புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
37 Posts - 39%
heezulia
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
1 Post - 1%
mruthun
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
106 Posts - 45%
ayyasamy ram
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
17 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
2 Posts - 1%
mruthun
திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_m10திருக்குறள் அமைப்பும் அழகும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் அமைப்பும் அழகும்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:46 pm

திருக்குறள் அமைப்பும் அழகும்

நூல் ஆசிரியர் : திரு. ச.தண்டபாணி தேசகர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

உலகில்
தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு
உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது.
நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து
மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர்
உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.
திருக்குறள்
மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால்
இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை
இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள்
தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.
திருவள்ளுவரின்
திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது
ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை
தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும்
களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள்
ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை
வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார்
வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப்
பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.
பெயர்க்காரணம் :
திருக்குறள்
என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். குறள்
என்னும் பாவின் பெயர் அதனால் ஆகிய நூலிற்று ஆனது கருவி ஆகுபெயர் அது, திரு
என்னும் அடைமொழி அடுத்து வந்தமையின், அடை அடுத்த கருவி ஆகு பெயராயிற்று
என்பது இலக்கண உரையாசிரியர் கருத்து.
அழகிய குறள் வெண்பாக்களை உடைய
நூல் எனப் பொருள்பட்டு அன்மொழித் தொகையாய், நூலுக்குக் காரணக் குறி
ஆயிற்று” என்பர், தமிழ் வரலாறு எழுதிய ச.பூபாலப்பிள்ளை அவர்கள்.
‘திரு
என்பது கண்டாரல் விரும்பப்படும் தன்மை நோக்கம்” என்று திருக்கோவையார்
உரையில் பேராசிரியர் கூறுகிறார். இப்படி பெயர் விளக்கமே சான்றோர்களின்
மேற்கோள்களுடன் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.
திருக்குறளின்
மறுபெயர்களை முப்பால், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, முதுமொழி,
உத்தரவேதம், தெய்வ நூல், தமிழ் மறை, பொதுமறை இப்படி விளக்கி வருகிறார்
மறுபெயர்களுக்கான காரணங்களை.
வேதத்திற்கும், திருக்குறளிற்கும் பொருள் ஒன்றே, அதனால் அது அந்தணர்க்கே உரியது. இது அனைவர்க்கும் உரியது என்கிறார் வெள்ளி வீதியார்.
படிக்க
எளிமையாய், உணர அருமையாகி நினைக்கும் தோறும் நெஞ்சத்தை இல்லை. சொல்
பெருகிய பாக்களால் என்ன பயன்? என்கிறார் மதுரைத் தமிழ் நாகனார்.
மணற்கேணி
தோண்ட நீர் சுரக்கும். குழந்தைகள் வாய் வைத்துக் குடிக்கத் தாய்ப்பால்
சுரக்கும். திருக்குறள் புலவர்கள் ஆராய அறிவு சுரக்கும் என்கிறார்
உருத்திர சண்மகண்ணர்.
உலகத்தில் திருவள்ளுவரே புலவரன்றி வேறு சிலரையும்
புலவர் என்றால் நிலவோடு கூடிய அழகான அந்திப் பொழுதையேயன்றி, இருள் சூழ்ந்த
அந்தியையும் மாலை என்றது போலும் என்று எடை போடுகிறார், தமிழாசிரியர்
செங்குன்றூர்க்கிழார்.
மனத் தாமரையை மலர் நூதலாலும், இருளைப் போக்குதலாலும், திருக்குறளும் செஞ்சூரியனும் ஒக்கும் என்கிறார் குளம்பாதாயனார்.
திருக்குறள் சிந்தைக்கும், செவிக்கும், வாய்க்கும் இனிய மருந்து என்கிறார் கவுணியானார்.
திருக்குறள் தேவாமுதத்தை விடத் சிறந்தது. அதனை உண்பார் தேவர்களே, இதனை அனைவரும் உண்பார்கள் என்கிறார் ஆலங்குடி வங்கனார்.
மலைகளிற் சிறந்த மேரு மலை போல, எல்லா நூல்களிலும் சிறந்தது, இத் தெய்வத் திருக்குறளே என்பர் தெய்வநாயகம் பிள்ளை அவர்கள்.

இப்படி
மாபெரும் தமிழ் அறிஞர்கள், முன்னோர்கள் திருக்குறள் பற்றித் தந்த அருமையான
விளக்கங்களை மிக அற்புதமாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர்.
‘மனு நூலிலும், மற்ற சாத்திரங்களிலும் கூறும் மூடப் பழக்கங்களை நீக்கிக் குறள் மேம்பாட்டுடன் விளங்குகின்றது” என்கிறார் ரெவரெண்ட்.
நூல் அமைப்பு :-
இந்நூலில்
பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும் அதனிற் சிறு பிரிவு
அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் பால் என்பது பகுதி, பண்பு
முதலிய பல பொருளில் வழங்கும் பெயர்ச் சொல். இயல் என்பது இலக்கணம். தன்மை
என்னும் பொருளது. பாலின் உட்பகுதியாகிய இல்லறம் முதலாயவற்றின் இலக்கணம்
உணர்த்துதலின் இயல் என்றாயிற்று. இதனாலும் இது நால்வகை உறுதிப பொருள்களின்
வழிவகைகளைக் கூறாது, அவற்றின் இலக்கணம் ஒன்றுமே உணர்த்துவதாதல் காண்க.
இப்படி நூலின் அமைப்பு பற்றி ஆராய்ந்து விளக்கி உள்ளார் நூல் ஆசிரியர்.
ஒழுக்கம்
தான் ஒருவனுக்கு உயிர். அது தான் குடிப்பிறப்பு. அது தான் உயர்வு
அளிப்பது. அது தான் நன்மைக்கெல்லாம் அடிப்படை. ஏட்டில் எழுதப் பெற்றது
எல்லாம் ஒழுக்கமன்று, உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம். ஒழுக்கம் உடையார்
தருமவான்கள் அவர்களே, உலகில் எல்லா நல்ல காரியங்களுக்கும் தலைமை தாங்க
உரியவர்கள்.
ஒழுக்கத்தை திருக்குறளில் எவ்வளவு உயர்வாகக்
குறிப்பிட்டுள்ளார் என்பதை மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும்
குறிப்பிட்டுள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளின் வளமையை, பெருமையை
பறைசாற்றும் நூல் இது. தமிழராகப் பிறந்ததற்காகவும், தமிழ் மொழியில்
திருக்குறள் இருப்பதற்காகவும் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் பெருமைப்படும்
விதமாக நூல் உள்ளது. நூல் ஆசிரியரின் ஆய்வுரைக்குப் பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக