புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
81 Posts - 61%
heezulia
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
230 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் ஓர் ஆய்வு!


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:10 pm

First topic message reminder :

நண்பர்களே முக்கியமான ஈகரை உறுப்பினர்கள் களஞ்சியத்தில் குழுமியிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசியலைப் பற்றி சிறிது அலசுவோமா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:33 pm

கருணாநிதி ஈழப்பிரச்சனையில் பதிவிக்கு ஆசைப்பட்டு சோனியா என்னும் இத்தாலி நாட்டு சிறி நாயை எப்படியெல்லாம் மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு நடந்து கொண்டார். இது ஏன் தமிழக மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அந்த நிமிடமே அவர் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்திருக்க வேண்டாமா!

மக்களிடம் விழிப்புணர்வு இல்லையா!

இதுபோன்ற கேடுகெட்ட அரசியலை எவ்வளவு நாட்கள்தான் பொறுத்துக் கொள்வது! புதிதாக விஜயகாந்த் (கல்வியறிவற்றவர்) சரத்குமார், கார்த்திக்..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 4:34 pm

கருணாநிதி தாத்தா சும்மாவாது இருந்திருக்கலாம் இப்படி உண்ணாவிரதம் இருந்து........கோமாளியாக ஆகியிருக்கவேண்டும்...ஆனால் அந்த வேளையில் மனித உஉர்யிர்கள் இறந்ததும அதை மூடி மறைத்ததும் சோகம்


"அதற்கு அவர் சொன்னாரே மழை நின்ற பிறகு சிறு தூரலாம்".............எப்படி...வெள்ளம் வந்து ஊரே போய் விட்டது...இது தூறல் என்பது போல் உள்ளது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 4:35 pm

kirupairajah wrote:
சிவா wrote:ஈழத்திற்காகக் குரல் கொடுத்த ராமதாசும் வைகோவும் படுதோல்வியடையக் காரணம் என்ன?

ராமதாசுக்குள் 10 கருணாநிதி இருக்கிறார். வை.கோ ஏன் தொற்றார் என்பதுதான் புரியவில்லை
வைக்கோ தோற்றது.அதுவும் காங்கிரஸ் ஜெயிய்=த்து அந்த ஊரு மக்களிக்கே இன்னும் புரியவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:37 pm

இறக்கும் தருவாயில் கருணாநிதி தனக்கு இருந்த சிறு நல்ல பெயரையும் கலங்கப் படுத்திக்கொண்டுவிட்டார்! வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு கறை அவர்மீது படிந்து விட்டது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 4:39 pm

நிலாசகி wrote:இன்றைய இளைஞ்ஞர்களின் புத்தி மழுங்கி உள்ளது...........என்னிடம் இது அவர்கள் நாடு பிரச்சனை என்று சொல்பவர்கள் பலர் இப்பொழுது வெளிநாட்டு மென்பொருள் நிறுவங்களில் வேலைபார்க்கின்றனர்...அந்த நாட்டிலேயே தங்கபோவதாக கூறுகின்றனர்.அனால் அவர்களுக்கு புரியபோவதில்லை...அங்கு ஏதாவது பிரச்சனை என்றால்...தாய் நாட்டின் அன்பும் உதவியும் நிச்சயம் தேவைப்படும் என்று

உண்மை உண்மை நண்பா இறைய தமிழ் இளைஜர்கள் சுகபோகவாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள் இந்தப்பிரச்சனைகள் பக்கம் தளவத்துக்குடப்படுப்பதில்லை
ஏன் ஈழத்தில் குட யால்ப்பானத்தில் குட வெளிநாட்டுக்காசில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழும் இளைஜ்ன்ர்கள் அதிகம் அவர்களிடம் இன உணர்வே இல்லை ஒரே சுகபோகவாழ்க்கை தான் வாழ்கிறார்கள் இப்படியிருக்கையில் நாம் எப்படி தமிழ்நாட்டு இளையர்களை குறைசொல்வது

ஆனால் யில்பிறந்த ஒரு ஈழத்தமிழன் அவர் ஒரு இங்கினியர் அவர் ஈழத்தில் மேல்கொண்ட காதலால் அனைத்தையும் துறந்து ஈழம் சென்று போராடி விரகாவியமானகதையும் இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:41 pm

ப.சிதம்பரம் என்னும் பச்சோந்தி வெற்றி பெற்றது? உலகறிந்த விஷயம். இரண்டு முறை தோற்று மீண்டும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதியில் மத்தியில் காங்கிரஸ் வெற்றிபெற்றூவிட்டது என்று அறிந்ததும் அழகிரியின் தலைமையில் அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப் பட்டார்.

ஆனால் காங்கிரஸின் முக்கியப் புள்ளிகள்? தோற்றது வரவேற்கத்தக்கது!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 20, 2009 4:42 pm

கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 4:42 pm

சிவா wrote:இறக்கும் தருவாயில் கருணாநிதி தனக்கு இருந்த சிறு நல்ல பெயரையும் கலங்கப் படுத்திக்கொண்டுவிட்டார்! வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு கறை அவர்மீது படிந்து விட்டது.

இதுதான் காலச்சக்கரம் என்றாவது ஒருநாள் பொய் முகமுடி கிழிந்தே திரும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 4:44 pm

kirupairajah wrote:கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள்.




அடக்கு முறைகளினால் தான் ஒரு புரட்சி உருவாகும்....இதற்கும் நாம் அஞ்சுவதில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:45 pm

ஏன்! தமிழக மக்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அவர்களிடமிருந்து கொள்ளையடித்து கோட்டைகட்டி வாழ்பவர்கள், அனைத்தும் தெரிந்திருந்தும் பிச்சைக்காக தூக்கி எறியப்படும் 100 ரூபாய்க்கு மீண்டும் அவனுக்கே ஓட்டுப் போடுகிறார்கள்!

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக