புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
7 Posts - 3%
prajai
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
sanji
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
234 Posts - 52%
heezulia
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் சுகம்தான்!!!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:13 pm

First topic message reminder :


நினைவுகளும் சுகம்தான்!!!

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Daydreaming-girl

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்

உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்

நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..






நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 11:10 am

சாந்தன் wrote:நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



அருமையான வரிகள் ஆதிரா அக்கா ....
அருமை அருமை

மிக்க நன்றி நிர்மல் சாந்தன் நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 154550



நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 11:17 am

அத்தனைவிரிகளும் மிகவும் உணர்ச்சிகரமாக வரிகள் அதிலும்
இந்த
நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!
வரிகள் என்அடிமனதை தொட்டுவிட்டது.
அருமை அக்கா மிகவும் அருமை








சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 11:25 am

சபீர் wrote:அத்தனைவரிகளும் மிகவும் உணர்ச்சிகரமான வரிகள் அதிலும்
இந்த
நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!
வரிகள் என்அடிமனதை தொட்டுவிட்டது.
அருமை அக்கா மிகவும் அருமை


எட்ட இருப்பவர்கள் இயல்பாக ரசிக்கும் வரிகள். நன்றி சபீர்.. (சபீர் - அஸ்லி)



நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:38 pm

சிவா wrote:அருகில் இருக்கும் பொழுது கிடைக்கும் இன்பத்தைவிட, நினைவுகளால் ரசிக்கும் பொழுது கிடைக்கும் பேரின்பத்துக்கு எல்லையே இல்லை! அந்த பேரின்ப நினைவுகளை அழகாக கவிதை வரிகளாக்கிய தலைவிக்கு வாழ்த்துகள்!

கருத்து நல்லா இருக்கு சிவா. சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் அழகா எடுத்துக்காட்டு கொடுத்து இருக்கீங்க.. தெரிஞ்சுகிட்டேன். நன்றி..அதெல்லாம் சரி அது யாரு தலைவி? ஜெ யா?



நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:42 pm

நினைவுகள் தரும் சுகம்
நிஜத்தில் அருகில் இல்லாத பொழுதும்.....

எத்தனை அழகான வரிகள்.... மனதில் குட்டியூண்டு சோகம் அருகில் இல்லையென்ற அந்த ஏக்கம்.... அதை வரிகளாக்கி சொன்ன சோகம்... அந்த சோகத்திலும் ஒரு குட்டி சுகம்.... நினைவுகள் தாலாட்டவும் செய்யும்.... நாட்களை நகர்த்தவும் வைக்கும்.... வாழவும் வைக்கும் என்ற நம்பிக்கை வரிகளை ஊட்டிய அன்பு ஆதிராவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்பா... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:45 pm

uthuman wrote:நினைவே ஒரு சங்கீதம்...!



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத்
தந்த

கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி
வடாகத்திலும்

இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில்
இல்லை

உயிரே...

அலுவலகத்திலும் சரி..
அறையிலும் சரி

இருபத்துநான்கு மணி
நேரமும்

இங்கே AC
இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி
சுழலாமல்

ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க

Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்

இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும்
இல்லை

என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை
நாட்களில்

ஊர் சுற்றியபோது உண்டான
ஆனந்தம்

இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை
கண்டாலும்

நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச்
சுவரில்

பென்சிலாலும் கரியாலும்
கிறுக்கிய

அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை,
நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....






உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்

அருகே இல்லாதபோதும் இப்படி கவிதை எழுதவைக்கும்...
உறவுகளை அன்பால் வளர்த்து காதலை இணைத்துவைக்கும்....

வரிகளில் உள்ள நேசம் எல்லோரையும் ஒருநிமிடம் சிந்திக்கவைக்கும்....

அன்பு பாராட்டுக்கள் உத்தமன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 47
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 4:49 pm

மிக்க நன்றி மஞ்சு.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 8:50 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் தரும் சுகம்
நிஜத்தில் அருகில் இல்லாத பொழுதும்.....

எத்தனை அழகான வரிகள்.... மனதில் குட்டியூண்டு சோகம் அருகில் இல்லையென்ற அந்த ஏக்கம்.... அதை வரிகளாக்கி சொன்ன சோகம்... அந்த சோகத்திலும் ஒரு குட்டி சுகம்.... நினைவுகள் தாலாட்டவும் செய்யும்.... நாட்களை நகர்த்தவும் வைக்கும்.... வாழவும் வைக்கும் என்ற நம்பிக்கை வரிகளை ஊட்டிய அன்பு ஆதிராவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்பா... அன்பு மலர்

அழகான விமர்சனப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மஞ்சு.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 154550



நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 23, 2010 8:59 pm

அழகான கவிதை அதிரா அக்கா.. நினைவுகளை இதைவிட அழகாய் நேசிக்க இயலாது... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக