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்கதாகவும் இருக்கும்.
மூளையில் இருக்கும் நரம்பு செல்கள், பாதிப்படைந்து விடுவதால், மது அருந்தினால்தான் அவர்கள் செயல்பட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.
நியாசின் வைட்டமின்கள் குறைபாட்டால் கோபம், அமைதியின்மை, மனச் சோர்வு தன் உடலிலுள்ள தயமின், பிரியாக்சின் பேந்தானிக் அமிலம், வைட்ட மின் பி12 போலிக், அமிலம் குறைகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி அடைகிறது.
சிறுமூளையின் உள்பகுதிகள் நடு மூளையின் நினைவு உறுப்புகள், தலா மஸ், ஹைப்போதலாமஸ் பாதிப்பு அடைகின்றன. பேச்சு குழறுதல், கண் பார்வை மங்கல், நடை தள்ளாடுதல், சிலருக்கு முக்கியமாக முகவாதம், கை கால் விழுதல், கல்லீரல் பாதிப்பு ஏற் பட்டு உணவு உண்ணமுடியாமலும் கணையம் பாதித்தும் சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு, முகம் கைகால் வீக்கம், ஏன், சிலரை பைத்தியக்காரனாகவே ஆக்குகிறது.
ஆண்மைக்குறைவு, சிறுநீரக பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், அல்சர், கண்ணில் கருவளையம், தாடை ஒட்டி போதல், சர்க்கரை நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.
ஆண்மைக்கு எது முக்கியமோ நரம்பு புடைக்கும் தன்மை இழந்து மலட்டுத் தன்மை உண்டாகிறது. இதயத்தின் துடிப்பையும் ரத்தத்தை வெளியேற்றும் திறனை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை கண்டிப்பாக ஏற் படுத்தும். ரத்த கொதிப்பு உண்டாகும்.
நியாசின் வைட்டமின்கள் குறைபாட்டால் கோபம், அமைதியின்மை, மனச் சோர்வு தன் உடலிலுள்ள தயமின், பிரியாக்சின் பேந்தானிக் அமிலம், வைட்ட மின் பி12 போலிக், அமிலம் குறைகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி அடைகிறது.
சிறுமூளையின் உள்பகுதிகள் நடு மூளையின் நினைவு உறுப்புகள், தலா மஸ், ஹைப்போதலாமஸ் பாதிப்பு அடைகின்றன. பேச்சு குழறுதல், கண் பார்வை மங்கல், நடை தள்ளாடுதல், சிலருக்கு முக்கியமாக முகவாதம், கை கால் விழுதல், கல்லீரல் பாதிப்பு ஏற் பட்டு உணவு உண்ணமுடியாமலும் கணையம் பாதித்தும் சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு, முகம் கைகால் வீக்கம், ஏன், சிலரை பைத்தியக்காரனாகவே ஆக்குகிறது.
ஆண்மைக்குறைவு, சிறுநீரக பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், அல்சர், கண்ணில் கருவளையம், தாடை ஒட்டி போதல், சர்க்கரை நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.
ஆண்மைக்கு எது முக்கியமோ நரம்பு புடைக்கும் தன்மை இழந்து மலட்டுத் தன்மை உண்டாகிறது. இதயத்தின் துடிப்பையும் ரத்தத்தை வெளியேற்றும் திறனை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை கண்டிப்பாக ஏற் படுத்தும். ரத்த கொதிப்பு உண்டாகும்.
வாத உடல், பித்த உடல், கப உடல் உள்ளவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்பட்டு உடனே மதுவை நிறுத்த வைக்க முடியும்.
மதுவை நிறுத்தினால் ஏற்படும் நடுக்கம், தூக்கமின்மை, பசியின்மை தாம்பத்ய சுகமின்மை, அசதியை மூலிகை மருந்தினால் உடனே குணப் படுத்தமுடியும். மது அருந்தாதவர்களின் உடல் வெயிட்டாக இருக்கும், உடலில் ஓரளவு குளிர்ச்சி இருக்கும். உடல் மென்மையாகவும்,
வழுவழுப்பாகவும் இருக்கும். சதைகள் கெட்டியாகவும், நாக்கில் லேசான இனிப்பு சுவையும், உடலிலுள்ள உறுப்புகள் சரியாக இயங்கவும், தெளிவான சிந்தனையுடன் ரத் தத்தில் பிசு பிசுப்பு தன்மையும், உடலில் எண்ணெய் பசையுடனும் உருவாக ஆரம்பிக்கும்.
இதிலிருந்து விடுபட, குடியை நிறுத்த, மறக்க வைக்க தினந்தோறும் யோகா பயிற்சியும், தியானம், நல்ல உணவுகளும், மருத்துவமும் படிப்படியாக மாற்றத்தக்கதாகும். முக்கியமாக குடும்பமும் குழந்தைகளும்; உடலும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களால் கண்டிப்பாக நிறுத்த, மறக்க முடியும்.
என்னதான் அடைத்து வைத்து, கிளாஸ் நடத்தி, அட்வைஸ் செய்து தினமும் மருந்து கொடுத்தும், ஊசி போட்டும், குளுக்கோஸ் ஏத்தியும், வைட்டமின் மாத்திரைகள் தந்தாலும், பயமுறுத்தினாலும் மனமும், உடலும் மதுவுக்கு வசப்பட்ட காரணத்தால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்து சிறிது நாட்களிலேயே குடிக்க ஆரம்பித்து விடுவர். இதில் விந்தையானது என்னவென்றால் ஆறு மாதமோ ஒரு வருடமோ நிறுத்தியவர்கள் மறுபடி யும் மதுவைத்தொட்டால் பல மடங்கு அதிகமாக குடித்து சீக்கிரம் நரம்பு பகுதிகளும் உடல் உறுப்புகளும் பாதித்து மரணத்தை சந்திக்கின்றனர்.
கல்லீரலை கழுதை என அழைத்திடலாம், கல்லீரலில் பாதிப்பிருப்பதை கல்லீரலால் அறிந்துகொள்ள இயலாது.
காரணம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வன்மை குறைவு ஆகும்.
மலைகளில் மேலே செல்ல செல்ல காற்று அழுத்தம் குறைவதால் மனிதர் களுக்கு மூச்சு வாங்கும். கழு தையால் காற்று அழுத்தம் குறைவாக இருந் தாலும் சமாளித்து சுமையை சுமந்து செல்ல முடியும். சராசரி 900 கிராமுள்ள கல்லீரல் 885 கிராம் கெட்டுபோனாலும் அதன் பாதிப்பு நமக்கு தெரிவதில்லை. மேற்கொண்டு இருக்கும் கல்லீரலும் கெட்டு விட்டால் உடனே உயிர் பிரிந்துவிடும். குடியால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களே அதிகம். இறந்தவர்களை செக்கப் செய்யாமல் குடித்து குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டார்கள் என்கின்றனர். புரோட்டின் குறைந்து உடல் மெலிவு ஏற்பட்டு அனீ மியா போன்ற வியாதி ஏற்பட்டு உயிர் பிரியும். மஞ்சள் காமாலை ஏற்பட்டு உயிர் விட்டவர்களும் பலர் இதற்கு காரணம். கல்லீரலின் பாதிப்பே ஆகும்.
வசிய முறிவு மருந்து தெரிந்து வசியத்தை எப்படி எடுப்பதைபோல் மதுவால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கி, அதனிடம் உள்ள மோகத்திலிருந்து விடுபட உடனே விட முடிகிறது.
மதுவை நிறுத்தினால் ஏற்படும் நடுக்கம், தூக்கமின்மை, பசியின்மை தாம்பத்ய சுகமின்மை, அசதியை மூலிகை மருந்தினால் உடனே குணப் படுத்தமுடியும். மது அருந்தாதவர்களின் உடல் வெயிட்டாக இருக்கும், உடலில் ஓரளவு குளிர்ச்சி இருக்கும். உடல் மென்மையாகவும்,
வழுவழுப்பாகவும் இருக்கும். சதைகள் கெட்டியாகவும், நாக்கில் லேசான இனிப்பு சுவையும், உடலிலுள்ள உறுப்புகள் சரியாக இயங்கவும், தெளிவான சிந்தனையுடன் ரத் தத்தில் பிசு பிசுப்பு தன்மையும், உடலில் எண்ணெய் பசையுடனும் உருவாக ஆரம்பிக்கும்.
இதிலிருந்து விடுபட, குடியை நிறுத்த, மறக்க வைக்க தினந்தோறும் யோகா பயிற்சியும், தியானம், நல்ல உணவுகளும், மருத்துவமும் படிப்படியாக மாற்றத்தக்கதாகும். முக்கியமாக குடும்பமும் குழந்தைகளும்; உடலும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களால் கண்டிப்பாக நிறுத்த, மறக்க முடியும்.
என்னதான் அடைத்து வைத்து, கிளாஸ் நடத்தி, அட்வைஸ் செய்து தினமும் மருந்து கொடுத்தும், ஊசி போட்டும், குளுக்கோஸ் ஏத்தியும், வைட்டமின் மாத்திரைகள் தந்தாலும், பயமுறுத்தினாலும் மனமும், உடலும் மதுவுக்கு வசப்பட்ட காரணத்தால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்து சிறிது நாட்களிலேயே குடிக்க ஆரம்பித்து விடுவர். இதில் விந்தையானது என்னவென்றால் ஆறு மாதமோ ஒரு வருடமோ நிறுத்தியவர்கள் மறுபடி யும் மதுவைத்தொட்டால் பல மடங்கு அதிகமாக குடித்து சீக்கிரம் நரம்பு பகுதிகளும் உடல் உறுப்புகளும் பாதித்து மரணத்தை சந்திக்கின்றனர்.
கல்லீரலை கழுதை என அழைத்திடலாம், கல்லீரலில் பாதிப்பிருப்பதை கல்லீரலால் அறிந்துகொள்ள இயலாது.
காரணம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வன்மை குறைவு ஆகும்.
மலைகளில் மேலே செல்ல செல்ல காற்று அழுத்தம் குறைவதால் மனிதர் களுக்கு மூச்சு வாங்கும். கழு தையால் காற்று அழுத்தம் குறைவாக இருந் தாலும் சமாளித்து சுமையை சுமந்து செல்ல முடியும். சராசரி 900 கிராமுள்ள கல்லீரல் 885 கிராம் கெட்டுபோனாலும் அதன் பாதிப்பு நமக்கு தெரிவதில்லை. மேற்கொண்டு இருக்கும் கல்லீரலும் கெட்டு விட்டால் உடனே உயிர் பிரிந்துவிடும். குடியால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களே அதிகம். இறந்தவர்களை செக்கப் செய்யாமல் குடித்து குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டார்கள் என்கின்றனர். புரோட்டின் குறைந்து உடல் மெலிவு ஏற்பட்டு அனீ மியா போன்ற வியாதி ஏற்பட்டு உயிர் பிரியும். மஞ்சள் காமாலை ஏற்பட்டு உயிர் விட்டவர்களும் பலர் இதற்கு காரணம். கல்லீரலின் பாதிப்பே ஆகும்.
வசிய முறிவு மருந்து தெரிந்து வசியத்தை எப்படி எடுப்பதைபோல் மதுவால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கி, அதனிடம் உள்ள மோகத்திலிருந்து விடுபட உடனே விட முடிகிறது.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ராஜா wrote:அத கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லுங்க , இப்படியா துப்பாக்கிய கைல வச்சுக்கிட்டு சொல்லுறதுசபீர் wrote:நீண்ட நாள் குடிகாரங்களுக்கு ஏன்கிட்ட இருக்கு மருந்து ஓடிவாங்க செல்லம்ராஜா wrote: ....
அப்படியாவது இங்கே வருவாங்களா என்றுதான் ராஜா அண்ணா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|