புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:47

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
47 Posts - 42%
heezulia
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
34 Posts - 30%
mohamed nizamudeen
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
5 Posts - 4%
prajai
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
4 Posts - 4%
Raji@123
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
3 Posts - 3%
Saravananj
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 2%
Barushree
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
171 Posts - 41%
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
21 Posts - 5%
prajai
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
10 Posts - 2%
வேல்முருகன் காசி
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம்.


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon 2 Aug 2010 - 19:51

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Pchidambaram2


இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளோம்
என்று அமைச்சர் சிதம்பரம் கூறினார். தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது
இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார் மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர்களுடைய மறுவாழ்வு குறித்து
எடுக்கப்பட்ட முடிவினை முதலமை‌ச்ச‌ரிடம் தெரிவிப்பதற்காக வந்தேன்.
அயலுறவுத் துறை அதிகாரி ஒருவர் இலங்கைக்கு இன்னும் சில நாள்களில்
செல்லவிருக்கிறார்.

அவர்
அங்கே சென்று இன்னும் எத்தனை தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களுக்குத்
திரும்பிச் செல்ல வேண்டும், தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில்
எத்தனை பேருக்கு மனைகள் தயாராக உள்ளன, வீடு கட்ட எந்த நெறிமுறைகளை இலங்கை
அரசு அடையாளம் கண்டிருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து வருவார்.

இலங்கையிலே
உள்ள சில திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, பலாலி விமானத் தளம், காங்கேசன் துறைமுகப் பணிகள் எந்த அளவிற்கு
முன்னேறியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்து வருவார். இலங்கை
அரசுக்கும் நமக்கும் ஏற்பட்ட உடன்பாட்டில் எந்த அளவிற்கு முன்னேற்றம்
இருக்கிறது என்பதையும், இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் எவை என்பதையும்
அந்த அதிகாரி அறிந்து வருவார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக்
கடற்படையினரால் சுடப்பட்ட நிகழ்வு வருந்தத்தக்கது. இந்திய-இலங்கை
ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடக் கூடாது என்று
கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்கு பிறகு ஒரேயொரு நிகழ்வுதான்
நடந்திருக்கிறது. இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம்
மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இனி நடக்காது என்று அவர்கள்
கூறியிருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை எங்கள் கட்சியில்
சேருகிறார். மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலத் திட்டங்களைச்
சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, சமுதாய நோக்கம் கொண்டவர்கள்
காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் வந்து சேர்கிறார்கள் என்று
ப.சிதம்பரம் கூ‌றினா‌ர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon 2 Aug 2010 - 19:54

எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 2 Aug 2010 - 19:58

சிதம்பரம் சொல்லிடாரு ராஜ பக்சே திறுந்திடாறு நாங்களும் நம்பிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 2 Aug 2010 - 21:25

எதுக்குப கலைஞ்சர் கிட்ட சொன்ன ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருபரப்பா....... ஜாலி ஜாலி ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 2 Aug 2010 - 21:30

செந்தில் wrote:எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383 மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383




மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக