புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_m10ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:16 am

கொல்லம்;ஓராண்டுக்கு முன் மாயமாகி விட்ட, மூன்று குழந்தைகளின் தாய்
உப்பங்கழியில் பிணமாக கிடந்ததாக கருதி உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில்,
மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார். இவ்விஷயத்தில்
உப்பங்கழியில் பிணமாக மிதந்த பெண் யார் என்பது தற்போது தெரிய
வந்துள்ளது.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் பூந்தலத்தாழம் பகுதியைச்
சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி சுனிதி. இத்தம்பதியினரின் மகள் ஷைனி (27).
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மய்யநாடு கிராமத்தில், கணவர்
சுனில் என்பவருடன் வசித்து வந்தார்.அவரது கணவர் கூலிவேலை செய்து
வருகிறார். இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென மாயமாகி
விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இரவிபுரம் போலீசில்
அவரது பெற்றோர் புகார் செய்தனர்.
இந்நிலையில் 18ம் தேதி பரவூர் போலீஸ் நிலைய பகுதியில் உப்பங்கழியில்
ஒரு பிணம் கிடந்தது. அது, மாயமாகி விட்ட ஷைனியின் உருவத்தை
ஒத்திருந்தது.ஷைனியின் பெற்றோர், அது தனது மகள் தான் என உறுதி செய்தனர்.
பிணம் அடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து தனது மகள் கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என, ஷைனியின் பெற்றோர் போலீசில் தெரிவித்தனர்.இது
குறித்து போலீசார் விசாரணை துவக்கினர். அப்போது ஷைனி வசித்து வந்த
பகுதியிலேயே கலேஷ் என்பவரும் அதே தினத்தில் மாயமானது தெரிந்தது. கலேஷின்
பெற்றோரிடம், போலீசார் விசாரித்தனர். பத்தனம்திட்டா மாவட்டம்,
மண்ணாரக்குளஞ்சி கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கலேஷை
பிடிக்கச் சென்றபோது, இறந்து விட்டதாக கருதி அடக்கம் செய்யப்பட்ட
ஷைனியும், அவருடன் இருந்தார். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஷைனி உயிரோடு கிடைத்து விட்ட நிலையில், அடக்கம் செய்யப்பட்ட பெண் யார்
என்பது குறித்து பரவூர் போலீசார் விசாரித்தனர். அடக்கம் செய்யப்பட்ட பெண்
பிணத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செருப்பு, ஆடைகள், கழுத்தில் இருந்த நகை
ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர். அப்போது அது, அதே கிராமத்தைச் சேர்ந்த
அம்பிகா (21) என தெரிந்தது.அம்பிகா கொலை செய்யப்பட்டாரா என, போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக