புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
44 Posts - 58%
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 11:32 pm

First topic message reminder :

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 4:28 pm

நம்ம பெரியப்பு கிளம்பிட்டாரு மகிழ்ச்சி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 4:29 pm

நிலாசகி wrote:
ruban1 wrote:அப்ப நிங்கள் நேராக்குங்கள் நிங்கள்தான் தலைவரின் பெயரைச்சொல்லி திசைதிருப்பின்னிங்கள் நாங்கள் இல்லையம்மா நாங்கள் அதற்கான சரியான காரணம் தான் கேட்டோம் நிங்கள் சொல்லவில்லை அவ்வளவுதான் அன்பு மலர்

இப்ப வெளிப்பட்யாவே சொல்றேன்...எனக்கு தெரிந்த ஒரு ஆள் அவர் பிள்ள மார் சமூகத்தை சேர்ந்தவர்...எங்கள் பிள்ளை மார் இநத்தில்தான் நிறைய தலைவர்கள் தோன்றி இருக்கிறார்கள்.எ ன்று சொன்னார் போதுமா காரணம்...

இங்கு நானா சொல்ல வந்தது ஜாதிகளை பற்றி விவாதம்

ஹா ஹா ஹா... என்னக்கு அடக்க முடியாத சிரிப்பு வருது.

கீரியின் குடியை கீரிப்பிள்ளை என்று சொல்லுவோம் அப்ப அதுகும் அப்படியா?

நம்ம இடத்தில அப்படி ஒரு பெயர் கேள்விப்படல அதலதான் நாம குழம்பீட்டம், அப்படித்தானே றூபன்?


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 4:30 pm

சியர்ஸ் சியர்ஸ்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 4:31 pm

ஒ அது தான் பிரச்சனையா சில முட்டாள்களின் கருத்துக்கு பெறுமதியில்லை அதுபோலவே இது உள்ளது ஒருவன் ஒருதலைவனாக வருவதற்கு அவரின் அர்ப்பணிப்பு உழைப்பு விடாமுயர்ச்சியே காரணம் அதற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை நண்பரே அத்துடன் இந்திய சாதிமரப்பு வேறு இலங்கை சாதிமாபு வேறு இந்தப்ப் பிள்ளை, நாயக்கர்........... இப்படியான சாதிகள் அங்கெ இல்லை நண்பா அங்கு வேறு பெயர் வேறு சாதிக்கடமைப்புக்கள் என்று சொன்னவரிடம் கூறுங்கள் என்ன நன் சொல்ல்வது சரிதானே ஈழமகன் அங்கு வெறும் தொழில் அடிப்படையிலேயே சாதிகள் இருக்கும் உதாரணமாக
கோயில் பிசகர் -பிராமணர் , கடல்த்தொலில்ஸெஇபவர் - கரையார் , தச்சுத்தொழில் செய்பவர் - தச்சர் , என்னைத்தொளில் செய்பவர் -சாண்டார் இவ்வாறே அங்கு சாதிக்கட்டமைப்பு இருக்கும் வேறு பெரிதாக ஒன்றும் இல்லை அதுக்கும் இன்று மாறிவருகின்றது அதற்குக்காரணம் பெரிதும் எமது தலைவரும் மக்களின் இன்றைய நல்லசிந்தனைகளும் காதல்த்திருமனங்கலுமே அன்பு மலர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 4:33 pm

இடம் பொருள் தெரியாமல் சொல்லிவிட்டேன்....................விஷயத்துக்கு வாங்க.....

ஜாதியும் பிராபகனும் என்பதில்லை இங்க தலைப்பு.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 4:35 pm

சரி இந்த தலைப்பை எடுத்து விடுங்கள்...இப்பொழுது நடக்கும் ஜாதிகொடுமைகளும் சாதிபெருமை பேசுகிறவர்களும் "உங்கள் ஊரில்" இல்லை என்றால் தலைப்பை எடுத்து விடலாம்...நான் நான் வாழும் ஊரை பற்றி சொல்லிகொண்டிருக்கிறேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 4:38 pm

கருணாநதி கூடத்தான் ஜாதிகளை மதிப்பதில்லை...ஒவ்வொருபில்லைக்கும் ஒவ்வொரு இனத்திலிருந்து திருமணம் நடந்துள்ளது!!!!!!!!!!கருணாநதியை வெறுப்பவர்கள் இதை கண்டுகொல்லாமலா விட்டுங்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 4:42 pm

சரிசரி உங்களுக்கு புரியவெண்டுமேனரே நாங்கள் இதைச்சொன்னோம் எங்களுக்கு அதிகம் இந்திய சாதிமுறை பற்றி தெரியாது இருந்தாலும் செய்திகளில் சாதிகள் சாதிச்சண்டைகள் பற்றி அறிந்துகொண்டுதான் இருக்கிறோம் இந்தியாவில் நான் சாதியின் உச்சக்கட்ட அதுகும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட பிரப்புச்சான்ரிதலில் சாதிப்பெயர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் பாடசாலைகளில் சேரும்போது சகமாணவர்களால் சிலர் கேலி செய்யப்பட்டதையும் அறிவேன் இது மிகவும் கேவலமான அரசாங்க முட்டாள்த்தனம் இந்தியா எவ்வாறு ஒற்றுமை பெரும் சொல்லுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 4:44 pm

ஆம், தலைப்பிற்கேற்ற வாதங்கள் இங்கு இல்லை. திசைமாறிச் சென்றுவிட்டது விவாதம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 21, 2009 4:46 pm

நிலாசகி wrote:கருணாநதி கூடத்தான் ஜாதிகளை மதிப்பதில்லை...ஒவ்வொருபில்லைக்கும் ஒவ்வொரு இனத்திலிருந்து திருமணம் நடந்துள்ளது!!!!!!!!!!கருணாநதியை வெறுப்பவர்கள் இதை கண்டுகொல்லாமலா விட்டுங்கள்

கருணா.....

ஜாதியை மதிப்பதில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது , அவ* ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் ஜாதிசண்டைகள் ஆரம்பித்தன.

Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக