புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
81 Posts - 62%
heezulia
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
6 Posts - 5%
eraeravi
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_m10ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் பிடிக்கிறார் அசின் டைரக்டர் அமீர் குமுறல்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 3:39 pm

ஈழ பிரச்சனை தொடர்பாக முதன் முதலில் சிறைக்கு போன திரையுலக பிரபலங்கள் சீமானும், அமீரும்தான். இப்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார் சீமான். வெளியே இருக்கும் அமீரின் மனநிலை என்ன? பிரபல புலனாய்வு இதழான ஜுனியர் விகடன் அமீரின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அதில் சில பகுதிகள் உங்களுக்காக-

சீமானின் போராட்டம் அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?

‘‘ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக்குலையும துடிக்கத்தான் செய்கிறது. ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்ரும் மத்திய அரசுக்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக்கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு, இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.

ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா? பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும், கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வார்த்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணையதளங்களில் ‘பாரதிராஜாவா பசில்ராஜாவா?’ என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய சூழலில் இருக்கிறோம்!’’

உங்களின் ‘யோகி’ பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், ‘இனி ஒரு வருடத்துக்கு எந்த விழாவிலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காக மௌனம் காக்கப்போகிறேன்’ எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப் புகழ்ந்தாரே?

‘இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ‘திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு’ அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அதிமுகவுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, ‘நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை’ எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அதிமுக வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?

‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.

அப்போது ‘இலை’க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது ‘ஈழம்’ பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? ‘இலை’க்காக வலம்வந்த சீமானின் நடவடிக்கைகளில் அப்போதே எஙகளுக்கு உடன்பாடு இல்லை!

மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

அசின் இலங்கைக்குப் போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

‘‘ஐ.நா. சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா.வையே மிஞ்சிய தேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு. அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நாயகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்!’’

சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?

‘‘யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!’’

லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?

‘‘பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்தபோதுகூட, ‘த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?’ என அப்போதும் வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்சினை தொடங்கி, ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.

இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம் அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!’’

நன்றி-ஜூனியர் விகடன்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக