புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தங்களுடைய படுக்கையறை காட்சிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக கணவர் மீது புகார் கூறிய மனைவி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பெண் பொறியாளருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ஆண் பொறியாளருக்கும் காரைக்குடியில் 27-10-06 அன்று திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தங்களுடைய படுக்கையறைக் காட்சிகளை இணைய தளத்தில் தன்னுடைய கணவர் வெளியிட்டுவிட்டார் என்று கூறி, விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் பெண் பொறியாளர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்திற்கு பிறகு நாங்கள் 15 நாட்கள் தேனிலவுக்கு சென்றோம். தற்செயலாக நான் ஆபாச இணையதளத்தை பார்த்தபோது, நானும், எனது கணவரும் இருக்கும் படுக்கையறை காட்சிகளை அதில் பார்த்து அதிர்ந்து போனேன். நாங்கள் தனிமையில் இருந்ததை எனது கணவர் செல்போனில் படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு அவருடைய அப்பாவும் உடந்தையாக இருக்கிறார்.
மேலும் பல நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு என்னைப் போல பல பெண்களை ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டு குறுகிய காலத்தில் பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள். எனவே எனது கணவரை, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பராமரிக்க ரூ.20 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி கண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, கண்ணனும் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சவுதி அரேபியாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது மனைவி திடீரென டெலிபோன் செய்து, நமது படுக்கையறை காட்சிகளை ஆபாச இணையதளத்தில் பார்த்தேன் என்றார். அதோடு தொடர்புடைய மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் நம்புவதாக இல்லை. அதனால் பிரச்சினை பெரிதாகிவிடக்கூடாது என்று சென்னைக்கு திரும்பினேன்.
அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து பிரபல மருத்துவமனை ஒன்றில் மனைவியை சேர்த்தேன். அவரை பரிசோதித்த டாக்டர், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக `பேரனாய்டு' என்ற மனநோய் வந்துள்ளது என்றும், அதை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த மனநோய் பாதித்தவர்கள், ஆபாச இணையத்தளத்தை பார்த்தால் அந்த படத்தில் வரும் பெண் இருக்கும் இடத்தில் தன்னைப்போல் பாவித்து மகிழ்ச்சியடைவார்கள்.
அதுபோலவே படுக்கையறை காட்சிகளையும் மனைவி அபிநயா பார்த்திருக்கிறார். அவர் பார்த்ததாக கூறும் ஆபாச காட்சியில் வரும் ஆண் வேட்டி அணிந்திருக்கிறார். அந்தப் பெண் சுடிதார் போட்டிருக்கிறார். ஆனால், எனக்கு வேட்டி அணியும் பழக்கம் இல்லை. எனது மனைவி அபிநயாவிற்கும் சுடிதார் அணியும் பழக்கம் இல்லை.
அதுபோல அந்த காட்சி எடுக்கப்பட்ட அறையில் படுக்கைக்கு எதிரே பெரிய கண்ணாடியுடன் பீரோ உள்ளது. அதுபோன்ற அறை எனது வீட்டில் இல்லை. நாங்கள் போய் தங்கியிருந்த ஓட்டல்களிலும் அதுபோன்ற அறை இருந்ததில்லை. எனவே, எங்களது புகைப்படங்களை யாரோ, உருவம் மாற்றும் செய்யும் `மார்பிங்' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வேலையை நான் செய்யவில்லை. எனவே, எனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவருடன் நான் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பெண் பொறியாளருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ஆண் பொறியாளருக்கும் காரைக்குடியில் 27-10-06 அன்று திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தங்களுடைய படுக்கையறைக் காட்சிகளை இணைய தளத்தில் தன்னுடைய கணவர் வெளியிட்டுவிட்டார் என்று கூறி, விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் பெண் பொறியாளர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்திற்கு பிறகு நாங்கள் 15 நாட்கள் தேனிலவுக்கு சென்றோம். தற்செயலாக நான் ஆபாச இணையதளத்தை பார்த்தபோது, நானும், எனது கணவரும் இருக்கும் படுக்கையறை காட்சிகளை அதில் பார்த்து அதிர்ந்து போனேன். நாங்கள் தனிமையில் இருந்ததை எனது கணவர் செல்போனில் படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு அவருடைய அப்பாவும் உடந்தையாக இருக்கிறார்.
மேலும் பல நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு என்னைப் போல பல பெண்களை ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டு குறுகிய காலத்தில் பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள். எனவே எனது கணவரை, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பராமரிக்க ரூ.20 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி கண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, கண்ணனும் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சவுதி அரேபியாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது மனைவி திடீரென டெலிபோன் செய்து, நமது படுக்கையறை காட்சிகளை ஆபாச இணையதளத்தில் பார்த்தேன் என்றார். அதோடு தொடர்புடைய மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் நம்புவதாக இல்லை. அதனால் பிரச்சினை பெரிதாகிவிடக்கூடாது என்று சென்னைக்கு திரும்பினேன்.
அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து பிரபல மருத்துவமனை ஒன்றில் மனைவியை சேர்த்தேன். அவரை பரிசோதித்த டாக்டர், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக `பேரனாய்டு' என்ற மனநோய் வந்துள்ளது என்றும், அதை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த மனநோய் பாதித்தவர்கள், ஆபாச இணையத்தளத்தை பார்த்தால் அந்த படத்தில் வரும் பெண் இருக்கும் இடத்தில் தன்னைப்போல் பாவித்து மகிழ்ச்சியடைவார்கள்.
அதுபோலவே படுக்கையறை காட்சிகளையும் மனைவி அபிநயா பார்த்திருக்கிறார். அவர் பார்த்ததாக கூறும் ஆபாச காட்சியில் வரும் ஆண் வேட்டி அணிந்திருக்கிறார். அந்தப் பெண் சுடிதார் போட்டிருக்கிறார். ஆனால், எனக்கு வேட்டி அணியும் பழக்கம் இல்லை. எனது மனைவி அபிநயாவிற்கும் சுடிதார் அணியும் பழக்கம் இல்லை.
அதுபோல அந்த காட்சி எடுக்கப்பட்ட அறையில் படுக்கைக்கு எதிரே பெரிய கண்ணாடியுடன் பீரோ உள்ளது. அதுபோன்ற அறை எனது வீட்டில் இல்லை. நாங்கள் போய் தங்கியிருந்த ஓட்டல்களிலும் அதுபோன்ற அறை இருந்ததில்லை. எனவே, எங்களது புகைப்படங்களை யாரோ, உருவம் மாற்றும் செய்யும் `மார்பிங்' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வேலையை நான் செய்யவில்லை. எனவே, எனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவருடன் நான் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்
» முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» அவன்-இவன் படம் மீது அவதூறு: டைரக்டர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» அவன்-இவன் படம் மீது அவதூறு: டைரக்டர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|