புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8,600 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற் நிறுவனங்கள்; கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
Page 1 of 1 •
8,600 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற் நிறுவனங்கள்; கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
#358565- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தமிழக அரசு வெயிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர்
கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், வீடியோகான் நிறுவனம், ஜே.கே.டயர்ஸ்
நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று புதிய
தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று நடை பெற்றன.
அவற்றின் விவரம் பின்வருமாறு:-
முதலாவதாக,
தமிழகத் தில் அதிகரித்துங வரும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக,
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும்
இணைந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு அருகில் காட்டுப்பள்ளி கிராமத்தில்
ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கையாளும் திரவநிலை எரிவாயு முனையம் ஒன்றினை
அமைக்கும்.
அதிலிருந்து
ஏறத்தாழ 20 மில்லியன் கனமீட்டர் எரிவாயுவை குழாய்க் கட்டமைப்புகள் மூலம்
மின்உற்பத்தி நிறுவனங்களுக்கும், உரத் தொழிற்சாலைகளுக்கும், பிற
தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற எரி வாயுத்
தேவைகளுக்கும் விநியோகிப்பதற்காக புதிய தொழில் நிறுவனம் ஒன்று
அமைக்கப்படும்.
அதன்
ஒரு பகுதியாக மின்உற்பத்தித் திட்டத்தையும், ஏறத்தாழ பத்தாயிரம் கோடி
ரூபாய் முதலீட்டில் அமைத்திடத் திட்டமிட்டுள்ளன. ஏறத்தாழ ஏழாயிரம்
பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய இத்திட்டத்தை நிறுவு வதற்காக
முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவரும்,
தொழில்துறை முதன்மைச் செயலாளருமாகிய ராஜீவ் ரஞ்சன், இந்தியன் ஆயில்
நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குநர் பி.எம். பன்சல்
ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியன்
ஆயில் நிறுவன செயல் இயக்குநர்கள் ஏ.கே.மர்சன்டா, டி.எஸ்.எல். பிரசாத்,
பொது மேலாளர் வி.தாமோதரன், முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சீவ் குப்தா
ஆகியோர் உடனிருந்தனர்.
இரண்டாவதாக,
வீடி யோகான் நிறுவனம் 5 ஆண்டுகாலத்தில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் 1000
பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் எல்.சி.டி., பிளாஸ்மா
தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல்வகையான மின்னணுப் பொருள்களையும் வீட்டு
உபயோகப் பொருள் களையும் அவற்றிற்குரிய உதிரி பாகங்களையும் தயாரிக்கக்கூடிய
யூனிட்டி அப்ளையன்சஸஸ் லிமி டெட் நிறுவனம் புதிய தொழிற்சாலை ஒன்றை
மானாமதுரை சிப்காட் தொழிற்சாலைப் பூங்காவில் அமைக்கவிருக்கிறது.
முதல்-அமைச்சர்
கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர்
ராஜீவ் ரஞ்சன், யூனிட்டி அப்ளையன்சஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர்
பிரதீப்குமார் என்.தூத் ஆகியோர் கையெழுத்திட்டனர். இயக்குநர் சஞ்சய்
மெஹ்ரா, முதுநிலை மேலாளர் பி. என். ரெட்டி ஆகியோர் உட னிருந்தனர்.
மூன்றாவதாக,
டயர் உற்பத்தியாளர்கள் தர வரிசையில் உலகில் 22வது இடத்தைப் பெற்றுள்ள
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.
டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட் டிரீஸ் நிறுவனம் என்னும் புதிய டயர் தொழிற் சாலையை
அமைத்திட முடிவு செய்துள்ளது.
5
ஆண்டுகால அளவில் 1500 கோடி ரூபாய் முத லீட்டில் ஏறத்தாழ 600 பேருக்கு
நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்க விருக்கும் இந்த புதிய டயர் தொழிற்
சாலையை நிறுவு வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று
நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை
முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஜே.கே.டயர்ஸ் இன்டஸ்ட்டிரீஸ்
நிறுவனத்தின் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் அருண்
கே.பஜோரியா ஆகியோர் கையெழுத் திட்டனர்.
ஜே.கே.
டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட்டிரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்
டாக்டர் ரகுபதி சிங்கானியா, ஆலோசகர் வி.கே.மாத்தூர், தொழில்நுட்ப
இயக்குநர் வி.கே.மிஸ்ரா, திட்டங்களுக்கான துணை நிறுவனத் தவைர்
என்.தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த
மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நடைபெற்றபொழுது தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, சிப்காட் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை
இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழி காட்டி
அமைப்பின் செயல் துணைத் தலைவர் எம்.வேல் முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர்
கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், வீடியோகான் நிறுவனம், ஜே.கே.டயர்ஸ்
நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று புதிய
தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று நடை பெற்றன.
அவற்றின் விவரம் பின்வருமாறு:-
முதலாவதாக,
தமிழகத் தில் அதிகரித்துங வரும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக,
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும்
இணைந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு அருகில் காட்டுப்பள்ளி கிராமத்தில்
ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கையாளும் திரவநிலை எரிவாயு முனையம் ஒன்றினை
அமைக்கும்.
அதிலிருந்து
ஏறத்தாழ 20 மில்லியன் கனமீட்டர் எரிவாயுவை குழாய்க் கட்டமைப்புகள் மூலம்
மின்உற்பத்தி நிறுவனங்களுக்கும், உரத் தொழிற்சாலைகளுக்கும், பிற
தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற எரி வாயுத்
தேவைகளுக்கும் விநியோகிப்பதற்காக புதிய தொழில் நிறுவனம் ஒன்று
அமைக்கப்படும்.
அதன்
ஒரு பகுதியாக மின்உற்பத்தித் திட்டத்தையும், ஏறத்தாழ பத்தாயிரம் கோடி
ரூபாய் முதலீட்டில் அமைத்திடத் திட்டமிட்டுள்ளன. ஏறத்தாழ ஏழாயிரம்
பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய இத்திட்டத்தை நிறுவு வதற்காக
முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவரும்,
தொழில்துறை முதன்மைச் செயலாளருமாகிய ராஜீவ் ரஞ்சன், இந்தியன் ஆயில்
நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குநர் பி.எம். பன்சல்
ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியன்
ஆயில் நிறுவன செயல் இயக்குநர்கள் ஏ.கே.மர்சன்டா, டி.எஸ்.எல். பிரசாத்,
பொது மேலாளர் வி.தாமோதரன், முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சீவ் குப்தா
ஆகியோர் உடனிருந்தனர்.
இரண்டாவதாக,
வீடி யோகான் நிறுவனம் 5 ஆண்டுகாலத்தில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் 1000
பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் எல்.சி.டி., பிளாஸ்மா
தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல்வகையான மின்னணுப் பொருள்களையும் வீட்டு
உபயோகப் பொருள் களையும் அவற்றிற்குரிய உதிரி பாகங்களையும் தயாரிக்கக்கூடிய
யூனிட்டி அப்ளையன்சஸஸ் லிமி டெட் நிறுவனம் புதிய தொழிற்சாலை ஒன்றை
மானாமதுரை சிப்காட் தொழிற்சாலைப் பூங்காவில் அமைக்கவிருக்கிறது.
முதல்-அமைச்சர்
கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர்
ராஜீவ் ரஞ்சன், யூனிட்டி அப்ளையன்சஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர்
பிரதீப்குமார் என்.தூத் ஆகியோர் கையெழுத்திட்டனர். இயக்குநர் சஞ்சய்
மெஹ்ரா, முதுநிலை மேலாளர் பி. என். ரெட்டி ஆகியோர் உட னிருந்தனர்.
மூன்றாவதாக,
டயர் உற்பத்தியாளர்கள் தர வரிசையில் உலகில் 22வது இடத்தைப் பெற்றுள்ள
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.
டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட் டிரீஸ் நிறுவனம் என்னும் புதிய டயர் தொழிற் சாலையை
அமைத்திட முடிவு செய்துள்ளது.
5
ஆண்டுகால அளவில் 1500 கோடி ரூபாய் முத லீட்டில் ஏறத்தாழ 600 பேருக்கு
நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்க விருக்கும் இந்த புதிய டயர் தொழிற்
சாலையை நிறுவு வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று
நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை
முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஜே.கே.டயர்ஸ் இன்டஸ்ட்டிரீஸ்
நிறுவனத்தின் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் அருண்
கே.பஜோரியா ஆகியோர் கையெழுத் திட்டனர்.
ஜே.கே.
டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட்டிரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்
டாக்டர் ரகுபதி சிங்கானியா, ஆலோசகர் வி.கே.மாத்தூர், தொழில்நுட்ப
இயக்குநர் வி.கே.மிஸ்ரா, திட்டங்களுக்கான துணை நிறுவனத் தவைர்
என்.தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த
மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நடைபெற்றபொழுது தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, சிப்காட் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை
இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழி காட்டி
அமைப்பின் செயல் துணைத் தலைவர் எம்.வேல் முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Similar topics
» தமிழகத்தில் ரூ. 13,000 முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்: 8,600 பேருக்கு வேலை
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
» ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
» ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|