புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா வாழும் வரை மதராசப்பட்டினம் படம் பேசப்படும்-கே.பாலச்சந்தர் புகழாரம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
இதுவரை நான் பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினத்திற்கும் இடம் உண்டு. என்ன ஒரு சினிமா!. மாபெரும் கலை விருந்தாக அமைந்துள்ளது மதராசப்பட்டினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.
விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய்க்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்...
அட்டன்பரோவின் காந்தி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மங்கள் பான்டே ஆத்தன்டிக்கான படம். லகான் ஒரு சாகச உணர்வைக் கொடுத்தது. அதேசமயம், உங்களது மதராசப்பட்டினம் பிரமிக்க வைத்துள்ளது.
இப்படத்தின் சாதாரண விளம்பரம் முதல், அனைத்து புரமோக்களும் இது ஒரு பீரியட் படம் என்பதை கட்டியம் கூறின படத்தின் தொடக்கக் காட்சி லண்டனில் விரியும்போது, ஒரு அழகான வயதான பெண்ணிலிருந்து தொடங்கும் காட்சியும், அப்படியே ஒரு இளம் பெண்ணின் காலிலிருந்து காட்சி தொடருவதும் பிரமாதமான கலைநயம், மாபெரும் கலை விருந்து.
உங்களது நாயகியைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர் திரையில் நடந்து வரும் காட்சியின்போது வெளிப்படையாக சொல்கிறேன் எனது மனம் துள்ளிக் குதித்தது. ஒரு நாயகியின் முகத்தில் அழகும், புத்திசாலித்தனமும் ஒருசேர துள்ளித் திரிந்ததை நீண்டகாலத்திற்குப் பிறகு இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
அவரது நடை, அதிகாரபீடத்தின் ஆணவம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி. இளம் பெண் முதல் பாட்டி வயது வரையிலான அனைத்து காட்சிகளையும் மிக நுட்பமாக நடித்துள்ளார். மிகவும் அசாதாரணமான நடிப்பு அது.
மல்யுத்தப் போட்டியை அவர் பார்க்கும் காட்சியில் நான் மிகவும் வியந்து போனேன். மணலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து, தலையைச் சாய்த்தபடி, முகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு, தலை முடி கலையாமல் ரசித்துப் பார்த்தபடி, எந்தவித சலனமும் இல்லாமல், தனது உணர்வுகளை கண்களில் மட்டும் வெளிப்படுத்தும் அக்காட்சியில், அவரது நடிப்பு மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நீங்கள் நினைப்பதை உங்களது நடிகர்களுக்கு சரியாக புரிய வைக்கக் கூடிய கம்யூனிகேஷன் ஸ்கில் உங்களிடம் நிறைய இருப்பதை அந்த ஒரு காட்சியின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
உங்களது கேமராமேன், காஸ்ட்யூமர், கலை இயக்குநர், உங்களது திறமை என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தியுளள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அழகு நடமாடுகிறது.
உங்களது நாயகியை, சோபியா லாரன், கிரேஸ் கெல்லிக்கு இடையில் வைக்கலாம். ஒரு நாள் அவர் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்.
சாதாரண ஆர்யா, நடிகர் ஆர்யாவாக இதில் உருமாறியுள்ளார். உங்களது கேரக்டர் அவரை சிறந்த நடிகராக காட்டியிருக்கிறது. அவருடைய திறமையை அவருக்கே புரிய வைத்துள்ளது. தனது பாத்திரத்தை மிகச் சரியாக செய்துள்ளார் ஆர்யா. நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு நடிகரும், நடிகையும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர்.
படத்தில் வரும் கழுதைகள் கூட அழகாக இருக்கிறது. ஒருவேளை அதற்கும் போட்டோ செஷன் வைத்து தேர்வு செய்தீர்களோ என்னவோ! அவ்வளவு அழகாக இருக்கின்றன அவை.
படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொரு டெக்னீஷியனும் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள். உங்களையும், உங்களது கலைஞர்களையும் பாராட்டுவதோடு, இப்படிப்பட்ட வாய்ப்பையும்,உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் வைத்து நம்பிக்கையுடன் உங்களை சுதந்திரமாக செயல்பட விட்ட உங்களது தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமையாக, நிறைவாக உள்ளன. தேவைக்கு அதிகமாக எதுவுமே இல்லை. இதில் வரும் சென்னை நான் 17 வயதில் பார்த்த சென்னை. அப்போதெல்லாம் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். ஆனாலும், எனது நினைவுகளும், உங்களது கற்பனையும், அப்படியே ஒத்துப் போகின்றன. அந்த அளவுக்கு தத்ரூபம் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
என்ன ஒரு சினிமா, எழுந்து நின்று சல்யூட் செய்ய விரும்புகிறேன். மிகச் சிறந்த முயற்சி இது விஜய்.
படத்தின் இசை மிகவும் ரம்மியமாக உள்ளது. படத்தின் மூடுக்கேற்ற இசை. ஒரு காதல் கதைக்கு ஏற்ற இசை. ஒரு படத்தின் நாயகனையும், நாயகியையும், அவர்களின் காதலையும் மிக அழகாக காட்டியிருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதில்தான் என்று கருதுகிறேன்.
உங்களிடம் நிறைய திறமை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள். எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதை அப்படியே சொல்லுங்கள், பாதை மாறிப் போய் விடாதீர்கள். படம் முடிந்து, விளக்குகள் போட்டு, அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னரும் கூட எனது மனதில் உங்கள் படம் நீண்ட நேரமாக நிழலாடிக் கொண்டிருந்தது. எனது இதயம் முழுதும் உங்களது படம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று.
விஜய், நீங்கள் இந்திய சினிமாவை நிச்சயம் மேலும் ஒரு படி உயர்த்துவீர்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் ஒரு படம் தலை சிறந்தது என்ற குறுகிய கருத்தை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அந்தவிருதைப் பெறும் படம்தான் உலகின் தலை சிறந்த படைப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரை, எந்தப்படம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிற்கிறதோ, பேசப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்த படைப்பு.
அந்த அடிப்படையில், அந்தத் தகுதியில் பார்த்தால் மதராசப்பட்டினம் சினிமா வாழும் வரை பேசப்படும், நீடித்து நிற்கும்.
இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் கே.பாலச்சந்தர்.
இதுவரை நான் பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினத்திற்கும் இடம் உண்டு. என்ன ஒரு சினிமா!. மாபெரும் கலை விருந்தாக அமைந்துள்ளது மதராசப்பட்டினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.
விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய்க்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்...
அட்டன்பரோவின் காந்தி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மங்கள் பான்டே ஆத்தன்டிக்கான படம். லகான் ஒரு சாகச உணர்வைக் கொடுத்தது. அதேசமயம், உங்களது மதராசப்பட்டினம் பிரமிக்க வைத்துள்ளது.
இப்படத்தின் சாதாரண விளம்பரம் முதல், அனைத்து புரமோக்களும் இது ஒரு பீரியட் படம் என்பதை கட்டியம் கூறின படத்தின் தொடக்கக் காட்சி லண்டனில் விரியும்போது, ஒரு அழகான வயதான பெண்ணிலிருந்து தொடங்கும் காட்சியும், அப்படியே ஒரு இளம் பெண்ணின் காலிலிருந்து காட்சி தொடருவதும் பிரமாதமான கலைநயம், மாபெரும் கலை விருந்து.
உங்களது நாயகியைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர் திரையில் நடந்து வரும் காட்சியின்போது வெளிப்படையாக சொல்கிறேன் எனது மனம் துள்ளிக் குதித்தது. ஒரு நாயகியின் முகத்தில் அழகும், புத்திசாலித்தனமும் ஒருசேர துள்ளித் திரிந்ததை நீண்டகாலத்திற்குப் பிறகு இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
அவரது நடை, அதிகாரபீடத்தின் ஆணவம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி. இளம் பெண் முதல் பாட்டி வயது வரையிலான அனைத்து காட்சிகளையும் மிக நுட்பமாக நடித்துள்ளார். மிகவும் அசாதாரணமான நடிப்பு அது.
மல்யுத்தப் போட்டியை அவர் பார்க்கும் காட்சியில் நான் மிகவும் வியந்து போனேன். மணலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து, தலையைச் சாய்த்தபடி, முகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு, தலை முடி கலையாமல் ரசித்துப் பார்த்தபடி, எந்தவித சலனமும் இல்லாமல், தனது உணர்வுகளை கண்களில் மட்டும் வெளிப்படுத்தும் அக்காட்சியில், அவரது நடிப்பு மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நீங்கள் நினைப்பதை உங்களது நடிகர்களுக்கு சரியாக புரிய வைக்கக் கூடிய கம்யூனிகேஷன் ஸ்கில் உங்களிடம் நிறைய இருப்பதை அந்த ஒரு காட்சியின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
உங்களது கேமராமேன், காஸ்ட்யூமர், கலை இயக்குநர், உங்களது திறமை என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தியுளள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அழகு நடமாடுகிறது.
உங்களது நாயகியை, சோபியா லாரன், கிரேஸ் கெல்லிக்கு இடையில் வைக்கலாம். ஒரு நாள் அவர் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்.
சாதாரண ஆர்யா, நடிகர் ஆர்யாவாக இதில் உருமாறியுள்ளார். உங்களது கேரக்டர் அவரை சிறந்த நடிகராக காட்டியிருக்கிறது. அவருடைய திறமையை அவருக்கே புரிய வைத்துள்ளது. தனது பாத்திரத்தை மிகச் சரியாக செய்துள்ளார் ஆர்யா. நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு நடிகரும், நடிகையும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர்.
படத்தில் வரும் கழுதைகள் கூட அழகாக இருக்கிறது. ஒருவேளை அதற்கும் போட்டோ செஷன் வைத்து தேர்வு செய்தீர்களோ என்னவோ! அவ்வளவு அழகாக இருக்கின்றன அவை.
படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொரு டெக்னீஷியனும் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள். உங்களையும், உங்களது கலைஞர்களையும் பாராட்டுவதோடு, இப்படிப்பட்ட வாய்ப்பையும்,உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் வைத்து நம்பிக்கையுடன் உங்களை சுதந்திரமாக செயல்பட விட்ட உங்களது தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமையாக, நிறைவாக உள்ளன. தேவைக்கு அதிகமாக எதுவுமே இல்லை. இதில் வரும் சென்னை நான் 17 வயதில் பார்த்த சென்னை. அப்போதெல்லாம் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். ஆனாலும், எனது நினைவுகளும், உங்களது கற்பனையும், அப்படியே ஒத்துப் போகின்றன. அந்த அளவுக்கு தத்ரூபம் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
என்ன ஒரு சினிமா, எழுந்து நின்று சல்யூட் செய்ய விரும்புகிறேன். மிகச் சிறந்த முயற்சி இது விஜய்.
படத்தின் இசை மிகவும் ரம்மியமாக உள்ளது. படத்தின் மூடுக்கேற்ற இசை. ஒரு காதல் கதைக்கு ஏற்ற இசை. ஒரு படத்தின் நாயகனையும், நாயகியையும், அவர்களின் காதலையும் மிக அழகாக காட்டியிருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதில்தான் என்று கருதுகிறேன்.
உங்களிடம் நிறைய திறமை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள். எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதை அப்படியே சொல்லுங்கள், பாதை மாறிப் போய் விடாதீர்கள். படம் முடிந்து, விளக்குகள் போட்டு, அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னரும் கூட எனது மனதில் உங்கள் படம் நீண்ட நேரமாக நிழலாடிக் கொண்டிருந்தது. எனது இதயம் முழுதும் உங்களது படம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று.
விஜய், நீங்கள் இந்திய சினிமாவை நிச்சயம் மேலும் ஒரு படி உயர்த்துவீர்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் ஒரு படம் தலை சிறந்தது என்ற குறுகிய கருத்தை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அந்தவிருதைப் பெறும் படம்தான் உலகின் தலை சிறந்த படைப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரை, எந்தப்படம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிற்கிறதோ, பேசப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்த படைப்பு.
அந்த அடிப்படையில், அந்தத் தகுதியில் பார்த்தால் மதராசப்பட்டினம் சினிமா வாழும் வரை பேசப்படும், நீடித்து நிற்கும்.
இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் கே.பாலச்சந்தர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:சொல்லி கொடு மாப்ள... சின்ன பையனுக்கு ஒண்ணும் தெரியல
இப்பதான வந்துருக்கு போக போக நம்மள பத்தி புரிஞ்சிப்ப்பாரு இல்லேனா இருக்கவே இருக்கு விஜய் படம் அம்பதையும் போட்டு காட்டலாம் திருந்திடுவாரு
மாப்ள... மாப்ள..... .சுறா தான் பர்ஸ்ட் போட்டு காட்டனும்
அட காவல் காதலே எடுத்த வரைக்கும் இருக்கு போட்டுடலாம்
கொலை கேஸ் ஆய்டும் மாப்பு
ஆனா பரவா இல்ல பழிய நம்ம கில்லி மேல போட்டுடலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதுக்கு எதுக்கு எனக்கு சொல்லி தர சொல்றாரு.............முதல்ல நீங்க இரண்டுபேரும் நல்ல கதுகிடுவந்து அப்புறம் சொல்லிகொடுங்க....balakarthik wrote:ஸ்கூல் தான் சத்தம் போடாம வாயில விரல் சூப்புவது எப்படின்னு சொல்லிதருவோம்arun_vzp wrote:எதாவது ஸ்கூல் நடத்த போறிங்கள.......ஏதொ சொல்லிதர சொல்றாரு.......
arun_vzp wrote:அதுக்கு எதுக்கு எனக்கு சொல்லி தர சொல்றாரு.............முதல்ல நீங்க இரண்டுபேரும் நல்ல கதுகிடுவந்து அப்புறம் சொல்லிகொடுங்க....balakarthik wrote:ஸ்கூல் தான் சத்தம் போடாம வாயில விரல் சூப்புவது எப்படின்னு சொல்லிதருவோம்arun_vzp wrote:எதாவது ஸ்கூல் நடத்த போறிங்கள.......ஏதொ சொல்லிதர சொல்றாரு.......
நாங்கலாம் ஆல்ரெடி குச்சி மிட்டாய் லெவலுக்கு வந்தாச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:சொல்லி கொடு மாப்ள... சின்ன பையனுக்கு ஒண்ணும் தெரியல
இப்பதான வந்துருக்கு போக போக நம்மள பத்தி புரிஞ்சிப்ப்பாரு இல்லேனா இருக்கவே இருக்கு விஜய் படம் அம்பதையும் போட்டு காட்டலாம் திருந்திடுவாரு
மாப்ள... மாப்ள..... .சுறா தான் பர்ஸ்ட் போட்டு காட்டனும்
அட காவல் காதலே எடுத்த வரைக்கும் இருக்கு போட்டுடலாம்
கொலை கேஸ் ஆய்டும் மாப்பு
ஆனா பரவா இல்ல பழிய நம்ம கில்லி மேல போட்டுடலாம்
அட கில்லிய மறந்துட்டனே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:arun_vzp wrote:அதுக்கு எதுக்கு எனக்கு சொல்லி தர சொல்றாரு.............முதல்ல நீங்க இரண்டுபேரும் நல்ல கதுகிடுவந்து அப்புறம் சொல்லிகொடுங்க....balakarthik wrote:ஸ்கூல் தான் சத்தம் போடாம வாயில விரல் சூப்புவது எப்படின்னு சொல்லிதருவோம்arun_vzp wrote:எதாவது ஸ்கூல் நடத்த போறிங்கள.......ஏதொ சொல்லிதர சொல்றாரு.......
நாங்கலாம் ஆல்ரெடி குச்சி மிட்டாய் லெவலுக்கு வந்தாச்சு
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:இதை மறக்கமுடியுமா
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|