புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செப்டம்பர் 11ல் குரானை எரிக்கப்போவதாக அமெரிக்க தேவாலயம் அறிவிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
நியூயார்க்,
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்
நடத்தப்பட்ட நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, "சர்வதேச
குரான் எரிப்பு தினம்" ஆக கடைபிடிக்கப் போவதாக அமெரிக்காவின் புளோரிடா
மாகாண கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அறிவித்துள்ளது.
இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்
விதமாக இதனை கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ள அந்த தேவாலயம், இஸ்லாம் ஒரு
போலியான மற்றும் சாத்தான் மதம் என்றும் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 11
ஆம் தேதியன்று காலை 6 மணி முதால் 9 மணி வரை குரானை எரிக்குமாறு இணைய
தளங்கள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் மூலமும் கிறிஸ்தவர்களுக்கு அந்த
தேவாலயம் அழைப்பு விடுத்துள்ளது.
"இஸ்லாம் மதம் ஒரு சாத்தான் மதம் என்று நாங்கள் கருதுகிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போக காரணமாக இருந்தது அந்த மதம். அது
ஒரு போலியான மதம். அது ஒரு வன்முறை மதம் என்பது பலமுறை மீண்டும் மீண்டும்
நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ்
கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தேவாலயத்தின்
பேஸ்புக்கிலும், குரானுக்கான நிரந்தர இடம் நெருப்புதான் என்றும், எனவேதான்
அதனை அதற்குரிய இடத்தில் (தீ) வைக்க விரும்புகிறோம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யூ டியூப் மூலமும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது அந்த
தேவாலயம். "உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே சந்தோசமாக
இருக்கும் முஸ்லிமை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள்
மெக்கா செல்கிறார்கள். அங்குள்ள மசூதியில் ஒன்றுகூடி நிற்கிறார்கள்.
அவர்கள் அங்கு நிற்பதை பார்க்கும்போது அது ஒரு உண்மையான மத சந்தோசமாக
தெரிகிறதா? எனக்கென்னவோ அது ஒரு சாத்தானின் மதமாகத்தான் தெரிகிறது" என்று
அதில் கூறியுள்ளார் மேற்கூறிய தேவாலயத்தின் பாஸ்டர் ஜோன்ஸ்.
இதனிடையே புளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு
அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம்
தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள "த நேசனல் அசோசியேசன்
ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்" என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை
புளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு
மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.
இச்செய்தி நாளிதழில் வந்தது
நியூயார்க்,
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்
நடத்தப்பட்ட நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, "சர்வதேச
குரான் எரிப்பு தினம்" ஆக கடைபிடிக்கப் போவதாக அமெரிக்காவின் புளோரிடா
மாகாண கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அறிவித்துள்ளது.
இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்
விதமாக இதனை கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ள அந்த தேவாலயம், இஸ்லாம் ஒரு
போலியான மற்றும் சாத்தான் மதம் என்றும் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 11
ஆம் தேதியன்று காலை 6 மணி முதால் 9 மணி வரை குரானை எரிக்குமாறு இணைய
தளங்கள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் மூலமும் கிறிஸ்தவர்களுக்கு அந்த
தேவாலயம் அழைப்பு விடுத்துள்ளது.
"இஸ்லாம் மதம் ஒரு சாத்தான் மதம் என்று நாங்கள் கருதுகிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போக காரணமாக இருந்தது அந்த மதம். அது
ஒரு போலியான மதம். அது ஒரு வன்முறை மதம் என்பது பலமுறை மீண்டும் மீண்டும்
நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ்
கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தேவாலயத்தின்
பேஸ்புக்கிலும், குரானுக்கான நிரந்தர இடம் நெருப்புதான் என்றும், எனவேதான்
அதனை அதற்குரிய இடத்தில் (தீ) வைக்க விரும்புகிறோம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யூ டியூப் மூலமும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது அந்த
தேவாலயம். "உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே சந்தோசமாக
இருக்கும் முஸ்லிமை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள்
மெக்கா செல்கிறார்கள். அங்குள்ள மசூதியில் ஒன்றுகூடி நிற்கிறார்கள்.
அவர்கள் அங்கு நிற்பதை பார்க்கும்போது அது ஒரு உண்மையான மத சந்தோசமாக
தெரிகிறதா? எனக்கென்னவோ அது ஒரு சாத்தானின் மதமாகத்தான் தெரிகிறது" என்று
அதில் கூறியுள்ளார் மேற்கூறிய தேவாலயத்தின் பாஸ்டர் ஜோன்ஸ்.
இதனிடையே புளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு
அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம்
தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள "த நேசனல் அசோசியேசன்
ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்" என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை
புளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு
மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.
இச்செய்தி நாளிதழில் வந்தது
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சிவா wrote:சிறிதும் நாகரீகமற்ற செயல் இது! மற்ற மதத்தவரை மதிக்காத ஒரு மனிதர் எவ்வாறு அந்த தேவாலயத்தின் மத போதகராக முன்மொழியப்பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது! மத்திற்கும், சில அமைப்புகளுக்கும் தொடர்புபடுத்தக்கூடாது!
எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை! மனிதர்களைக் குறைகூறுங்கள், ஆனால் மதத்தைக் குறை கூறாதீர்கள்! இஸ்லாம் புனித நூலை எரிக்க வேண்டும் என்று கூறியதற்கே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஆனால் அவர்கூறியதுபோல் நடந்தால் நிச்சயம் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்!
ஒவ்வொரு மனிதருக்கும் தாய் தந்தையர் வேறு என்பதுபோல்தான் ஒவ்வொரு மதங்களுக்கும் கடவுள்கள் வேறு! அந்தக் கடவுளரை மற்ற மதத்தவர்கள் புகழாவிட்டாலும், இகழக்கூடாது! அனைத்து மதங்களையும் அனுசரித்துச் செல்பவந்தான் முழு மனிதன்! அதை விடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களைத் தூண்டுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
உங்கள் கூற்று உண்மையே .தலை .
ஏன் எரிப்பு என்று சொன்ன கருத்து,மனநோயாளி சொல்வது போல இருக்கு.
வன்முறை ,திவீர வாதம் எல்லாம் தனி மனிதன் செயல் .அதை ஒரு மார்க்கம் தான் செய்வதாக,செய்து வருவதாக திட்மிட்டே காலக் காலமாக சொல்லிவருவதும்,
இன்றும் மிருக்கு .யாவரும் அறிவது ஒன்று.
தீவிரவாதம் தான்.அநியாமாக ஒரு உயிரை யார் கொன்றாலும் தவறே ,அதற்க்கு,
கடும் தண்டனையும் வுண்டு என்று குரான் குரான் மூலம் இறைவன் சொல்கிறான்.
தீவிர வாதத்தை,தற்கொலையை எந்த இடத்திலும் இஸலாம் ஆதரிக்கவில்லை...
தற்கொலை தாக்குதல் அது எந்த நோக்கமாக இருந்தாலும் தவறே என்று குரான் மூலம்
இறைவனும்,தன நடத்தையின் மூலம் நபிகளும் சொல்லிவுள்ளர்கள்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் ரயில்களைத் தாக்க திட்டமிட்டிருந்த ஒசாமா
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?
» உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
» அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?
» உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
» அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|