புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக் கொல்ல தற்கொலைப் படைகளை அமைக்கிறது சிபிஎம்-மமதா புகார்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னைத் தீர்த்துக் கட்டுவதற்கு தற்கொலைப் படைகளை உருவாக்கி வருகிறது சிபிஎம் என்று குற்றம் சாட்டியுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து நச்சரித்து வரும் மமதா பானர்ஜி சிபிஎம்முக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். இந்த நிலையில் தன்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்கொலைப் படைகளை அமைத்து வருவதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்து விட்டனர். இதற்காக அவர்கள் தற்கொலைப் படைகளையும் அமைத்து வருகிறார்கள்.
திரினமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது சிபிஎம் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல்களை ஏவியுள்ளனர். எங்களது கட்சியினரைக் கொன்று அவர்களுக்குப் பக்கத்தில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களைப் போட்டு மாவோயிஸ்டுகளைக் கொன்று விட்டதாக கூறிக் கொள்கின்றனர்.
எனக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்தவர்களும் ரகசியக் கூட்டம் போட்டு என்னைத் தீர்த்துக் கட்டுவது குறித்து ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டம் நடந்தது உண்மை. இதை விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கூட்டத்தில்தான் என்னை தற்கொலைப் படை மூலம் தீர்த்துக் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து விடலாம் எனவும் உறுதி கூறப்பட்டுள்ளது. எவ்வளவு செலவானாலும் என்னைத் தீர்த்துக் கட்டாமல் விடக் கூடாது எனவும் பேசப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசுக்கும் இந்த சதியில் உடன்பாடு இருப்பதாகஅறிகிறேன்.
எனது அசைவுகளை சிபிஎம் அமைச்சர்களும்,தலைவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனது நடமாட்டத்தை வேவு பார்த்து வருகின்றனர். என்னைக் கொல்லஅவர்கள் திட்டமிட்டு விட்டனர். இதுதான் நியாயமான அரசியலா? என்னை அவர்களால் அரசியல் ரீதியாக சந்திக்க முடியவில்லை. அவர்கள் கோழைகள்
என்னை மட்டுமல்லாமல், திரினமூல் இளைஞர் காங்கிரஸ்தலைவர் சுபந்து அதிகாரியையும் தற்கொலைப் படை மூலம் தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளனர். இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால், மேற்கு மிதினாப்பூரில் தேவையில்லாமல் தங்களது கட்சியினரை ஆயுதங்களுடன் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இது வேறு எதற்காகவும் இல்லை. என்னைக் கொல்லத்தான்.
ஆகஸ்ட் 9ம் தேதி நான் லால்கர் செல்லவுள்ளேன். இந்தப் பயணத்தை அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும் நான் போவேன். அங்கு எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மேற்கு வங்க மாநில அரசுதான் காரணம்.
அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக மேற்கு வங்க அரசு கூறுகிறது. ஆனால், அவர்களது கட்சியினர் மட்டும் தாராளமாக சென்று வருகின்றனர். நான் போகக் கூடாதா. அங்கு போவனது எனது ஜனநாயக உரிமை. நான் கண்டிப்பாக போவேன்.
இந்த அரசு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் காணாமல் போய் விடும். அதுவரை மக்கள் சற்று பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் மமதா.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து நச்சரித்து வரும் மமதா பானர்ஜி சிபிஎம்முக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். இந்த நிலையில் தன்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்கொலைப் படைகளை அமைத்து வருவதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்து விட்டனர். இதற்காக அவர்கள் தற்கொலைப் படைகளையும் அமைத்து வருகிறார்கள்.
திரினமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது சிபிஎம் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல்களை ஏவியுள்ளனர். எங்களது கட்சியினரைக் கொன்று அவர்களுக்குப் பக்கத்தில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களைப் போட்டு மாவோயிஸ்டுகளைக் கொன்று விட்டதாக கூறிக் கொள்கின்றனர்.
எனக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்தவர்களும் ரகசியக் கூட்டம் போட்டு என்னைத் தீர்த்துக் கட்டுவது குறித்து ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டம் நடந்தது உண்மை. இதை விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கூட்டத்தில்தான் என்னை தற்கொலைப் படை மூலம் தீர்த்துக் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து விடலாம் எனவும் உறுதி கூறப்பட்டுள்ளது. எவ்வளவு செலவானாலும் என்னைத் தீர்த்துக் கட்டாமல் விடக் கூடாது எனவும் பேசப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசுக்கும் இந்த சதியில் உடன்பாடு இருப்பதாகஅறிகிறேன்.
எனது அசைவுகளை சிபிஎம் அமைச்சர்களும்,தலைவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனது நடமாட்டத்தை வேவு பார்த்து வருகின்றனர். என்னைக் கொல்லஅவர்கள் திட்டமிட்டு விட்டனர். இதுதான் நியாயமான அரசியலா? என்னை அவர்களால் அரசியல் ரீதியாக சந்திக்க முடியவில்லை. அவர்கள் கோழைகள்
என்னை மட்டுமல்லாமல், திரினமூல் இளைஞர் காங்கிரஸ்தலைவர் சுபந்து அதிகாரியையும் தற்கொலைப் படை மூலம் தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளனர். இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால், மேற்கு மிதினாப்பூரில் தேவையில்லாமல் தங்களது கட்சியினரை ஆயுதங்களுடன் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இது வேறு எதற்காகவும் இல்லை. என்னைக் கொல்லத்தான்.
ஆகஸ்ட் 9ம் தேதி நான் லால்கர் செல்லவுள்ளேன். இந்தப் பயணத்தை அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும் நான் போவேன். அங்கு எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மேற்கு வங்க மாநில அரசுதான் காரணம்.
அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக மேற்கு வங்க அரசு கூறுகிறது. ஆனால், அவர்களது கட்சியினர் மட்டும் தாராளமாக சென்று வருகின்றனர். நான் போகக் கூடாதா. அங்கு போவனது எனது ஜனநாயக உரிமை. நான் கண்டிப்பாக போவேன்.
இந்த அரசு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் காணாமல் போய் விடும். அதுவரை மக்கள் சற்று பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் மமதா.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» என்னைக் கொல்ல மொஸாத் திட்டம் - துபை காவல்துறை ஆணையர்
» பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார்
» என்னை கொல்ல சதி: ராம்தேவ் பரபரப்பு புகார்
» ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார்-அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
» பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார்
» என்னை கொல்ல சதி: ராம்தேவ் பரபரப்பு புகார்
» ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார்-அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|