புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
75 Posts - 54%
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
70 Posts - 53%
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:14 pm

பந்தலூர்:நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் கர்நாடக மாநிலத்தில்
கொத்தடிமைகளாக சிக்கி தவிப்பதாக, தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்தவர்கள், எருமாடு,
அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த
பழங்குடியினரை, கர்நாடக மாநிலத்திற்கு நல்ல கூலி கிடைக்கும் என்று ஆசை
வார்த்தை கூறி அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கர்நாடக மாநிலம்
கூர்க் மாவட்டம் வீராஸ்பேட்டை பகுதியை சேர்ந்த காக்காபே என்ற இடத்தில்
அமைந்துள்ள காப்பித்தோட்டத்தில் எருமாடு பகுதியை சேர்ந்த பழங்குடியினர்
உள்ளிட்ட 23 பேரை கடந்த மே 28ம் தேதி சிலர் வேலைக்கு அழைத்து
சென்றுள்ளனர்.இதில் தோட்ட வேலையாள் மற்றும் மேற்பார்வையாளருக்கு தினசரி
கூலியாக 225ரூபாயும், வாகன ஓட்டுநருக்கு 6ஆயிரத்து 500 ரூபாயும்,
துப்புரவு பணியாளருக்கு 5ஆயிரம் ரூபாயும் சம்பளமாக தருவதாகவும்
உறுதியளித்துள்ளனர். அத்துடன் உணவு, தங்கும் இருப்பிடத்திற்கு கட்டணம்
ஏதும் வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கர்நாடக
மாநிலத்திற்கு சென்று வேலைக்கு சேர்ந்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
துப்புரவு பணிக்கு அழைத்து சென்ற பிந்து என்பவர் பாலியல் ரீதியிலான
தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. அத்துடன்
பணிக்கு சேர்ந்த இரண்டு மாதங்களை கடந்த பின்னரும் கூலி
கொடுக்கவில்லை.கடந்த ஜூலை 27ம் தேதி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
வேலைக்கு அழைத்து சென்ற விஜிஜோனிடம் கேட்டபோது, இனிமேல் எந்த பணமும் தர
இயலாது. வேலை
செய்த மொத்த கூலிப்பணமும் சாப்பாட்டு செலவிற்கு
சரியாகிவிட்டது. எனவே கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு ஊர்போய் சேரலாம்
என்று மிரட்டி உள்ளனர். அதோடு ஆளுக்கு 300ரூபாய் வீதம் பணத்தை கொடுத்து
அங்கிருந்து அனுப்பி விட்டனர். மொத்தம் 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்
கூலியாக கிடைக்க வேண்டியதுள்ளது. இந்நிலையில் குள்ளத்தி, கருப்பன்,
சங்கரன்,பிரகாசன், அஜீ உள்ளிட்ட எட்டு பழங்குடியினர், கர்நாடக மாநிலத்தில்
சிறை வைக்கப்பட்டுள்ளதாவும், அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து
தெரியவில்லை என்றும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் பணம்
இல்லாத
நிலையில் நடந்தே ஊர் வந்து சேர்ந்துள்ளனர். இது குறித்து எருமாடு காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டதால்,
சுல்தான்பத்தேரி காவல் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கொடுத்துள்ளனர்.பதிவு செய்வதில்லைகேரளாவிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு
வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் முழு
விபத்தையும் தெரிவித்த பின் அழைத்து
செல்ல வேண்டும். அதோடு,
யாரிடத்தில் வேலைக்கு செல்கிறார்களோ அவர்களின் முழு விபரங்களையும்
தெரிவிக்க வேண்டும். இதை பதிவு செய்த பின்னரே அழைத்து செல்ல வேண்டும் என்ற
உத்தரவு உள்ளது. ஆனால், அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக