புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:30 pm

First topic message reminder :

பெண்களுக்கு ஆசை தீர்ந்துபோகும் வயதில்தான்
ஆண்களுக்கு ஆசை ஆரம்பமாகிறது!


கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்,
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்!


ஆடை கட்டிய பெண்ணை இரசிப்பது காதல்,
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை,
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது தத்துவம்!


காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி, வயதில்லை என்பது படமொழி!


ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத்தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் போய்விட்டது.
காரணம், ஓட்டுப் போடும் வயது வராததே!


பிறப்பு.........தகப்பனின் படைப்பு.
மரணம்.........ஆண்டவனின் அழைப்பு
இடைப்பட்ட வாழ்க்கை....அதிதாரம் பூசாத நடிப்பு.


ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து
விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு
முடிந்துவிடுகிறது.

காற்றடிக்கும்போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது
என்று வெகுநாட்கள் யோசித்தேன் பிறகு தான் விபரம்
புரிந்ததி தென்னையிலிருந்து தானே கள் வருகிறது.

வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை யென்றால்
வீழ்ந்தவனுக்குத்தான் வெற்றி.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில்
சொன்னவனே அதில் தோல்வி கண்டவனாகத்தான்
இருப்பான்.

கடவுள் பூமியைப் படைத்ததின் நோக்கமே
ஒரு கலகத்தை உண்டாக்குவதற்குதான் என்று
எனக்கு தோன்றுகிறது. இல்லை என்றால்
ஆண்...பெண். என்ற இரண்டு வர்க்கத்தை
ஏன் படைத்தான்?

மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்கிறவன்
மரணத்தை தெர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறான்.

காமம்.விரசமானது. என்று நீங்கள் வாதாடுறீர்களா?
உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால் அந்த வாதமே
பிறந்திருக்காதே.

ஒவ்வொரு கட்சியும் கொடி வைத்திருப்பது ஏன்?
எங்கள் கட்சியிலும் கொடியவர்கள் இருக்கிறார்கள்
என்பதைக்காட்டவே.

காதல் நீடூழி வாழ்க- பல கண்ராவிக் கதைகளுக்கும்
அது தானே காரண்மாக இருக்கிறது.

கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது?
காதலிக்காகக் காத்திருக்கும்போது.

ஆண்டவன் ஒவ்வொரு பொருளிலும் நன்மையையும்
தீமையையும் சேர்த்தே படைத்தான். ஒரே ஒரு
பொருளை மட்டும் தீமைக்காகவே படைத்தான்
அதன் பெயரே பெண்.

சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும்
வரை இது பொய்யென்று தெரியாமல் இருப்பது.

ஆணவமும். அழிவும். இரட்டைக் குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்
அவ்வள்வுதான்.

அறுந்து போன பட்டம் எங்கு போய் விழும்
என்பதும். ஆத்திரக் காரன் கதை எதிலே முடியும்
என்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 9:44 pm

அடேங்கப்பா... கண்ணதாசன் கண்ணதாசன் தான் நண்பா.....
புத்தகம் கயிலேயே இருக்கா........அசத்திட்டீங்க.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:49 pm

"சிலரை நாம் அடியோடு மறந்துவிடுவதற்காகக் கடைசியாகச் செய்யும் சடங்குகள்
இரண்டு. ஒன்று, பொன்னாடை போர்த்துவது; இன்னொன்று, நூற்றாண்டு விழாக்
கொண்டாடுவது!"

”கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்”



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:51 pm

நான் துறவியாகி, ரிஷிகேசம் போய் விடலாமா என்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. எந்தெந்த பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?

வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

கடவுள் பன்றியைப் படைத்ததிலே அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:52 pm

கலியுகத்தில் என்னென்ன நடக்குமென்று சொன்ன
கண்ணன், கீழ்க்கண்ட கருத்தையும் சொன்னதாகச் கேள்வி: "நடிகையின் பாட்டி,
அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்!"



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:54 pm

அவன் மடையன், இவன் மடையன் என்று பேசாதே.
மடையனை மட்டும் அடையாளம் கண்டு கொள்பவனைப்
புத்திசாலியென்று மக்கள் நினைக்க மாட்டார்கள்.

இரண்டு சோம்பேறிகள் சாமியார் மடத்திலே உட்கார்ந்துகொண்டு ஏழுமணி நேரம் பேசினால் அது பத்திரிகையில் வருவதில்லை.
இரண்டு மந்திரிகள் சந்தித்துப் பேசினால் மட்டும் வருகிறதே ஏன்?
காரணம்: அதிகாரபூர்வமான சோம்பேறிகள் மட்டுமே பத்திரிகையில் இடம் பெறுவார்கள்.



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:55 pm

ஒரு நடிகையின் கணவனாக இருப்பதிலே உள்ள மதிப்பு என்ன?
சிங்கம் மார்க் பீடியில் சிங்கத்துக்கு என்ன மதிப்போ,
ஒட்டகம் மார்க் சோப்பிலே ஒட்டகத்துக்கு என்ன மதிப்போ,
அவ்வளவு மதிப்பு அவனுக்கு உண்டு!
பீடியை யார் பிடித்தாலென்ன, லேபிள் சிங்கம்தானே!



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:56 pm

வாழ்க்கையை அனுபவி; நன்றாக அனுபவி; மயங்கி விளையாடு;
இன்ன தேதியில் மரணமென்று தெரியாதவரை எந்தத் தேதியிலும் வந்துவிடலாம் அல்லவா?

மூடிவைத்த புத்தகம் எப்போதும் திறக்கப்படலாம்;
முடிந்துவிட்டதாகக் கருதும் நினைவுகள் எப்போதும் ஆரம்பமாகலாம்.
ஒவ்வொரு வருஷத்திலும் மழைக்காலம் இருப்பதை மறவாதே!



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:57 pm

ஒரு பெண்ணின் ஆத்ம பலத்தின் முன்னால் மதுரை மன்னனும்,
நகரமும் நிற்க முடியாமல் அழிந்த கதை சிலப்பதிகாரம்.
பெண்மை மென்மை தான்;
ஆனால் அதன் ஆத்மா இரும்பினும் வலியது.
கால மாற்றத்தில் அழுத்தம் ஏற்படும்போது வீசும் புயல்,
தென்றலிலிருந்து பிறந்ததுதான்.



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:59 pm

வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?
எந்த விமர்சனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 10:03 pm

ஒரு வாழைப் பழம் கேட்டதற்கு வாழைத்தாரையே கொடுத்து சாப்பிடு...சாப்பிடுனு சொல்றீங்களே......சிவா....... உண்மையில்
தங்கமையா நீர்...... இந்த கண்ணதாசனின் செப்பு மொழிகள் பற்றி
நிறையப் பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.......
உங்களின் இந்த வெளியீடு எல்லோரையும் போய் சேரட்டும்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக