புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
91 Posts - 61%
heezulia
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
6 Posts - 4%
viyasan
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
1 Post - 1%
eraeravi
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
283 Posts - 45%
heezulia
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
19 Posts - 3%
prajai
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 4:52 pm

விலைவாசி உயர்வு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக பார்லிமென்ட் நடவடிக்கைகள், எந்த அலுவல்களும் நடக்காமல் முற்றிலும் முடங்கியதால், 40 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 26ல் துவங்கியது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல் நாளன்று மட்டும் வழக்கமான முறையில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து நான்கு நாட்கள் ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளுமே வழக்கமாகக் கூடினாலும், எந்த அலுவல்களும் உருப்படியாக நடக்கவில்லை. விலைவாசி பிரச்னையை முன்வைத்து,
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு, அமளியில் ஈடுபட்டது தான் இதற்கு காரணம். விலைவாசி பிரச்னை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும், ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால், ஆளும் தரப்பு இதற்கு சம்மதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த சபாநாயகர்
மீரா குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என, எதிர்பார்த்திருந்த காங்கிரசின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின; எந்த ஒரு முக்கிய அலுவலும் நடக்கவில்லை.


40 கோடி ரூபாய் வீண்: ஒவ்வொரு நாளும் சபை நடவடிக்கைகள் நடப்பதற்கு, அரசு தரப்பில் இருந்து 7.65 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது, மக்களின் வரிப் பணம். கடந்த ஒரு வாரமாக சபை நடவடிக்கைகள்
முடங்கியதால், ஒட்டு மொத்தமாக 38.3 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம், மக்கள் பிரதிநிதிகளால் வீணடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சபைக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலான எம்.பி.,க்களே வந்திருந்தனர். கடந்த 26ம் தேதி, 132 எம்.பி.,க் கள் சபைக்கு வரவில்லை. அதற்கு அடுத்த நாள், 101 எம்.பி.,க்கள் சபையை புறக்கணித்தனர். கடந்த 28ம் தேதி 91 எம்.பி.,க்களும், 29ம் தேதி 92 எம்.பி.,க்களும் சபைக்கு வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ஆகியோர் கடந்த வாரம் சபைக்கு வரவில்லை. இதனால், காங்கிரஸ் எம்.பி.,க் கள் பலரும் சபைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் விதிவிலக்கல்ல. எதிர்க்கட்சி வரிசையிலும் கணிசமான இருக்கைகள் காலியாக இருந்தன.

இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலை உயர்வு பிரச்னைக்காகவே போராடுகிறோம் என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், சபை நடவடிக்கைகள் நடக்காததால், மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. இதுவும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் தான் என்பதை அவர்கள் உணரவில்லை. அதேபோல், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், பிடிவாதம் பிடித்து வரும் அரசு தரப்பும், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி: தின எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 4:55 pm

இதுமாதிரியான செய்திகளை படிக்கும் பொழுதும் வயித்தெரிச்சலா இருக்கு....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 4:55 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக