புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 1%
prajai
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 1%
சிவா
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
435 Posts - 47%
heezulia
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
30 Posts - 3%
prajai
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.


   
   
balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Tue Jul 21, 2009 12:10 pm

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

54. தாயினும் தயவான்ற சபை



    1. ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தய
    2. வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி


(உ-வி) உலகில் நற்றாய் என்று பெற்ற அன்னையையும், செவிலித்தாய் என்று வளர்ப்பவளையும் குறிப்பர். ஏனெனில் ஈன்ற என்ற சொல்லே முன் வந்து, பெற்ற என்ற பொருளை வழங்கி நிற்கின்றதால், நற்றாய் என்பதில் நல் என்ற பகுதிக்கு நன்மை என்ற பண்பு குறிப்பதாய் இருக்கின்றது. ஈன்றவள் சிறப்புமிக்க நல்லவளாக இருக்க வேண்டுமென்பது உணர்த்தப் பெறுகின்றோம். இவ்வுலகில், ஈன்றவள் பொல்லாதவளாய் இருக்கவும் காண்கிறோம். அது போலல்லாது நற்குண சீலமிக்க அன்னையையே குறிக்க இங்கு இந்த நற்றாய் வந்துள்ளதாம். அந்த நல்ல பெற்றவளை விட எவ்வளவோ அதிகமான தயவு நிரம்பியவர் நம் கடவுள் என்பதைக் கூற இக் குறிப்பு முன் வழங்கப்பட்டுள்ளதாம். அன்னையிலும் தயவுடையாய் என்று ஆண்டவரைத் துதிக்கின்றவர் அடியார்கள்.

கடவுள் தயவு எல்லை கடந்தது, பெருமை மிக்கது. பேரின்பமே பயப்பது. உடலீன்ற அன்னைக்குப் பாசம் அல்லது பற்று காரணமாகத் தன் குழந்தையிடத்து அன்பு ஏற்படும். இத்தாய் அன்பு அல்லது தயவு, கடவுள் தயவுக்கு எவ்வளவோ அற்பமானது. கடவுளே ஆன்மாவுக்குத் தேவையான உயிரையும், உடலையும் போகப் பொருள்களையும் தடையறாது உதவிப் பக்குவப்படுத்தி மெய்யின்ப வாழ்வையே வழங்கி விடுகின்றார். இதனால் அந்தக் கடவுள் செயலின் ஒரு கூறே ஒருவனுக்கு உடலின் அன்னையாய்த் தோன்றி, ஏகதேச அன்பைக் காட்டி ஒருவாறு சிலகாலம் வளர்த்துச் செல்கின்றதுமாம். ஆதலின் ஈன்ற தாயின் அந்தச் சிறதளவு தயவுகூட நம் பதியின் ஏகதேச வெளியீடே என்று அறிகின்றோம்.

ஆகவே கடவுளர் தயவு ஒன்றே நிறைவுடையது எனவும், அது இனியதும், பெரியதும் உள்ளும் புறமும் நீங்காதிருந்து வாழ்விப்பதும் என்று உணரப்படும். ஆன்ற என்பது அகன்ற, விசாலமான எனவும், அடங்கிய தெனவும் பொருளாம். அதாவது கடவுள் தயவு உண்மை, அகண்டவெளி முழுவதும் நிரம்பியுள்ளது என்பதையும், அம்முழுத் தன்மையும் ஆன்ம சிற்றணுவிடத்தே அடங்கியிருந்து, பக்குவத்தே அனுபவப்படுகின்றது என்பதையும் குறிக்கின்றதாம். நமது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், அவர் அச் சிற்சபையில் சுத்த தயவு வண்ணமாக வெளிப்பட்டிலங்க உள்ளதுதான் இன்று நாம் காணும் புதுமையாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் தயவும்
அகண்ட வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் பூரணமாயுள்ளவர். ஒவ்வொரு அணுவிலிருந்தும் பரிபூரண அனுபவம் வெளிப்படத் திகழ்கின்றவராவர். அந்த அருட்பெருஞ் ஜோதியையே நம் சிற்றம்பலத்தே இன்று கண்டு கொள்ளுகிறோம். இப்போது அவ்வாண்டவர் அனுபவம் தயவாக விளங்குவதை இங்கு காணலாகின்றது. நமது ஆன்ம சிற்சபையே யகர வண்ணமானதாம். இந்த யகரான்மாவின் அகத்தும் புறத்தும் தகராகாசக்கடவுள் விளக்கமும், வுகரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உயிர் உடல் வண்ணமுமாக உள்ளதால் தயவு என்பதுதான் நமக்குக் கடவுள். இதுவே கடவுள் அனுபவத்தை உணர்த்தவந்ததாய்ச் சிற்சபையிலிருந்து தெளிவு பெறலாகின்றதாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை, சுத்த சன்மார்க்கியின் அனுபவத்தில் உள்ளும் புறமும் நிரம்பிய சுத்த தயவு மயமாகவே திகழ்கின்றதை இன்று காண்கிறோம். கடவுள் தயவின் பெருமை என்னே! இவ்விறை தயவு உண்மையை அறிந்து கொள்ளும்போது இறை பரம்பொருளை இச் சொல்லுக்குரிய அனுபவப் பொருளாகத் தெளியலாகின்றது. இத்தெளிவு பெறாது காலத்து, தயவு என்ற சொல்லுக்கு, அன்பு, கருணை, இரக்கம், கிருபை என்றெல்லாம் புனைப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். இது முதல் நாம் நமது அருட்பெருஞ் ஜோதி சிற்சபையிலிருந்து தயவு வண்ணமாகக் கடவுளை உணர்ந்தும், போற்றியும் அடைந்தும் பேரின்பமுறுவோமாக.

நன்றி : http://www.vallalarspace.com/
புன்னகை புன்னகை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக