புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 2%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
26 Posts - 3%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 3:47 pm


ஐம்பெரும் பிடியில்...


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hindus-status


சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!




ஆதிரா..




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 3:55 pm

மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:02 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!

ஹாய் கவிதையை இப்பத்தான் செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறேன்.. அதற்குள் பின்னூட்டமா? மிக்க நன்றி அன்புத் தோழி.. அதுவும் விளக்கமான பின்னூட்டத்திற்கு...என்ன ஆளையே காணல? கண்கள் பூத்து... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:16 pm

அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி
என் போட்டோ எங்கு கிடைத்தது? எப்ப என்னைக் காக்கா தூக்கிட்டு போச்சு? அப்பரம் எப்படி இங்கே கொண்டு வந்து போட்டுச்சு? சொல்லுங்க்ப்பா?



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:47 pm

ஆதிராவை தேடி தேடி களைத்து ஒரு ஓரமா நின்றிருந்தபோது காக்கா வந்து சொல்லிச்சு காக்கா ஊச் ஆதிராக்குட்டியை என்று.....

அச்சச்சோ என்று சொன்னால் போ போ அழகு கவிதை இட்டிருக்கிறது ஆதிராக்குட்டி என்று சொல்லி இங்கேவழி காண்பித்துவிட்டது காக்கா.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 5:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 6:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 7:32 pm

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பி.ப. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 154550



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 22, 2010 7:35 pm

அருமையாக வடித்துள்ளீர்கள்.
மிக அருமை. நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக