புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செப்டம்பர் 11ல் குரானை எரிக்கப்போவதாக அமெரிக்க தேவாலயம் அறிவிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நியூயார்க்,
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்
நடத்தப்பட்ட நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, "சர்வதேச
குரான் எரிப்பு தினம்" ஆக கடைபிடிக்கப் போவதாக அமெரிக்காவின் புளோரிடா
மாகாண கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அறிவித்துள்ளது.
இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்
விதமாக இதனை கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ள அந்த தேவாலயம், இஸ்லாம் ஒரு
போலியான மற்றும் சாத்தான் மதம் என்றும் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 11
ஆம் தேதியன்று காலை 6 மணி முதால் 9 மணி வரை குரானை எரிக்குமாறு இணைய
தளங்கள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் மூலமும் கிறிஸ்தவர்களுக்கு அந்த
தேவாலயம் அழைப்பு விடுத்துள்ளது.
"இஸ்லாம் மதம் ஒரு சாத்தான் மதம் என்று நாங்கள் கருதுகிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போக காரணமாக இருந்தது அந்த மதம். அது
ஒரு போலியான மதம். அது ஒரு வன்முறை மதம் என்பது பலமுறை மீண்டும் மீண்டும்
நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ்
கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தேவாலயத்தின்
பேஸ்புக்கிலும், குரானுக்கான நிரந்தர இடம் நெருப்புதான் என்றும், எனவேதான்
அதனை அதற்குரிய இடத்தில் (தீ) வைக்க விரும்புகிறோம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யூ டியூப் மூலமும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது அந்த
தேவாலயம். "உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே சந்தோசமாக
இருக்கும் முஸ்லிமை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள்
மெக்கா செல்கிறார்கள். அங்குள்ள மசூதியில் ஒன்றுகூடி நிற்கிறார்கள்.
அவர்கள் அங்கு நிற்பதை பார்க்கும்போது அது ஒரு உண்மையான மத சந்தோசமாக
தெரிகிறதா? எனக்கென்னவோ அது ஒரு சாத்தானின் மதமாகத்தான் தெரிகிறது" என்று
அதில் கூறியுள்ளார் மேற்கூறிய தேவாலயத்தின் பாஸ்டர் ஜோன்ஸ்.
இதனிடையே புளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு
அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம்
தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள "த நேசனல் அசோசியேசன்
ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்" என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை
புளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு
மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.
இச்செய்தி நாளிதழில் வந்தது
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கூடிய சீக்கிரம் உலகபோர் வர இருக்கிறது......
சிறிதும் நாகரீகமற்ற செயல் இது! மற்ற மதத்தவரை மதிக்காத ஒரு மனிதர் எவ்வாறு அந்த தேவாலயத்தின் மத போதகராக முன்மொழியப்பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது! மத்திற்கும், சில அமைப்புகளுக்கும் தொடர்புபடுத்தக்கூடாது!
எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை! மனிதர்களைக் குறைகூறுங்கள், ஆனால் மதத்தைக் குறை கூறாதீர்கள்! இஸ்லாம் புனித நூலை எரிக்க வேண்டும் என்று கூறியதற்கே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஆனால் அவர்கூறியதுபோல் நடந்தால் நிச்சயம் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்!
ஒவ்வொரு மனிதருக்கும் தாய் தந்தையர் வேறு என்பதுபோல்தான் ஒவ்வொரு மதங்களுக்கும் கடவுள்கள் வேறு! அந்தக் கடவுளரை மற்ற மதத்தவர்கள் புகழாவிட்டாலும், இகழக்கூடாது! அனைத்து மதங்களையும் அனுசரித்துச் செல்பவந்தான் முழு மனிதன்! அதை விடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களைத் தூண்டுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை! மனிதர்களைக் குறைகூறுங்கள், ஆனால் மதத்தைக் குறை கூறாதீர்கள்! இஸ்லாம் புனித நூலை எரிக்க வேண்டும் என்று கூறியதற்கே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஆனால் அவர்கூறியதுபோல் நடந்தால் நிச்சயம் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்!
ஒவ்வொரு மனிதருக்கும் தாய் தந்தையர் வேறு என்பதுபோல்தான் ஒவ்வொரு மதங்களுக்கும் கடவுள்கள் வேறு! அந்தக் கடவுளரை மற்ற மதத்தவர்கள் புகழாவிட்டாலும், இகழக்கூடாது! அனைத்து மதங்களையும் அனுசரித்துச் செல்பவந்தான் முழு மனிதன்! அதை விடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களைத் தூண்டுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
சிவா wrote:சிறிதும் நாகரீகமற்ற செயல் இது! மற்ற மதத்தவரை மதிக்காத ஒரு மனிதர் எவ்வாறு அந்த தேவாலயத்தின் மத போதகராக முன்மொழியப்பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது! மத்திற்கும், சில அமைப்புகளுக்கும் தொடர்புபடுத்தக்கூடாது!
எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை! மனிதர்களைக் குறைகூறுங்கள், ஆனால் மதத்தைக் குறை கூறாதீர்கள்! இஸ்லாம் புனித நூலை எரிக்க வேண்டும் என்று கூறியதற்கே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஆனால் அவர்கூறியதுபோல் நடந்தால் நிச்சயம் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்!
ஒவ்வொரு மனிதருக்கும் தாய் தந்தையர் வேறு என்பதுபோல்தான் ஒவ்வொரு மதங்களுக்கும் கடவுள்கள் வேறு! அந்தக் கடவுளரை மற்ற மதத்தவர்கள் புகழாவிட்டாலும், இகழக்கூடாது! அனைத்து மதங்களையும் அனுசரித்துச் செல்பவந்தான் முழு மனிதன்! அதை விடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களைத் தூண்டுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சரியாக சொன்னீர்கள் நண்பா.... எம்மதமும் அழகான் மதம் என்பதுதான் உண்மை நிலை.....ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களும் மனித நேயம் கொண்டவர்களும் எல்லா உயிர்களும் சமம்...எல்லா மதங்களும் சமம் என்று கருதுவார்கள்..
அடாவடிகள் தான் கீழறுப்பு வேலைகளைச் செய்து உலகத்தையே நாசமாக்குகின்றன.....அந்த அடவடிகள் நாசமாகப் போகட்டும்...
நலமா நண்பா......
அடாவடிகள் தான் கீழறுப்பு வேலைகளைச் செய்து உலகத்தையே நாசமாக்குகின்றன.....அந்த அடவடிகள் நாசமாகப் போகட்டும்...
நலமா நண்பா......
gunashan wrote:சரியாக சொன்னீர்கள் நண்பா.... எம்மதமும் அழகான் மதம் என்பதுதான் உண்மை நிலை.....ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களும் மனித நேயம் கொண்டவர்களும் எல்லா உயிர்களும் சமம்...எல்லா மதங்களும் சமம் என்று கருதுவார்கள்..
அடாவடிகள் தான் கீழறுப்பு வேலைகளைச் செய்து உலகத்தையே நாசமாக்குகின்றன.....அந்த அடவடிகள் நாசமாகப் போகட்டும்...
நலமா நண்பா......
வணக்கம் குணா! நான் நலம்! தாங்கள் நலமா? உங்களின் கைத் தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா? (5000 வெள்ளி கடன் தேவைப்படுகிறது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ஐயாயிரம் வெள்ளி என்ன நண்பா......
என்கூட இன்னிக்கு விடியற்கால நாலு மணிக்கு வாங்க......
பூச்சோங்ல பப்ளிக் பேங்க்ல நுழையபோறோம்...
எவ்வளவு வேணும்னாலும் அள்ளிக்கோங்க.....
017-65௦32036
என்கூட இன்னிக்கு விடியற்கால நாலு மணிக்கு வாங்க......
பூச்சோங்ல பப்ளிக் பேங்க்ல நுழையபோறோம்...
எவ்வளவு வேணும்னாலும் அள்ளிக்கோங்க.....
017-65௦32036
Page 1 of 2 • 1, 2
Similar topics
» செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் ரயில்களைத் தாக்க திட்டமிட்டிருந்த ஒசாமா
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?
» உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
» அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?
» உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
» அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|