புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_c10படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_m10படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_c10படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_m10படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_c10 
2 Posts - 20%
heezulia
படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_c10படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_m10படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 3:51 pm

தங்களுடைய படுக்கையறை காட்சிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக கணவர் மீது புகார் கூறிய மனைவி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.



சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பெண் பொறியாளருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ஆண் பொறியாளருக்கும் காரைக்குடியில் 27-10-06 அன்று திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தங்களுடைய படுக்கையறைக் காட்சிகளை இணைய தளத்தில் தன்னுடைய கணவர் வெளியிட்டுவிட்டார் என்று கூறி, விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் பெண் பொறியாளர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருமணத்திற்கு பிறகு நாங்கள் 15 நாட்கள் தேனிலவுக்கு சென்றோம். தற்செயலாக நான் ஆபாச இணையதளத்தை பார்த்தபோது, நானும், எனது கணவரும் இருக்கும் படுக்கையறை காட்சிகளை அதில் பார்த்து அதிர்ந்து போனேன். நாங்கள் தனிமையில் இருந்ததை எனது கணவர் செல்போனில் படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு அவருடைய அப்பாவும் உடந்தையாக இருக்கிறார்.

மேலும் பல நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு என்னைப் போல பல பெண்களை ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டு குறுகிய காலத்தில் பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள். எனவே எனது கணவரை, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பராமரிக்க ரூ.20 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி கண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, கண்ணனும் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சவுதி அரேபியாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது மனைவி திடீரென டெலிபோன் செய்து, நமது படுக்கையறை காட்சிகளை ஆபாச இணையதளத்தில் பார்த்தேன் என்றார். அதோடு தொடர்புடைய மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் நம்புவதாக இல்லை. அதனால் பிரச்சினை பெரிதாகிவிடக்கூடாது என்று சென்னைக்கு திரும்பினேன்.


அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து பிரபல மருத்துவமனை ஒன்றில் மனைவியை சேர்த்தேன். அவரை பரிசோதித்த டாக்டர், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக `பேரனாய்டு' என்ற மனநோய் வந்துள்ளது என்றும், அதை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த மனநோய் பாதித்தவர்கள், ஆபாச இணையத்தளத்தை பார்த்தால் அந்த படத்தில் வரும் பெண் இருக்கும் இடத்தில் தன்னைப்போல் பாவித்து மகிழ்ச்சியடைவார்கள்.

அதுபோலவே படுக்கையறை காட்சிகளையும் மனைவி அபிநயா பார்த்திருக்கிறார். அவர் பார்த்ததாக கூறும் ஆபாச காட்சியில் வரும் ஆண் வேட்டி அணிந்திருக்கிறார். அந்தப் பெண் சுடிதார் போட்டிருக்கிறார். ஆனால், எனக்கு வேட்டி அணியும் பழக்கம் இல்லை. எனது மனைவி அபிநயாவிற்கும் சுடிதார் அணியும் பழக்கம் இல்லை.

அதுபோல அந்த காட்சி எடுக்கப்பட்ட அறையில் படுக்கைக்கு எதிரே பெரிய கண்ணாடியுடன் பீரோ உள்ளது. அதுபோன்ற அறை எனது வீட்டில் இல்லை. நாங்கள் போய் தங்கியிருந்த ஓட்டல்களிலும் அதுபோன்ற அறை இருந்ததில்லை. எனவே, எங்களது புகைப்படங்களை யாரோ, உருவம் மாற்றும் செய்யும் `மார்பிங்' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த வேலையை நான் செய்யவில்லை. எனவே, எனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவருடன் நான் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 01, 2010 4:09 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக