புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
63 Posts - 40%
heezulia
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
314 Posts - 50%
heezulia
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
21 Posts - 3%
prajai
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
3 Posts - 0%
Barushree
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_m10கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 10:19 am

சென்னை கடற்கரை சாலையில் காருக்குள் பெண் மென்பொருள் ஊழியருடன் லீலையில் ஈடுபட்ட இரு இளைஞர்களிடம் போலீஸ் போல் நடித்து இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் பணம் சுருட்டியுள்ளார்.
பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரையில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் வரம்பு மீறி செயல்படுவது வாடிக்கை யான ஒன்றாகி விட்டது. கடற்கரை மணலில் கட்டி அணைத்தப்படி காதல் ஜோடிகள் கும்மாளமிடுவதை தடுக்க போலீசாரும் போராடி வருகிறார்கள். இதற்காக கடற்கரை பகுதிகளில் போலீசார் மப்டியில் ரோந்து சுற்றுகிறார்கள்.

போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர்.

இருவரும் வசதி படைத்த வீட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அண்ணாநகரிலும், இன்னொருவர் சூளைமேட்டி லும் வசித்து வருகிறார்கள். அண்ணாநகர் வாலிபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.

பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.

இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் 2 வாலிபர்களும் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை பிடிப்பதற்காக நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமும் வாலிபரின் படத்தை வரைந்துள்ளனர்.

வாலிபர்கள் வந்த சொகுசு காரில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை மிரட்டல் வாலிபர் பார்த்து விட்டார். இதனை ஆயுதமாக வைத்தே 2 பேரையும் மிரட்டி பணிய வைத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, காரில் ஏறிய வாலிபர் அடையார், பெசன்ட்நகர் பகுதிகளில் 2 வாலிபர்களுடனும் காரில் சுற்றியுள்ளார். இவர்கள் சென்ற பகுதிகளில் போலீசாரும் தங்களது வாகனங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். காரில் இருந்தபடியே சத்தம் போட்டிருந்தால் கூட மிரட்டல் வாலிபர் சிக்கியிருப்பார்.

இதையெல்லாம் செய்யாமல், பணத்தை லட்டு போல எடுத்துக் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்த பின்னர் வந்து புகார் கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறினார்கள்.

மிரட்டல் வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அது போலியான நம்பர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடையாறு, சாஸ்திரி நகர், திருவான்மியூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர்கள் இல்லை. பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், மருந்தீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணி ஆலயம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருப்பதால் இந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 10:40 am

கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667 கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர் 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக