புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை கடற்படையின் அட்டூழியம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 12:23 pm

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடந்துவருவதுதான். சென்ற வாரம் நாகை மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இராமேசுவரத்திலிருந்து நேற்று முந்தினம் 500 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க கடலில் வலை விரித்து காத்துக் கிடந்த போது, அங்கு 4 சிறிய ரோந்து படகுகளில் வந்த 20க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர், இராமேஸ்வர மீனவர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டிருந்த போது, வானத்தை நோக்கி கடற்படையினர் சுட்டனர். தாங்கள் புறப்பட்டு செல்வதாக மீனவர்கள் கூறியபோதும், அவர்க்ள் கேட்கவில்லை. சில படகுகளில் ஏறி வலைகளை அறுத்து எறிந்தனர். படகுகளிலிருந்த, விலையுயர்ந்த இறால் மீன்களை அள்ளிச் சென்றனர். இதனால் வெறுங்கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 02, 2010 12:29 pm

இலங்கை கடற்படையினர் அவ்வளவு தான் செய்தார்களா?!!,

செருப்பை கொடுத்து ஒருவருக்கொருவர் அடித்து கொள்ளுங்கள் என்று சொல்ல வில்லையா ??? இலங்கை கடற்படையின் அட்டூழியம் 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 02, 2010 1:22 pm

இலங்கை கடற்படையின் அட்டூழியம் 56667 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 502589 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 440806
எங்க நம்ம ராரா ராம்..?
இவ்வளவு நடக்குது....தமிழ் தமிழ் ன்னு உயிரை விடுற உங்க தானை தலைவன் என்ன பண்றார்? மானாட
மயிலாட பாத்து ரசிக்கிறாரா?

சரி சரி தானை தலைவனை வாழ்த்தி ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க......!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 02, 2010 1:55 pm

சரிப்பா எனக்கு ஒரு சந்தேகம். நமது நாட்டு எல்லையில கடற்படை வீரர்கள் ரோந்து வருவாங்களே. அவங்களை மீறி
இலங்கை படை சுடுகிறதா. இல்லை நமது மீனவர்கள்
எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்களா




இலங்கை கடற்படையின் அட்டூழியம் Uஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Dஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Aஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Yஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Aஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Sஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Uஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Dஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Hஇலங்கை கடற்படையின் அட்டூழியம் A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 2:03 pm

இந்திய நாட்டின் எல்லைக்குள் வந்துதான் சிங்கள கடற்படை தமிழனைக் கொல்கிறது. சென்ற மாதம் கூட நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் வந்து தாக்கியுள்ளனர். மேலும் சென்ற ஆண்டு, நவம்பர் மாதம், இந்திய எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கும் போது, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் அங்கு வந்துள்ளது. இவர்கள் தாக்குவதைப் பார்த்த பின்பும், அக்கப்பல் திரும்பிச் சென்றது. இப்பொழுது தெரிகிறதா, யார் கொடுக்கும் தைரியத்தில், சிங்களன் தமிழக மீனவனை கொல்கிறான் என்று?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 02, 2010 2:11 pm

பிச்ச wrote:இலங்கை கடற்படையின் அட்டூழியம் 56667 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 502589 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 440806
எங்க நம்ம ராரா ராம்..?
இவ்வளவு நடக்குது....தமிழ் தமிழ் ன்னு உயிரை விடுற உங்க தானை தலைவன் என்ன பண்றார்? மானாட
மயிலாட பாத்து ரசிக்கிறாரா?

சரி சரி தானை தலைவனை வாழ்த்தி ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க......!

பாடிடட்டுங்களா? அப்புறம் கோவிச்சுடாதீங்க

மானாட மயிலாட மாகடலின் நீராட
மீனாட வலையாட மீனவர்தம் வாழ்வாட
போன உயிராட பெண்மனையாள் விதியாட
நானாடிக் கொள்வேனோ நட்பாட வைப்பேனோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக